This gallery contains 1 photo.
… … ………………. சில விஷயங்களின் “ரீச்” – மற்றும், அவை பலதரப்பட்ட மக்களின் மனதில் ஏற்படுத்தும் தாக்கங்கள் பிரமிக்க வைக்கின்றன…. … ———————————————————————————————————————–
This gallery contains 1 photo.
… … ………………. சில விஷயங்களின் “ரீச்” – மற்றும், அவை பலதரப்பட்ட மக்களின் மனதில் ஏற்படுத்தும் தாக்கங்கள் பிரமிக்க வைக்கின்றன…. … ———————————————————————————————————————–
This gallery contains 1 photo.
… … … முந்தைய தலைமுறையால் மறக்க முடியாத ஒரு இசைக்கலைஞர்…… இசைச்சித்தருக்கு இன்று 100-வது பிறந்த நாள்…. இசைச்சித்தர் C.S.ஜெயராமன் …தமிழ்த் திரையுலகில் வித்தியாசமான இசைக்கலைஞர், இசையமைப்பாளர்.. என்பதோடு நடிகரும் கூட….(சில மிகப்பழைய படங்களில் நடித்தும் இருக்கிறார்…) அவரது தந்தை சிதம்பரம் சுந்தரம் பிள்ளை அவர்களும் கர்நாடக இசையில் புகழ் பெற்றவர்… 1950-60 களில் … Continue reading
This gallery contains 3 photos.
… … … ஜட்ஜ் லோயா அவர்களின் சந்தேக மரணம் குறித்த வழக்கு தற்போது உச்சநீதிமன்றத்தில் நடந்து வருகிறது… திங்கள்கிழமை, நீதிமன்றத்தில் இரண்டு சீனியர் லாயர்கள் மோதிக்கொண்ட விதமும், அதில் நீதிபதிகளில் ஒருவர் தலையிட்டதும் இதுவரை நீதிமன்றம் காணாத விஷயம் … நீதிமன்ற நடவடிக்கைகளை நமது வார்த்தைகளில் எழுதினால், தவறுகள் ஏற்படக்கூடும் என்பதால், செய்திப்பத்திரிகையில் வந்ததை … Continue reading
This gallery contains 2 photos.
… … நேற்றைய தினம் தினமணி நாளிதழின் பட்ஜெட் குறித்த தலையங்கத்தின் 3-வது பகுதி வெளியானது. இன்று, இன்னும் விவரமாக, நடுத்தரமக்கள் எப்படி ஏமாற்றப்பட்டனர் என்று விளக்கமாக எடுத்துக் கூறுகிறது தலையங்கத்தின் 4-வது பகுதி. அதுவும் வாசக நண்பர்களின் பார்வைக்கு அவசியம் செல்ல வேண்டும் என்பதால் கீழே பதிப்பிக்கப்பட்டுள்ளது. (நன்றி – தினமணி நாளிதழ்….! ) … Continue reading
This gallery contains 1 photo.
… … … மூத்த பத்திரிகையாளர், ஆசிரியர் மாலன் அவர்களின் பேச்சிலும், எழுத்திலும் எப்போதும் ஒரு தெளிவும், நேர்மையும், பளிச்சென்ற வெளிப்படைத்தன்மையும் இருக்கும்… தொலைக்காட்சி விவாதங்களில் அவர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் இதை நேரடியாக காணலாம்…. அவர் எழுதிய சிறுகதை ஒன்றை அண்மையில் படித்தேன். யதார்த்தமான, நிகழ்கால அரசியலைப் பேசும் கதை… வாழும் கதாபாத்திரங்கள்… படித்தால் நீங்களே … Continue reading
This gallery contains 1 photo.
… … தினமணி நாளிதழில், கடந்த 3 நாட்களாக, மத்திய பட்ஜெட் குறித்து தொடர்ச்சியாக, தலையங்கம் எழுதப்பட்டு வருகிறது. இன்று வெளிவந்துள்ள 3-ம் பகுதி, அவற்றில் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது…. பாரபட்சம் இல்லாமல், பட்ஜெட்டின் பல அம்சங்களை அலசி இருக்கிறது தினமணி நாளிதழின் தலையங்கம்…. எங்கெங்கே பலவீனம் தென்படுகிறது என்பதை புள்ளி விவரங்களுடன் அலசும் இந்த … Continue reading
This gallery contains 1 photo.
… … ஆயிரத்தில் ஒருவர் கையும் களவுமாக சிக்கி இருக்கிறார். அவரது ஆயுட்காலத்திற்குள் இந்த வழக்கு விசாரித்து முடிக்கப்பட்டு, நிரந்தரமாக கம்பி எண்ண அனுப்பப்படுவாரென்று நம்புவோமாக….. பல்கலைக்கழகத்திற்கு பாரதியாரின் பெயரை வைத்திருக்கிறார்களே என்று யோசிக்கிறார்களா …? இல்லை நோட்டில் காந்தி படம் இருக்கிறதே என்று தயங்கி டாய்லெட்டில் பதுக்காமல் தான் இருக்கிறார்களா…? பல்கலைக்கழக துணைவேந்தர்…!!! எத்தனை … Continue reading
எத்தனை வருடங்களுக்கு முன்னால் எழுதியிருக்கிறார்... இப்போதும் அப்படியே பொருந்திப் போகிறதே... மிக நல்ல பகிர்வு. கல்கி அவர்கள் எழுதியிருந்ததுபோலவே, எனக்குத் தெரிந்த ஒரு ஜோசியருக்கும் நடந்தது. தன்…