-

-
புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
-
கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.
- Follow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com
-

அண்மையில் அதிகம் படிக்கப்பட்ட இடுகைகள் –
- 256 பேர் வரை கொள்ளும் - இவையும் "பஸ்" தானாம் …😊😊😊
- சூரியன் வருவது யாராலே -
- பூனை கண்ணை மூடிக்கொண்டால் பூலோகமே இருண்டு போகுமா -மிஸ்டர் மியாவ் மியாவ் ?
- வித்தியாசமான - "கடி ஜோக்ஸ்…" குமுதம் ஆசிரியர் ரா.கி.ரங்கராஜன் …...
- - யார் சொல்லி இருப்பார்கள் இவற்றையெல்லாம் ....…. ????
- பாட்டி, அம்மா, மனைவி, மகள், பேத்தி ...
- சிங்கப்பூர் - ஏற்கெனவே பார்த்தவர்களுக்கு கூடஇந்த காணொலி ரசிக்கிறது…..!!!
- யட்சன் கேள்வி-பதில்கள் இன்றைய தினத்திற்குஎந்த அளவிற்கு பொருந்தும்…..?
- அதுவரை, அன்வர் பாய் சாவி கொடுத்துக்கொண்டே இருப்பார்.
- வஞ்சனை செய்வோரை ....
-
அண்மைய இடுகைகள்
- – யார் சொல்லி இருப்பார்கள் இவற்றையெல்லாம் ….…. ???? திசெம்பர் 19, 2025
- 256 பேர் வரை கொள்ளும் – இவையும் “பஸ்” தானாம் …😊😊😊 திசெம்பர் 18, 2025
- அதுவரை, அன்வர் பாய் சாவி கொடுத்துக்கொண்டே இருப்பார். திசெம்பர் 17, 2025
- மோரீஸ் ஃப்ரீட்மனின் அனுபவங்கள் …!!! திசெம்பர் 16, 2025
- வித்தியாசமான – “கடி ஜோக்ஸ்…” குமுதம் ஆசிரியர் ரா.கி.ரங்கராஜன் …… திசெம்பர் 15, 2025
- சிங்கப்பூர் – ஏற்கெனவே பார்த்தவர்களுக்கு கூடஇந்த காணொலி ரசிக்கிறது…..!!! திசெம்பர் 14, 2025
- சோவும்.. ஜெவும் …!!! விரிவாகப் பேசுகிறார் – “துக்ளக்” ரமேஷ் … திசெம்பர் 13, 2025
-
அண்மைய பின்னூட்டங்கள் -
அன்புள்ள திரு. இ.பு.ஞானப்பிரகாசன், இத்தனை நாட்கள் கழித்தும், நீங்கள் இன்னும்என்னை நினைவில் வைத்திருப்பதற்கும்,வாழ்த்துவதற்கும் மிக்க நன்றி. முதல் அட்டாக் வந்து, 24 ஆண்டுகள் கழிந்தும்நான் இன்னமும் இருப்பதே…
பல ஆண்டுகள் கழித்து உங்கள் தளத்துக்கு வருகிறேன். இத்தனை ஆண்டுகள் எழுதிக் கொண்டிருப்பதே பெரிது! அதை விடப் பெரிது அதே ஆற்றல், அதே முறுக்கு, அதே உறுதியான…
நல்லவேளை, காவிரி மைந்தன் சார், அம்பானி க்ரூப்பிலோ இல்லை அதானி க்ரூப்பிலோ வேலை செய்யவில்லை. செய்தால், அடுத்து என்னை பொதுமேலாளராகவோ இல்லை டைரக்டராகவோ நியமிக்கணும், பிறகு நான்…
நண்பரே, நான் தொடர்ந்து எழுதிக்கொண்டு தானேஎழுதிக்கொண்டிருக்கிறேன்…..இருந்தாலும், நலம் விசாரித்தற்கு மிகவும் நன்றி. வாழ்த்துகளுடன்,காவிரிமைந்தன்
-

Category Archives: நீதிமன்றங்கள்
சுப்ரீம் கோர்ட் கருணாநிதி தலையில் வைத்த குட்டு ! சத்தம் போடாமல் மென்று விழுங்கப்பட்டு விட்டது !!
சுப்ரீம் கோர்ட் கருணாநிதி தலையில் வைத்த குட்டு ! சத்தம் போடாமல் மென்று விழுங்கப்பட்டு விட்டது !! சமச்சீர் கல்வி விவகாரத்தில் அவசரப்பட்டு, தவறான முடிவை எடுத்து -அதன் விளைவாக தேவை இல்லாமல் அவமானப்பட்டு, அனைவருக்கும் அசௌகரியத்தையும் ஏற்படுத்தியது தமிழக அரசு. இது ஒரு பக்கம் இருக்க – அண்மையில் நிகழ்ந்த சட்டமன்ற தேர்தலில் படுதோல்வியால் … Continue reading
அடேடே – எச்சரிக்கை ! (கேலிச் சித்திரங்கள் )
அடேடே -எச்சரிக்கை ! (கேலிச் சித்திரங்கள் ) ஒரு முழு பக்க கட்டுரை சொல்ல வெண்டியதை ஒரு கேலிச்சித்திரம் எவ்வளவு எளிதாகவும், அழுத்தந்திருத்தமாகவும் சொல்லி விடுகிறது ! பிரமாதம் – மதி‘யின் கேலிச்சித்திரங்கள் – (நன்றி – தினமணி ) பி.கு கீழே உள்ள கார்டூன்களில் அதிகம் பிடித்தது எது சொல்லுங்களேன் !
இறைவா – இவர்கள் மாறவே மாட்டார்கள் – மாறி விடுவார்கள் என்று நினைத்த எம்மை மன்னித்து விடும் !
இறைவா – இவர்கள் மாறவே மாட்டார்கள் – மாறி விடுவார்கள் என்று நினைத்த எம்மை மன்னித்து விடும் ! உங்கள் மன நிலை எப்படி இருக்கிறது ? “உனக்கு ஒரு மகள் இருந்து அவள் “செய்யாத” குற்றத்திற்கு ” தண்டனை” அனுபவித்தால் நீ என்ன பாடு படுவாய் ?” சிலர் பேசுவதிலிருந்தே அவர் வக்கிரபுத்தி வெளிப்படுவதை … Continue reading
அதிக சந்தோஷம் வேண்டாம் ! அவ்வளவு சுலபமாக வராது !! வரவும் விட மாட்டார்கள் !!!
அதிக சந்தோஷம் வேண்டாம் ! அவ்வளவு சுலபமாக வராது !! வரவும் விட மாட்டார்கள் !!! இன்றைக்கு அன்னா ஹஜாரே கையில் மத்திய அரசு வெளியீடு(GO – gazette notification) கொடுக்கப்பட்டது. அன்னா உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார். நாடு பூராவும் வெற்றி வெற்றி என்று கொண்டாடுகிறது. வேண்டாம் – தயவு செய்து யாரும் அதிக சந்தோஷம் கொள்ள … Continue reading
பெரம்பலூர் ஆ.ராஜா வுக்கும் -திரிச்சூர் ஸ்ரீநிஜ் க்கும் என்ன சம்பந்தம் ? ஸ்பெக்டரம் பணம் எது வரை போகும் ?
பெரம்பலூர் ஆ.ராஜா வுக்கும் -திரிச்சூர் ஸ்ரீநிஜ் க்கும் என்ன சம்பந்தம் ? ஸ்பெக்டரம் பணம் எது வரை போகும் ? கடந்த வாரம் மலையாள தேச தொலைக்காட்சிகளில் ஒரே பரபரப்பு ! சூடான செய்திகள் – விவாதங்கள் ! சரி – விஷயம் உறுதியாகட்டும் – நம்பகத்தன்மை தெரிந்த பிறகு நாம் எழுதுவோம் என்றிருந்தேன். (இல்லையென்றால் … Continue reading
சட்டவிரோதமாக சீமானை சிறையில் இட்ட தமிழக அரசுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம் ?
சட்டவிரோதமாக சீமானை சிறையில் இட்ட தமிழக அரசுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம் ? தமிழ்ப் போராளி சீமானை சிறையில் தள்ளியது சட்ட விரோதம் என்றும் கைது ஆணையை பிறப்பித்த அதிகாரிக்கு சட்டப்படி அதற்கான அதிகாரம் இல்லை என்றும் இன்று சென்னை உயர்நீதி மன்றம் தீர்ப்பளித்து உடனடியாக சீமான் விடுதலையாக வழி வகுத்துள்ளது. தன்னால் முடிந்த வரை … Continue reading
சட்டம் செய்யத்தவறினால் …..
சட்டம் செய்யத்தவறினால் ….. ருசிகா என்கிற 14 வயது சிறுமியை பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கி அதன் மூலம் அந்தச் சிறுமியைத் தற்கொலைக்கு தூண்டிய அயோக்கிய போலீஸ் அதிகாரி – முன்னாள் ஹரியானா மாநில டிஜிபி – ஆர்.பி.எஸ். ராத்தோர் – 18 வருட இழுத்தடிப்பு வழக்கிற்குப் பிறகு வெறும் 6 மாத சிறைத்தண்டனை தீர்ப்பு. … Continue reading
நிஜமான சாமியாரா இல்லை ….