…
…

……………….
சில விஷயங்களின் “ரீச்” – மற்றும், அவை பலதரப்பட்ட மக்களின் மனதில் ஏற்படுத்தும் தாக்கங்கள் பிரமிக்க வைக்கின்றன….
…
———————————————————————————————————————–
…
…

……………….
சில விஷயங்களின் “ரீச்” – மற்றும், அவை பலதரப்பட்ட மக்களின் மனதில் ஏற்படுத்தும் தாக்கங்கள் பிரமிக்க வைக்கின்றன….
…
———————————————————————————————————————–
பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.

கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.

எத்தனை வருடங்களுக்கு முன்னால் எழுதியிருக்கிறார்... இப்போதும் அப்படியே பொருந்திப் போகிறதே... மிக நல்ல பகிர்வு. கல்கி அவர்கள் எழுதியிருந்ததுபோலவே, எனக்குத் தெரிந்த ஒரு ஜோசியருக்கும் நடந்தது. தன்…
கிருஷ்ணகிரி பகுதில நிறைய தொழிற்சாலைகள் உண்டு. பொதுவா இவங்களுக்குக் கிடைக்கும் மாம்பழம் (காய்) கிலோ பத்து ரூபாய்க்கும் குறைவு. கிளிமூக்கு மாம்பழம்தான் உள்ளதிலேயே விலை குறைவானது. இது…
கதையாக நல்லா இருக்கு. ஆனால் இந்தக் காலத்துக்குச் சரிப்படாது. இந்தியாவிலேயே வேறு மாநிலத்தில் வேலை பார்த்தாலும் பெற்றோர்களைக் கூட வைத்துக்கொள்வதில்லை. பெற்றோர்களும் அதை எதிர்பார்க்கக்கூடாது. அமெரிக்கா அல்லது…
Thank you KM sir for sharing this :)
//இதற்கு காரணமாக இருந்த /இருக்கும் அரசியல்வாதிகளை நினைக்க நினைக்க நெஞ்சு கொதிக்கிறது // - ஏன் அரசியல்வாதிகளைக் குறை சொல்ல வேண்டும்? டாஸ்மாக் தமிழர்களுக்கு அவர்களது குடும்பத்திற்கு அறிவு…


புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
கீழே " Following விமரிசனம் - காவிரிமைந்தன் "
பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.
இதை முன்னமேயே பார்த்தேன். திருமணம் சார்ந்த கொண்டாட்டம் என்பது ஒவ்வொருவருடைய பெர்சனல் விஷயமாக மாறிவருகிறது.
என்னுடைய எண்ணம், ஒண்ணு பிட்சா சாப்பிடணும், இல்லைனா தோசை சாப்பிடணும், கொஞ்சம் பிட்சா, கொஞ்சம் தோசை, கொஞ்சம் பரோட்டா கலந்த வித்தியாசமான புதிய உணவாக திருமணக் கொண்டாட்டங்கள் ஆகிவருகின்றன. சரி… ஒவ்வொருவர் விருப்பம்.
உங்களுடைய எண்ணம் என்ன காவிரிமைந்தன் சார்?
தமிழன்,
காலம் மாறுகிறது…. ரசனைகளும் மாறுகின்றன…
இது அவரவர் ரசனை என்று எடுத்துக் கொள்ளலாம்..
ஆனாலும் –
இந்த costume, age, பின்னணி – ஆகியவற்றோடு இந்த மாதிரி
பாடல்களுக்கு ஆடுவது பொருந்தவில்லை என்றே தோன்றுகிறது.
பார்ப்பவர்கள் ரசிப்பது போல் இருக்க வேண்டும் –
சிரிப்பது போல் கூடாது அல்லவா…?
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
கா.மை ஜி.
இது ஒரு morphing செய்யப்பட காணொளி.புதுகோட்டையில் சமீபத்தில் நிகழ்ந்த அய்யங்கார் பிரிவினர் திருமணத்தில் பாசுரம் ஒன்றிக்கு ஆடிய இவர்களை ஆடியோ மாற்றி குத்தாட்டம் போட வைத்துள்ளனர் சில வக்கிர மனம் படைத்தவர்கள்.
கண்பத்,
நல்லவேளை நீங்கள் இந்த தகவலை தந்தீர்கள்… இல்லையெனில், மேலும் மேலும் தவறான கண்ணோட்டமே பரவ வாய்ப்பு …
ஏதோ ஒன்று என்னை உறுத்திக்கொண்டே இருந்தது…அதனால் தான் என்னுடைய பின்னூட்டமும் அப்படி அமைந்தது.
குடும்ப உறுப்பினர்கள் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளை வலைத்தளத்தில் போடும்போது மிகவும் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்பதை தயவுசெய்து அந்த குடும்பத்தினருக்கு தெரிவியுங்களேன்..( உங்களுக்கு தெரிந்தவர்களாக இருந்தால்…)… இதைக்காணும் அனைவருக்குமே இது ஒரு பாடம் தான்…
“மீடியா’க்கள் எப்படி செயல்படுகின்றன ….???(03/02/2018)” இடுகை பார்த்திருப்பீர்களே…. இது தான்
நமது சமூக வலைத்தளங்களின் பொதுவான “தரம்…”
உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி கண்பத்…
நான் ஏற்கெனவே சொன்னபடி, விமரிசனம் வலைத்தளத்தின் தரத்திற்கு, உங்களைப் போன்ற அக்கறையுள்ள நண்பர்கள் தான் காரணம்…
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்