-

-
புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
-
கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.
- Follow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com
-

அண்மையில் அதிகம் படிக்கப்பட்ட இடுகைகள் –
- 256 பேர் வரை கொள்ளும் - இவையும் "பஸ்" தானாம் …😊😊😊
- சூரியன் வருவது யாராலே -
- பூனை கண்ணை மூடிக்கொண்டால் பூலோகமே இருண்டு போகுமா -மிஸ்டர் மியாவ் மியாவ் ?
- வித்தியாசமான - "கடி ஜோக்ஸ்…" குமுதம் ஆசிரியர் ரா.கி.ரங்கராஜன் …...
- - யார் சொல்லி இருப்பார்கள் இவற்றையெல்லாம் ....…. ????
- பாட்டி, அம்மா, மனைவி, மகள், பேத்தி ...
- சிங்கப்பூர் - ஏற்கெனவே பார்த்தவர்களுக்கு கூடஇந்த காணொலி ரசிக்கிறது…..!!!
- யட்சன் கேள்வி-பதில்கள் இன்றைய தினத்திற்குஎந்த அளவிற்கு பொருந்தும்…..?
- அதுவரை, அன்வர் பாய் சாவி கொடுத்துக்கொண்டே இருப்பார்.
- வஞ்சனை செய்வோரை ....
-
அண்மைய இடுகைகள்
- – யார் சொல்லி இருப்பார்கள் இவற்றையெல்லாம் ….…. ???? திசெம்பர் 19, 2025
- 256 பேர் வரை கொள்ளும் – இவையும் “பஸ்” தானாம் …😊😊😊 திசெம்பர் 18, 2025
- அதுவரை, அன்வர் பாய் சாவி கொடுத்துக்கொண்டே இருப்பார். திசெம்பர் 17, 2025
- மோரீஸ் ஃப்ரீட்மனின் அனுபவங்கள் …!!! திசெம்பர் 16, 2025
- வித்தியாசமான – “கடி ஜோக்ஸ்…” குமுதம் ஆசிரியர் ரா.கி.ரங்கராஜன் …… திசெம்பர் 15, 2025
- சிங்கப்பூர் – ஏற்கெனவே பார்த்தவர்களுக்கு கூடஇந்த காணொலி ரசிக்கிறது…..!!! திசெம்பர் 14, 2025
- சோவும்.. ஜெவும் …!!! விரிவாகப் பேசுகிறார் – “துக்ளக்” ரமேஷ் … திசெம்பர் 13, 2025
-
அண்மைய பின்னூட்டங்கள் -
அன்புள்ள திரு. இ.பு.ஞானப்பிரகாசன், இத்தனை நாட்கள் கழித்தும், நீங்கள் இன்னும்என்னை நினைவில் வைத்திருப்பதற்கும்,வாழ்த்துவதற்கும் மிக்க நன்றி. முதல் அட்டாக் வந்து, 24 ஆண்டுகள் கழிந்தும்நான் இன்னமும் இருப்பதே…
பல ஆண்டுகள் கழித்து உங்கள் தளத்துக்கு வருகிறேன். இத்தனை ஆண்டுகள் எழுதிக் கொண்டிருப்பதே பெரிது! அதை விடப் பெரிது அதே ஆற்றல், அதே முறுக்கு, அதே உறுதியான…
நல்லவேளை, காவிரி மைந்தன் சார், அம்பானி க்ரூப்பிலோ இல்லை அதானி க்ரூப்பிலோ வேலை செய்யவில்லை. செய்தால், அடுத்து என்னை பொதுமேலாளராகவோ இல்லை டைரக்டராகவோ நியமிக்கணும், பிறகு நான்…
நண்பரே, நான் தொடர்ந்து எழுதிக்கொண்டு தானேஎழுதிக்கொண்டிருக்கிறேன்…..இருந்தாலும், நலம் விசாரித்தற்கு மிகவும் நன்றி. வாழ்த்துகளுடன்,காவிரிமைந்தன்
-

Category Archives: புரட்சி
எப்படி ? திருமா ?
எப்படி திருமாவளவன் ? ஒரு மாதத்திற்குள்ளாக இரண்டு தடவை இலங்கை/கொழும்பு சென்று திரும்பியுள்ளார் தொல்.திருமாவளவன். (அதிகாரபூர்வமான MP க்கள் குழுவுடன் சென்று வந்த பிறகு ! ) ஒவ்வொரு முறையும் தனித்தனியே விசா பெற்று ! வெளிப்படையாக இலங்கை அரசுக்கு கடுமையான சொற்களால் எதிர்ப்பு தெரிவித்து எழுதியும் பேசியும் வருபவர் திருமா. இவருக்கு எப்படி அவ்வளவு … Continue reading
வைரமுத்துவின் அதிகாலைத் தொலைபேசி அழைப்பு !
வைரமுத்துவின் அதிகாலைத் தொலைபேசி அழைப்பு ! கடந்த 2 வருடங்களாக நிறையத் தடவை வைரமுத்து கூறி விட்டார் – தொலைகாட்சி நேர்காணல்களிலும், வார இதழ்களில் கட்டுரைகளிலும், பொது நிகழ்ச்சிகளிலும் கூட – தான் உலகில் எந்த மூலையில் இருந்தாலும், நாள்தோறும் அதிகாலை 5 மணிக்கு கலைஞருடன் தொலைபேசியில் உரையாடுவது தவறாது என்று. கடந்த சில வருடங்களாகவே … Continue reading
துக்ளக் படிக்காதவர்களுக்காக !
துக்ளக் வார இதழ் படிக்காத நண்பர்களுக்காக – இந்த வார அட்டைப்பட ஜோக் –
இட ஒதுக்கீடு – யாருக்கு ?
இட ஒதுக்கீடு – யாருக்கு ? முன்பெல்லாம் தாழ்த்தப்பட்டவன் மேலே வர விரும்பினான். ஆனால் சமூகத்தால் அழுத்தி அழுத்தி வைக்கப்பட்டான். இப்போதெல்லாம் – தாழ்த்தப்பட்டவனைத் தூக்கி விட சமூகமும், சட்டமும் முயற்சிக்கிறது ! ஆனால் – அவன் தொடர்ந்து தாழ்த்தப்பட்டவனாகவே இருக்க விரும்புகிறான் ! இட ஒதுக்கீடு ஒரு நல்ல கொள்கையாகத்தான் கருதப்பட்டது – ஆரம்ப … Continue reading
கலைஞரும் குஷ்புவும்
கலைஞரும், குஷ்புவும், சினிமாவும், தமிழர்களும் ! 85 வயது இளைஞர் கருணாநிதி தலைமையில் குத்தாட்டம் அதென்னவோ தெரியவில்லை – சினிமாக்காரர்களும் முதல்வரும் இப்படி பசை போட்டு ஒட்டிக்கொண்டிருக்கிறார்கள் ! பொழுது விடிந்தால், பொழுது போனால் சினிமாக்காரர்களுடன் கொஞ்சிக் குலவிக்கொண்டிருப்பதே முதல்வருக்கு முதல் வேலையாகி விட்டது.தொடர்ந்து துணைக்கு ஒரு பக்கம் ராமநாராயணன் இன்னொரு பக்கம் வைரமுத்து ! … Continue reading
குமுதத்தின் குற்றச்சாட்டு
குமுதத்தின் குற்றச்சாட்டு … கடந்த வியாழன் அன்று (10/12/2009) வெளிவந்த (16/12/2009 தேதியிட்டது ) குமுதம் வார இதழில் அரசு கேபிள் டிவி பற்றி சரமாரியாக பல குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளன ! தன் அரசைப்பற்றி யார் குறை கூறினாலும் உடனுக்குடன் சூடாக பதில் கூறும் கலைஞர் – யாரும் கேட்காவிட்டாலும் கேள்வியும் நானே -பதிலும் நானே … Continue reading
மீண்டும் மீண்டும் – துக்ளக் !
மீண்டும் மீண்டும் – துக்ளக் ! கடந்த சனிக்கிழமை இரவு தமிழகத்தையே (சந்தோஷத்தால் – ? ) அதிர வைத்த செய்தி – கலைஞர் அறிவிப்பு – நான் எனது மிக முக்கியமான பணிகளான புதிய சட்டசபை வளாகத் திறப்பு விழாவையும், ( மார்ச்சில் எதிர்பார்க்கப்படுகிறது ) அறிஞர் அண்ணா நினைவு நூலகத்திறப்பு விழாவையும், (ஏப்ரலில் … Continue reading
நிஜமான சாமியாரா இல்லை ….