This gallery contains 1 photo.
… … … தன்னுடைய விவசாய கல்லூரிப் படிப்பைபற்றி மிகவும் சுவாரஸ்யமாக பகிர்ந்து கொள்கிறார் திரு.இறையன்பு. …………………….. சிந்திக்கும்போதே சிலிர்க்கிறது… சிறகுகளை தந்து சிகரங்களை அறியவும், சிறைகளை உடைத்துசீற்றத்தை உணர்த்தவும் கற்று தந்த குருகுலம் அது. கல்லாய்ச் சென்றேன். சிற்பமாய் திரும்பினேன். காகிதமாய் சென்றேன். கவிதையாய் மருவினேன். சருகாய் சென்றேன், மலராய் மாறினேன். இலக்கியம் கற்று … Continue reading









கிருஷ்ணகிரி பகுதில நிறைய தொழிற்சாலைகள் உண்டு. பொதுவா இவங்களுக்குக் கிடைக்கும் மாம்பழம் (காய்) கிலோ பத்து ரூபாய்க்கும் குறைவு. கிளிமூக்கு மாம்பழம்தான் உள்ளதிலேயே விலை குறைவானது. இது…