Category Archives: நாகரிகம்

இத்தாலிய மருமகள் – ஒரு விவாதம் !

இத்தாலிய  மருமகள் – ஒரு விவாதம் ! இத்தாலி நாட்டு தலைமையைப் பற்றி நான் எழுதிய இடுகைக்கு மறுமொழியாக ஒரு நண்பர் – “நம்வீட்டு மருமகளை நாமே குறை கூறுவது எந்தவிதத்தில் நியாயம் ?” என்று கேட்டு எழுதி இருக்கிறார். அவருக்கு பதிலாக எழுத நினைத்ததை ஒரு இடுகையாகவே இங்கு போட்டு விட்டேன். என் கருத்தை … Continue reading

Posted in அடுத்த வாரிசு, அப்பாவி மீனவர்கள், அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இந்தியன், இந்திரா காந்தி, கட்டுரை, சரித்திர நிகழ்வுகள், தமிழீழம், தமிழ், நாகரிகம், பொது, பொதுவானவை, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 9 பின்னூட்டங்கள்

சுடச்சுட லிபியாவும், முவம்மர் கடாபியும் ! (தமிழ் நாட்டுடன் எதிலாவது ஒப்பிட முடியுமா

சுடச்சுட லிபியாவும், முவம்மர் கடாபியும் ! (தமிழ் நாட்டுடன் எதிலாவது ஒப்பிட முடியுமா ?) புரட்சி வெடித்துக் கொண்டிருக்கும் லிபியாவையும், அதன் (இன்றைய தினம் வரை)சர்வாதிகாரியான முவம்மர் கடாபியைப் பற்றியும் சில சுவையான தக்வல்கள் ! ஆப்பிரிக்காவின் வடகோடி. வட எல்லையில் மத்திய தரைக்கடல். சூடானுக்கும் – எகிப்துக்கும், இடையில் அமைந்திருக்கிறது -லிபியா. (அது தானோ … Continue reading

Posted in அடுத்த வாரிசு, அமைச்சர், அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இன்றைய வரலாறு, ஓய்வு, கட்டுரை, சரித்திரம், தமிழ், நாகரிகம், பொது, பொதுவானவை, பொருளாதாரம், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

உயிரை விட்ட உடலுக்கு ….ரூபாய் 25,000/-

உயிரை விட்ட  உடலுக்கு ….ரூபாய் 25,000/- வழக்கமான  அரசியல் சம்பந்தப்பட்டது அல்ல. இது கொஞ்சம் வித்தியாசமான விஷயம். அண்மையில் தனியார் மருத்துவக் கல்லூரி ஒன்றினைச் சேர்ந்த பேராசிரியர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தேன். நீண்ட நாட்களாக என் மனதில் உறுத்திக்கொண்டிருந்த ஒரு சமூகப் பிரச்சினையைப் பற்றி அவரிடம் கூறினேன். தினமும் இயற்கை அல்லாத வகையில் நிறைய சாவுகள்  ஏற்படுகின்றன. … Continue reading

Posted in அரசியல், அரசியல்வாதிகள், அரசு, ஆன்மிகம், இணைய தளம், இந்தியன், இரக்கம், கட்டுரை, நாகரிகம், பொது, பொதுவானவை, மருத்துவர்கள், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , | 6 பின்னூட்டங்கள்

நம்புங்கள் இன்றைய சன் செய்திகளை –

நம்புங்கள் இன்றைய சன் செய்திகளை – இன்றைய சன் செய்திகள் சொல்லுகிறது. இன்று (01/01/2011) மாலை மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம்  தமிழக முதல்வர் கலைஞரை அவரது இல்லத்தில்  புத்தாண்டு வாழ்த்து சொல்வதற்காக சென்று சந்தித்தார் ! —————————————————————————————————————- பிரதமர் மன்மோகன் சிங் நாளை மாலை சென்னை வருகிறார் .  இரண்டு  நாட்கள் சென்னையில்  தங்கினாலும், … Continue reading

Posted in அமைச்சர், அமைச்சர் ஆ.ராசா, அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, கருணாநிதி, சிதம்பரம், தமிழ், திமுக, நாகரிகம், பொது, பொதுவானவை, மன்மோகன் சிங், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

தமிழகத்தின் அடுத்த முதலமைச்சர் இதோ !!!

தமிழகத்தின் அடுத்த முதலமைச்சர் இதோ !!! கார்த்தி ப சிதம்பரம் தலைமையை ஏற்போம் காங்கிரஸ்  ஆட்சியை தமிழகத்தில் அமைப்போம் எங்களின் எதிர்காலமே காங்கிரஸின் மனசாட்சியே காங்கிரஸின் உரிமைக்குரலே எங்கள் இதயங்களின் பிரதிபலிப்பே எங்கள் தலைவரே இதெல்லாம் என்ன – இந்த வலைப்பதிவுக்கு பொருத்தமில்லாத கோஷங்கள்  என்று பார்க்கிறீர்களா ? காசு இருந்தால் – தாய், தந்தையைத் … Continue reading

Posted in அரசியல், அரசியல்வாதிகள், ஆபாசம், இணைய தளம், இந்தியன், இன்றைய வரலாறு, ஈழம், கட்டுரை, காமெடி, சிதம்பரம், தமிழீழம், தமிழ், நாகரிகம், பொது, பொதுவானவை, மட்டமான விளம்பரம், வாரிசு, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

ரஜினியும் – கலைஞரும் …. துஷ்டரைக் கண்டால் ….

ரஜினியும் – கலைஞரும் …. துஷ்டரைக் கண்டால் …. கடந்த சில மாதங்களாக, கலைஞருடன் அதிக நெருக்கத்தைத் தவிர்க்க முயன்று வருகிறார் ரஜினி. ஒரு முறை அதை வெளிப்படையாகவும் கூறினார் – “சூரியனிடம் ரொம்ப நெருங்குவது ஆபத்து. அதே போல்  விலகியும் இருக்க முடியாது” என்று. தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் ரஜினியைத் தன் வசம் … Continue reading

Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, கருணாநிதி, சரித்திரம், சினிமா, தமிழீழம், தமிழ், நாகரிகம், பொது, பொதுவானவை, மகா கேவலம், வைரமுத்து, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , | ரஜினியும் – கலைஞரும் …. துஷ்டரைக் கண்டால் …. அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

குமுதமும் கலைஞருக்கு சொந்தமாகி விட்டது !!

குமுதமும்  கலைஞருக்கு சொந்தமாகி விட்டது !! கடந்த 3 மாதங்களாக குமுதம் பக்கத்திலிருந்து ஒரே கலைஞர் ஜால்ரா சப்தமாக இருந்ததை குமுதம் வாசகர்கள்  கவனித்திருக்கலாம். கலைஞரை  விமரிசித்து எழுதக்கூடாது என்று குமுதத்தில் ஓ பக்கங்கள் எழுதி வந்த எழுத்தாளர் ஞானி தொடர்ந்து வற்புறுத்தப்பட்டு வந்துள்ளார். இதோ  அவரது வாரத்தைகளில் – குமுதம் ஆசிரியருக்கு அவர் எழுதிய  … Continue reading

Posted in அரசியல், அரசு, இணைய தளம், இன்றைய வரலாறு, கட்டுரை, கருணாநிதி, குமுதம், குமுதம் வியாபாரம், கோவணம், தமிழீழம், தமிழ், நாகரிகம், பத்திரிக்க சுதந்திரம், பொது, பொதுவானவை, மஞ்சள் பத்திரிக்கை, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , | 9 பின்னூட்டங்கள்