Category Archives: நாளைய செய்தி

ஒவ்வொரு இந்திய குடும்பத்துக்கும் 2.5 லட்சம் ! 30 வருடங்களுக்கு வரியே போட வேண்டாம் !! ஆனால் சோனியாவை மீறி மன்மோஹன் சிங் செயல் படமுடியுமா ?

ஒவ்வொரு இந்திய குடும்பத்துக்கும் 2.5 லட்சம் ! 30 வருடங்களுக்கு வரியே போட வேண்டாம் !! ஆனால் சோனியாவை மீறி மன்மோஹன் சிங் செயல் படமுடியுமா ? சென்ற வாரம் டில்லியில்  நடைபெற்ற கருப்புப் பணத்தை வெளிக்கொண்டு வருவது பற்றிய கருத்தரங்கம் ஒன்றில்  பல  விவரங்கள் வெளி வந்தன. அதில் மூத்த வழக்கறிஞரும், முன்னாள் பாராளுமன்ற … Continue reading

Posted in அரசியல், அரசியல்வாதிகள், அரசு, அறிவியல், இந்தியன், இன்றைய வரலாறு, கட்டுரை, சிதம்பரம், சுவிஸ் வங்கி, சோனியா காந்தி, தமிழ், நாளைய செய்தி, பொது, பொதுவானவை, பொருளாதாரம், மன்மோகன் சிங், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

சாப்பிடுங்கள் ! சாப்பிடுங்கள் !! சாப்பிடத்தானே செம்மொழியும், மாநாடும் ? (பேசும் புகைப்படங்கள் !)

சாப்பிடுங்கள் ! சாப்பிடுங்கள் !! சாப்பிடத்தானே செம்மொழியும், மாநாடும் ? (பேசும் புகைப்படங்கள் !) கீழேயுள்ள 2 புகைப்படங்களில் முதலாவது, உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டின் விளம்பரக் கமிட்டி – மாநாட்டிற்கு எந்தெந்த விதங்களில் விளம்பரம் தருவது என்பது குறித்து ஆலோசிப்பதற்காக சென்னையில் 5 நட்சத்திர ஓட்டலில் நேற்று கூடியபோது  எடுக்கப்பட்டது. (செம்மையாக விருந்து சாப்பிட்டால் தானே … Continue reading

Posted in அரசியல், அரசு, அறிவியல், இணைய தளம், இன்றைய வரலாறு, உலகத்தமிழ், கட்டுரை, கருணாநிதி, காமெடி, சரித்திர நிகழ்வுகள், சரித்திரம், செம்மொழி, தமிழ், திமுக, நாளைய செய்தி, பொது, பொதுவானவை, மஞ்சள் சட்டை, மாநாடு, விருந்தோ விருந்து, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , | சாப்பிடுங்கள் ! சாப்பிடுங்கள் !! சாப்பிடத்தானே செம்மொழியும், மாநாடும் ? (பேசும் புகைப்படங்கள் !) அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

கலைஞரின் வழிகாட்டுதல் இல்லாததால் தரமிழந்த, பொலிவிழந்த சென்னை கட்டிடங்கள் !

கலைஞரின் வழிகாட்டுதல் இல்லாததால் தரமிழந்த, பொலிவிழந்த சென்னை கட்டிடங்கள் ! சென்னையில்  தமிழ்நாடு சட்டசபைக்கட்டிடம்  கலைஞரின் வழிகாட்டுதலின் பேரிலும், இரவு பகல் தூங்காமல் அவர் மேற்பார்வை இட்டதாலும் எவ்வளவு அழகாக அமைந்திருக்கிறது  என்பதை அனைவரும்  அறிவர் ! தமிழ் நாடு சட்டசபைக் கட்டிடம் 4 நாட்கள் முன்னதாக அம்பத்தூர் தொழிற்பேட்டை சென்றிருந்தேன்.  ஒரு கட்டிடத்தைப் பார்த்து … Continue reading

Posted in அரசியல், அரசு, அறிவியல், அழகு, இணைய தளம், இன்றைய வரலாறு, ஓய்வு, கட்டுரை, கருணாநிதி, சரித்திர நிகழ்வுகள், சரித்திரம், தமிழ், நாளைய செய்தி, புதிய சட்டசபை கட்டிடம், பொது, பொதுவானவை, பொலிவிழந்த, Uncategorized | Tagged , , , , , , , , , , , , | கலைஞரின் வழிகாட்டுதல் இல்லாததால் தரமிழந்த, பொலிவிழந்த சென்னை கட்டிடங்கள் ! அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

100 வருடங்களுக்கு முன் சென்னை ! சில அரிய புகைப்படங்கள் !!

100 வருடங்களுக்கு முன் சென்னை ! சில புகைப்படங்கள் !! சென்னை தான் எவ்வளவு அழகாக இருந்திருக்கிறது ! சென்டிரல் ஸ்டேஷன் – எக்மோர் ஸ்டேஷன் – உயர் நீதி மன்றம் மயிலை கபாலீஸ்வரர் கோவில் மயிலை  தேர்த்திருவிழா மௌண்ட் ரோடு ( அண்ணா சிலை அருகே ) மழையில் சென்னை – பழைய ஸ்பென்சர் … Continue reading

Posted in அழகு, இணைய தளம், இன்றைய வரலாறு, கட்டுரை, சரித்திர நிகழ்வுகள், தமிழ், நாகரிகம், நாளைய செய்தி, பழைய சென்னை, பழைய புகைப்படங்கள், பொது, பொதுவானவை, பொருளாதாரம், Uncategorized | Tagged , , , , , , | 2 பின்னூட்டங்கள்

வாழ்க … மன்றங்கள் – யார் எக்கேடு கெட்டாலென்ன ? குஷ்புவை காக்க வைக்கலாமா ?

வாழ்க  … மன்றங்கள் – யார் எக்கேடு கெட்டாலென்ன  ? குஷ்புவை  காக்க வைக்கலாமா ? இன்றைய  தலைப்புச் செய்தி – ———————————- “வழக்கு விசாரணையும், வக்கீல் விவாதத்தையும் நேரில் காண குஷ்பு  வந்து இருந்தார். ஆரஞ்சு நிறத்தில் சல்வார் கமீசும் பச்சை நிற துப்பட்டாவும் அணிந்து எளிமையாக காணப்பட்டார். நெற்றியில் பெரிய பொட்டு வைத்து … Continue reading

Posted in அரசியல், அரசு, ஆபாசம், இணைய தளம், இன்றைய வரலாறு, கட்டுரை, குடும்பம், குஷ்பு, சரித்திர நிகழ்வுகள், சினிமா, சுதந்திரம், தமிழ், திருமணத்திற்கு முன், நாகரிகம், நாளைய செய்தி, பெண்ணியம், பொது, பொதுவானவை, மகளிர் தினம், மனைவி, Uncategorized | Tagged , , , , , , , , , , , , | வாழ்க … மன்றங்கள் – யார் எக்கேடு கெட்டாலென்ன ? குஷ்புவை காக்க வைக்கலாமா ? அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

இவர் தான் அவர் … ஆச்சரியமாக இருக்கிறதா ? இவரைப்பற்றி சொல்ல நிறைய இருக்கிறது..

இவர் தான் அவர் … ஆச்சரியமாக இருக்கிறதா ? இவரைப்பற்றி சொல்ல நிறைய இருக்கிறது.. சரியான விடையைச் சொல்பவர்களுக்கு – நித்யானந்தாவின் சொத்து ! – என்கிற தலைப்பில் சனிக்கிழமையன்று நான் எழுதிய இடுகையில்  கூறியுள்ள வார்த்தைகளுக்குச் சொந்தக்காரர்  இவர் தான் – இவரைப் பற்றி சொல்ல வேண்டியது நிறைய இருக்கிறது.  பின்னர்  விவரங்களுடன் வருகிறேன்.

Posted in அடுத்த சாமியார், அரசியல், அரசு, இணைய தளம், கட்டுரை, குமுதம், ஜக்கி வாசுதேவ், தமிழ், நாளைய செய்தி, நித்யானந்தா, பொது, பொதுவானவை, போலிச் சாமியார்கள், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

ஜாதிகளை வளர்த்ததும் வாழ வைப்பதும் யார் ? பார்ப்பனர்களா ? திமுக வா ? அதிமுக வா ? இவர்களை மாற்றி மாற்றி ஆதரிக்கும் வீரமணியா ?

ஜாதிகளை  வளர்த்ததும் வாழ வைப்பதும் யார் ? பார்ப்பனர்களா ?  திமுக வா ?  அதிமுக  வா ? இவர்களை மாற்றி மாற்றி ஆதரிக்கும் வீரமணியா ? வீழ்ந்து விட்டதா திராவிட இயக்கம் ? வீண் தானா பெரியாரின் உழைப்பு அத்தனையும் ? (பகுதி-8) சென்ற பகுதியில்(பகுதி-7) பெரியாரின் உழைப்பு வீணாகவில்லை- அவர் உழைப்பிற்கு நிச்சயம் … Continue reading

Posted in அதிமுக, அரசியல், அரசு, அறிஞர் அண்ணா, அறிவியல், இட ஒதுக்கீடு, இணைய தளம், இன்றைய வரலாறு, எம்ஜிஆர், கட்டுரை, கருணாநிதி, சுயமரியாதை இயக்கம், ஜஸ்டிஸ் கட்சி, ஜாதி வெறி, தமிழ், திமுக, திராவிட நாடு, திராவிடர் கழகம், திருமா, நாளைய செய்தி, பெரியார் ஈவெரா, பொது, பொதுவானவை, மஞ்சள் சட்டை, வாரிசு, வீரமணி, வைகோ, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , | ஜாதிகளை வளர்த்ததும் வாழ வைப்பதும் யார் ? பார்ப்பனர்களா ? திமுக வா ? அதிமுக வா ? இவர்களை மாற்றி மாற்றி ஆதரிக்கும் வீரமணியா ? அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது