-

-
புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
-
கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.
- Follow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com
-

அண்மையில் அதிகம் படிக்கப்பட்ட இடுகைகள் –
- துட்டுக்கு ஓட்டு என்கிற கேவலமான கலாச்சாரத்தை ஒழித்துக்கட்டிய விஜய்'க்கு வாழ்த்துகள் …!!!
- ஒரு மணி நேரம் இறந்து பார்த்தால் என்ன ….. ????
- நிஜத்தை தேடி ....சுஜாதா+பாலு மகேந்திரா...!!! (குறும் படம் )
- "சப்தரிஷி நாடி ஜோசியம் " பற்றி - கல்கி அவர்கள் 97 ஆண்டுகளுக்கு முன்பே சொன்னது ..... பிரணமாதம் ...!!!
- -- முல்லாவும் மூன்று அறிஞர்களும் ….!!!
- -மூன்று சுகுமாரிகள் - யார் அதிக மென்மையானவர் ..... ??? !!!
- வெந்து தணிந்தது காடு - நா.முத்துக்குமார் எழுதியது ….
- அண்ணாவின் புரட்சிப் படைப்பு - "வேலைக்காரி" ...!!! ( பகுதி -14 ) .. நினைக்கத் தெரிந்த மனமே...
- 1999- ல் "கந்தஹார்"-க்கு கடத்தப்பட்ட இந்திய பயணிகள் விமானம் ….
- நான் தற்போதைய விகடன் விரும்பி அல்ல …ஆனால் - பார்த்திபனை ரசிப்பதுண்டு…!!!
-
அண்மைய இடுகைகள்
- ஒரு மணி நேரம் இறந்து பார்த்தால் என்ன ….. ???? மே 5, 2026
- துட்டுக்கு ஓட்டு என்கிற கேவலமான கலாச்சாரத்தை ஒழித்துக்கட்டிய விஜய்’க்கு வாழ்த்துகள் …!!! மே 4, 2026
- நிஜத்தை தேடி ….சுஜாதா+பாலு மகேந்திரா…!!! (குறும் படம் ) மே 2, 2026
- -மூன்று சுகுமாரிகள் – யார் அதிக மென்மையானவர் ….. ??? !!! மே 2, 2026
- — முல்லாவும் மூன்று அறிஞர்களும் ….!!! மே 1, 2026
- “சப்தரிஷி நாடி ஜோசியம் ” பற்றி – கல்கி அவர்கள் 97 ஆண்டுகளுக்கு முன்பே சொன்னது ….. பிரணமாதம் …!!! ஏப்ரல் 30, 2026
- இளம் பெண்ணின் உணர்வோட்டங்கள் …..!!! ஏப்ரல் 29, 2026
-
அண்மைய பின்னூட்டங்கள் -
எத்தனை வருடங்களுக்கு முன்னால் எழுதியிருக்கிறார்... இப்போதும் அப்படியே பொருந்திப் போகிறதே... மிக நல்ல பகிர்வு. கல்கி அவர்கள் எழுதியிருந்ததுபோலவே, எனக்குத் தெரிந்த ஒரு ஜோசியருக்கும் நடந்தது. தன்…
கிருஷ்ணகிரி பகுதில நிறைய தொழிற்சாலைகள் உண்டு. பொதுவா இவங்களுக்குக் கிடைக்கும் மாம்பழம் (காய்) கிலோ பத்து ரூபாய்க்கும் குறைவு. கிளிமூக்கு மாம்பழம்தான் உள்ளதிலேயே விலை குறைவானது. இது…
கதையாக நல்லா இருக்கு. ஆனால் இந்தக் காலத்துக்குச் சரிப்படாது. இந்தியாவிலேயே வேறு மாநிலத்தில் வேலை பார்த்தாலும் பெற்றோர்களைக் கூட வைத்துக்கொள்வதில்லை. பெற்றோர்களும் அதை எதிர்பார்க்கக்கூடாது. அமெரிக்கா அல்லது…
Thank you KM sir for sharing this :)
-

Category Archives: புரட்சி
பெயரில் என்ன இருக்கிறது ? !!!
பெயரில் என்ன இருக்கிறது ?!!! பெயரை வைத்தே ஒரு கட்டுரை எழுதி விட முடியும் என்று நான் நினைத்ததே இல்லை ! என் அனுபவத்தில், என் சிற்றறிவுக்கு எட்டிய வரையில், தமிழ்நாட்டு வழக்கத்தின்படி, சாதாரணமாக ஒருவர் தன் பெயருடன், தந்தையின் பெயரைச் சேர்த்துக் கொள்வார்கள். முன்பெல்லாம் தந்தையின் பெயரை தன் பெயருக்கு முன்னால் போடுவார்கள்.இப்போது அது … Continue reading
Posted in அந்நியன், இந்தியன், கருணாநிதி, சிதம்பரம், சினிமா, நாகரிகம், புரட்சி, Uncategorized
Tagged அரசியல், அரசியல்வாதிகள், இதழியல், இன்றைய செய்தி, இளிச்சவாய் தமிழர்கள், சந்தர்ப்பவாதம், சமூகம், சுயநலம், டிவி, தமிழ், தமிழ்ப் பண்பாடு, நகைச்சுவை, பகுத்தறிவு, பண்பாடு, பொதுவானவை, வடிகட்டிய சுயநலம், விமரிசனம், Uncategorized
பெயரில் என்ன இருக்கிறது ? !!! அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது
மானமிகு வீரமணி அவர்களுக்கு சமர்ப்பணம் !
மானமிகு வீரமணி அவர்களுக்கு சமர்ப்பணம் ! இன்றைய தினம் (23/11/2009) தினமலர் நாளிதழில் 5-ம் பக்கத்தில், ஒரு மூலையில், ஒற்றைப்பத்தியில், முக்கியத்துவம் இல்லாமல் வெளியிடப்பட்டிருக்கும் ஒரு செய்தி கீழே – அதான் முக்கியத்துவம் இல்லாத செய்தி என்று நீங்களே சொல்லி விட்டீர்களே – பின் அதைப்பற்றி என்ன பேச்சு என்று கேட்பீர்கள் ! திருமதி ராஜாத்தி … Continue reading
Posted in ஆத்திகன், கருணாநிதி, சிதம்பரம், நடராஜர் கோவில், நாகரிகம், பக்திமான், புரட்சி, Uncategorized
Tagged அரசியல், ஆன்மிகம், இதழியல், இளிச்சவாய் தமிழர்கள், சந்தர்ப்பவாதம், சமூகம், தமிழ், தமிழ்ப் பண்பாடு, நகைச்சுவை, பகுத்தறிவு, பண்பாடு, பொதுவானவை, விமரிசனம், Uncategorized
1 பின்னூட்டம்
பெண்கள் செயின்களை காப்பாற்றிக்கொள்ள ….
பெண்கள் செயின்களை காப்பாற்றிக்கொள்ள .. மேலே உள்ள செய்தியில் இருப்பது போல் பெண்கள் லட்சத்தில் ஒருவர் இருக்கலாம். அவருக்கு நம் பாராட்டுக்கள் ! அவரைப்போல் துணிச்சல் இல்லாத சராசரிப் பெண்கள் செயின்களை பறி கொடுக்கும் நிகழ்வு நாள்தோறும் நடந்து கொண்டு தான் இருக்கிறது. கடந்த 10 நாட்களில் மட்டும் சென்னையிலும் அதன் சுற்றுப்புறங்களிலுமாக 17 பெண்கள் … Continue reading
Posted in செயின் பறிப்பு, திருட்டு, நாகரிகம், புரட்சி, Uncategorized
Tagged அரசியல், ஆன்மிகம், இளிச்சவாய் தமிழர்கள், சந்தர்ப்பவாதம், சமூகம், சுயநலம், தமிழ், தமிழ்ப் பண்பாடு, நகைச்சுவை, பண்பாடு, பொதுவானவை, வடிகட்டிய சுயநலம், விசாரணை, Uncategorized
பெண்கள் செயின்களை காப்பாற்றிக்கொள்ள …. அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது
முதிர்ச்சி … என்பது இது தானா !!
அப்பப்பா எவ்வளவு முதிர்ச்சி … தோற்றத்தில் இந்த முதிர்ந்த வயதில் இவருக்கு ஏன் இத்தனை சுமை ? இந்த தள்ளாத வயதில் யாருக்காக இப்படி உழைக்கிறார் இவர் ? தமிழ் மக்களுக்காகவா ? ஈழத்தமிழ் மக்களுக்காகவா ? உலகத்தமிழ் மக்களுக்காகவா ? தன் மக்களுக்காகவா ? (ஸ்டாலின், அழகிரி, கனிமொழி …. ) … Continue reading
Posted in கருணாநிதி, புரட்சி, Uncategorized
Tagged அரசியல், இதழியல், இளிச்சவாய் தமிழர்கள், சந்தர்ப்பவாதம், சமூகம், சுயநலம், தமிழ், தமிழ் ஈழம், தமிழ் சினிமா, தமிழ்ப் பண்பாடு, நகைச்சுவை, பகுத்தறிவு, பண்பாடு, பொதுவானவை, Uncategorized
முதிர்ச்சி … என்பது இது தானா !! அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது
நான்காவது தூண் – விளம்பரத்திற்கு விலை போகலாமா ?
நான்காவது தூண் – விளம்பரத்திற்கு விலை போகலாமா ? இன்றைய தினம் “இந்து” ஆங்கில நாளிதழில் வெளிவந்திருக்கும் இரண்டு அரை பக்க வண்ண விளம்பரங்களைத்தான் மேலே பார்க்கிறீர்கள் ! ஒரே நாளில், ஒரே நிகழ்ச்சிக்காக, ஒரே நாளிதழில், இரண்டு அரை பக்க வண்ண விளம்பரங்கள் ! ஆங்கில நாளிதழில் முழுக்க முழுக்க தமிழ் மொழியில் அரசு … Continue reading
Posted in கருணாநிதி, நாகரிகம், புரட்சி, Uncategorized
Tagged அரசியல், இதழியல், இளிச்சவாய் தமிழர்கள், சந்தர்ப்பவாதம், சமூகம், சுயநலம், தமிழ், தமிழ்ப் பண்பாடு, நகைச்சுவை, பகுத்தறிவு, பண்பாடு, வடிகட்டிய சுயநலம், Uncategorized
நான்காவது தூண் – விளம்பரத்திற்கு விலை போகலாமா ? அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது
பகுத்தறிவுச்சிங்கத்தின் விளம்பரம் !
பகுத்தறிவுச்சிங்கத்தின் விளம்பரம் !! மேலே காணப்படுவது – இன்றைய தினம் (22/10/2009) தினமலர் பத்திரிகையில் வெளியிடப்பட்டு இருக்கும் முழு பக்க வண்ண விளம்பரம் ! இந்த விளம்பரத்தின் மூலம் அனைவரும் தெரிந்துக்கொள்ள வேண்டியது – 1) காலன் என்பதற்கு பதில் காலம் என்று போட்டு விட்டால் போதும். பிறகு தாராளமாக … Continue reading
Posted in கருணாநிதி, புரட்சி
Tagged அரசியல், இதழியல், இளிச்சவாய் தமிழர்கள், சந்தர்ப்பவாதம், சமூகம், சுயநலம், தமிழ், நகைச்சுவை, பகுத்தறிவு, பொதுவானவை, வடிகட்டிய சுயநலம்
பகுத்தறிவுச்சிங்கத்தின் விளம்பரம் ! அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது
யுகப்புரட்சியாளர்களின் நகைச்சுவை உணர்வு !
யுகப்புரட்சியாளர்கள் தொல்.திருமாவளவன், கவிஞர் கனிமொழி மற்றும் ராஜபக்சே – யின் நகைச்சுவை உணர்வை வெளிப்படுத்தும் – நக்கீரனில் வெளிவந்துள்ள செய்தி அப்படியே – இலங்கையில் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட அப்பாவி தமிழர்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ள முகாம்களை நேரில் பார்வையிடுவதற்காக முதல் வர் கருணாநிதி ஏற்பாட்டின்படி, தி.மு.க. கூட்டணி எம்.பி.க்கள் 10 பேர் அடங்கிய குழு … Continue reading
Posted in புரட்சி
Tagged அரசியல், இதழியல், சமூகம், தமிழ், தமிழ் ஈழம், நகைச்சுவை, பொதுவானவை
2 பின்னூட்டங்கள்
//6000 ரூபாய் கொடுக்க முற்பட்டவர்களை, விரட்டி விட்டு // இது மாத்திரம் தவறான அனுமானம். எல்லாப் பசங்களும் காசை இரண்டு கட்சியிடமும் வாங்கிக்கிட்டு, ஐந்து பேர் வீட்ல இருந்தால்,…