Category Archives: சோனியா காந்தி

“இங்கு என்ன தான் நடக்கிறது ?” (what the hell is going on here ?) -சுப்ரீம் கோர்ட். பிரனாப் முகர்ஜியை “உள்ளே” வைத்து விசாரித்தாலொழிய விஷயம் “வெளியே” வராது !

“இங்கு என்ன தான் நடக்கிறது ?” (what the hell is going on here ?) -சுப்ரீம் கோர்ட். பிரனாப் முகர்ஜியை “உள்ளே” வைத்து விசாரித்தாலொழிய விஷயம் “வெளியே” வராது ! ஹாசன் அலி வழக்கை விசாரிக்க எடுத்துக்கொண்ட போது, உச்சநீதி மன்ற நீதிபதிகள் கேட்டது – “what the hell is going … Continue reading

Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இந்தியன், இன்றைய வரலாறு, கட்டுரை, சோனியா காந்தி, தமிழ், நாளைய செய்தி, பொது, பொதுவானவை, பொருளாதாரம், வருமான வரி, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

விக்கி லீக்ஸில் அப்சல் குரு- அப்துல் கலாமுக்கு பயந்த சோனியா காந்தி !

விக்கி லீக்ஸில்  அப்சல் குரு- அப்துல் கலாமுக்கு பயந்த சோனியா காந்தி ! 2001ஆம்  ஆண்டு பாராளுமன்றத்தைத் தாக்கி, அரசியல் தலைவர்களை கொலை செய்ய முயற்சித்த பாகிஸ்தான் தீவிரவாதிகளுடன் தொடர்பு கொண்டிருந்த வகையில்  மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதி அப்சல் குரு என்பது நினைவிருக்கலாம். பரபரப்பாக வெளிவந்து கொண்டிருக்கும் விக்கி லீக்ஸ் செய்திகளில் ஒன்று கூறுகிறது … Continue reading

Posted in அமெரிக்கா, அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இன்றைய வரலாறு, கட்டுரை, சோனியா காந்தி, தமிழ், தேர்தல், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

பிரனாப் முகர்ஜியா – கரகாட்டக்காரன் செந்திலா ?

பிரனாப் முகர்ஜியா கரகாட்டக்காரன் செந்திலா ? பிரனாப் முகர்ஜி கரகாட்டக்காரன் சினிமா பார்த்திருப்பாரோ ? வாழைப்பழ ஜோக் இவரிடம் தோற்று விடும் போலிருக்கிறதே. மக்கள் என்ன கேட்டாலும் இவர் – எல்லாரையும் மடையராக்குவது போல், “இது தான்  அது” என்று, தான் சொல்வதையே சொல்லிக் கொண்டிருக்கிறாரே ! அதி பயங்கர புத்திசாலி பிரனாப் முகர்ஜி. வக்கீலுக்குப் … Continue reading

Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, காத்தோடு போயாச்சு, சோனியா காந்தி, தமிழ், பொது, பொதுவானவை, பொருளாதாரம், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

கலைஞரின் ராஜதந்திரம் வென்றது !

கலைஞரின்  ராஜதந்திரம்  வென்றது ! (எல்லாரும் இருக்கிறார்களா ?–   சரி பார்த்துக் கொள்ளவும்  ! கலைஞரின்  ராஜதந்திர நடவடிக்கைகளைக் கண்டு இந்தியாவே – ஏன் அகில உலகமும் – பிரமிக்கிறது ! பாராட்டு மழை குவிகிறது – எதைச் சொல்வது – எதை விடுவது ? “குடும்பத்தைக் காத்த கோமான் – காலில் விழாமலே காரியத்தை … Continue reading

Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், உலக நாயகன், ஊரான் வீட்டு நெய்யே, கடைத்தேங்காய், கட்டுரை, கனிமொழி, கருணாநிதி, கலாநிதி மாறன், கலைஞர் வழிகாட்டுதல், குடும்பம், சரித்திர நிகழ்வுகள், சோனியா காந்தி, தமிழீழம், தமிழ், திருமா, தேர்தல், பொது, பொதுவானவை, மன்மோகன் சிங், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 13 பின்னூட்டங்கள்

தாமஸ் ஏன் விஜிலன்ஸ் கமிஷனர் ஆக்கப்பட்டார் ? ப.சி.விளக்குவாரா அல்லது பதவி விலகுவாரா ?

தாமஸ் ஏன்  விஜிலன்ஸ் கமிஷனர் ஆக்கப்பட்டார் ? ப.சி.விளக்குவாரா அல்லது பதவி விலகுவாரா ? பி.ஜெ.தாமஸை  தலைமை விஜிலன்ஸ் கமிஷனராக மத்திய அரசு நியமித்தது செல்லாது என்று உச்ச நீதி மன்றம் நேற்று தீர்ப்பு அளித்து விட்டது. இதைத் தொடர்ந்து தாமஸ் நியமனம் எப்படி நடந்தது என்பது குறித்த சில விவரங்கள் அம்பலத்திற்கு வந்துள்ளன. விஜிலன்ஸ் … Continue reading

Posted in அமைச்சர், அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, கருணாநிதி, சிதம்பரம், சோனியா காந்தி, தமிழ், பொது, பொதுவானவை, பொருளாதாரம், மன்மோகன் சிங், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

நாட்டின் வளங்களைச் சுரண்டும் நாசகார நாயர்கள் கும்பல் – “எஸ்”பாண்ட் பற்றிய விவரங்கள் !

நாட்டின் வளங்களைச் சுரண்டும் நாசகார நாயர்கள் கும்பல் – “எஸ்”பாண்ட் பற்றிய விவரங்கள் ! 2ஜி அலைக்கற்றைகளைப் பற்றிய விவரங்கள் நமக்கு இப்போது தான் ஆண்டிமுத்து ராஜாவின் அருளால் விளங்கத் தொடங்கின. செல்போன் உபயோகத்திற்கு தேவையான அலைவரிசைகள் இவை. இதற்கு அடுத்து 3ஜி அலைக்கற்றைகளும் பயன்பாட்டிற்கு வந்து விட்டன. இப்போது கொஞ்சம் கொஞ்சமாக அறிமுகத்திற்கு வந்து … Continue reading

Posted in அமைச்சர், அரசியல், அரசியல்வாதிகள், அரசு, இணைய தளம், கட்டுரை, குறைந்த விலை, சோனியா காந்தி, தமிழீழம், தமிழ், புதிய கண்டுபிடிப்பு, பொது, பொதுவானவை, பொருளாதாரம், மன்மோகன் சிங், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 9 பின்னூட்டங்கள்

கலைஞரே – இந்த நிலையிலும் இப்படிப் பேச வெட்கமாக இல்லை உங்களுக்கு ?

கலைஞரே – இந்த நிலையிலும் இப்படிப் பேச வெட்கமாக இல்லை உங்களுக்கு ? ராஜா கைதுக்கு காரணம் பார்ப்பனர்கள் – உயர்ஜாதிக்காரர்களின் சதி ! நான் மகாபலி யைப்  போன்றவன். என் ஆட்சியைக் கவிழ்க்க, தாழ்ந்த ஜாதிக்காரனான என்னிடமிருந்து ஆட்சியைப்  பிடுங்க உயர்சாதிக்காரர்கள் சதி செய்கிறார்கள்  என்று கூசாமல் சொல்லுகிறீர்களே – வெட்கமாக இல்லை  உங்களுக்கு? … Continue reading

Posted in அமைச்சர் ஆ.ராசா, அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், ஓய்வு, கட்டுரை, கருணாநிதி, குடும்பம், சோனியா காந்தி, தமிழ், திமுக, பொது, பொதுவானவை, பொருளாதாரம், ராஜாத்தி அம்மையார், ஸ்பெக்ட்ரம், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 27 பின்னூட்டங்கள்