இன்று இசைச் சித்தருக்கு 100-வது பிறந்த நாள் ….


முந்தைய தலைமுறையால் மறக்க முடியாத ஒரு இசைக்கலைஞர்……
இசைச்சித்தருக்கு இன்று 100-வது பிறந்த நாள்….

இசைச்சித்தர் C.S.ஜெயராமன் …தமிழ்த் திரையுலகில் வித்தியாசமான
இசைக்கலைஞர், இசையமைப்பாளர்.. என்பதோடு நடிகரும் கூட….(சில மிகப்பழைய படங்களில் நடித்தும் இருக்கிறார்…)

அவரது தந்தை சிதம்பரம் சுந்தரம் பிள்ளை அவர்களும் கர்நாடக இசையில் புகழ் பெற்றவர்…

1950-60 களில் வெளியான தமிழ்த் திரைப்படங்களில் இவரது பங்களிப்பு அதிகம்.

மிகவும் வித்தியாசமான தனிக்குரல்…
வெகு சுலபமாக அடையாளம் கண்டு விடலாம்…
அவரது பாடல்களில் ஒருவித உருக்கத்தையும், உணர்வையும்,
அழுத்தமான தமிழ் உச்சரிப்பையும் உணர முடியும்…

அவர் நினைவைப்போற்றும் விதமாக –
அவரது புகழ்பெற்ற சில பாடல்கள் இங்கு…..
சி.எஸ்.ஜெயராமனின் பிறந்த நாளை நாம் வேறு எப்படி கொண்டாட
முடியும்… ???

விண்ணோடும் முகிலோடும் –

காணி நிலம் வேண்டும் – பராசக்தி…

அன்பாலே தேடிய என் –

இது தான் உலகமடா – பாசவலை –

புகழ்பெற்ற சம்பூர்ண ராமாயணம் பாடல் –
வீணைக் கொடியுடைய வேந்தனே….

———————————————————————————

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

1 Response to இன்று இசைச் சித்தருக்கு 100-வது பிறந்த நாள் ….

  1. புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

    வீணைக்கொடியுடைய வேந்தனே-பாட்டு ஆரம்பம் வேறு ஒருவர் (திருச்சி லோகனாதன்?). இராவணன் பாடுவதாக வரும் பகுதிதான் சி.எஸ்.ஜெயராமன் பாடியது. மற்றபடி அவர் குரல் வித்தியாசமானது.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.