-

-
புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
-
கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.
- Follow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com
-

அண்மையில் அதிகம் படிக்கப்பட்ட இடுகைகள் –
- 256 பேர் வரை கொள்ளும் - இவையும் "பஸ்" தானாம் …😊😊😊
- சூரியன் வருவது யாராலே -
- பூனை கண்ணை மூடிக்கொண்டால் பூலோகமே இருண்டு போகுமா -மிஸ்டர் மியாவ் மியாவ் ?
- வித்தியாசமான - "கடி ஜோக்ஸ்…" குமுதம் ஆசிரியர் ரா.கி.ரங்கராஜன் …...
- - யார் சொல்லி இருப்பார்கள் இவற்றையெல்லாம் ....…. ????
- மோரீஸ் ஃப்ரீட்மனின் அனுபவங்கள் ...!!!
- பாட்டி, அம்மா, மனைவி, மகள், பேத்தி ...
- யட்சன் கேள்வி-பதில்கள் இன்றைய தினத்திற்குஎந்த அளவிற்கு பொருந்தும்…..?
- ஏன் தாத்தா-பாட்டி .....?
- அதுவரை, அன்வர் பாய் சாவி கொடுத்துக்கொண்டே இருப்பார்.
-
அண்மைய இடுகைகள்
- – யார் சொல்லி இருப்பார்கள் இவற்றையெல்லாம் ….…. ???? திசெம்பர் 19, 2025
- 256 பேர் வரை கொள்ளும் – இவையும் “பஸ்” தானாம் …😊😊😊 திசெம்பர் 18, 2025
- அதுவரை, அன்வர் பாய் சாவி கொடுத்துக்கொண்டே இருப்பார். திசெம்பர் 17, 2025
- மோரீஸ் ஃப்ரீட்மனின் அனுபவங்கள் …!!! திசெம்பர் 16, 2025
- வித்தியாசமான – “கடி ஜோக்ஸ்…” குமுதம் ஆசிரியர் ரா.கி.ரங்கராஜன் …… திசெம்பர் 15, 2025
- சிங்கப்பூர் – ஏற்கெனவே பார்த்தவர்களுக்கு கூடஇந்த காணொலி ரசிக்கிறது…..!!! திசெம்பர் 14, 2025
- சோவும்.. ஜெவும் …!!! விரிவாகப் பேசுகிறார் – “துக்ளக்” ரமேஷ் … திசெம்பர் 13, 2025
-
அண்மைய பின்னூட்டங்கள் -
அன்புள்ள திரு. இ.பு.ஞானப்பிரகாசன், இத்தனை நாட்கள் கழித்தும், நீங்கள் இன்னும்என்னை நினைவில் வைத்திருப்பதற்கும்,வாழ்த்துவதற்கும் மிக்க நன்றி. முதல் அட்டாக் வந்து, 24 ஆண்டுகள் கழிந்தும்நான் இன்னமும் இருப்பதே…
பல ஆண்டுகள் கழித்து உங்கள் தளத்துக்கு வருகிறேன். இத்தனை ஆண்டுகள் எழுதிக் கொண்டிருப்பதே பெரிது! அதை விடப் பெரிது அதே ஆற்றல், அதே முறுக்கு, அதே உறுதியான…
நல்லவேளை, காவிரி மைந்தன் சார், அம்பானி க்ரூப்பிலோ இல்லை அதானி க்ரூப்பிலோ வேலை செய்யவில்லை. செய்தால், அடுத்து என்னை பொதுமேலாளராகவோ இல்லை டைரக்டராகவோ நியமிக்கணும், பிறகு நான்…
நண்பரே, நான் தொடர்ந்து எழுதிக்கொண்டு தானேஎழுதிக்கொண்டிருக்கிறேன்…..இருந்தாலும், நலம் விசாரித்தற்கு மிகவும் நன்றி. வாழ்த்துகளுடன்,காவிரிமைந்தன்
-

Category Archives: சுயமரியாதை இயக்கம்
பத்மனாப சுவாமி கோவில் சொத்து … வீரமணி சொல்வது சரிதான் ..ஆனால்
பத்மனாப சுவாமி கோவில் சொத்து … வீரமணி சொல்வது சரிதான் ..ஆனால் செய்தி – மானமிகு வீரமணி அறிவுருத்தல் – புட்டபர்த்தி சாயிபாபா சொத்தையும், திருவனந்தபுரம் பத்மனாப சுவாமி கோயில் சொத்தையும் –அரசாங்கம் எடுத்து மக்கள் நலப்பணிகளுக்காக செலவழிக்க வேண்டும். இதில் சந்தேகமே இல்லை – மிகவும் நல்ல கருத்து. ஆனால் வேறொரு சின்ன சந்தேகம் … Continue reading
இன்றைய விசேஷ செய்தி – பகுத்தறிவுச் சிங்கம் – கலைஞர் கருணாநிதி அவர்களுக்கு சமர்ப்பணம் !
இன்றைய விசேஷ செய்தி – பகுத்தறிவுச் சிங்கம் – கலைஞர் கருணாநிதி அவர்களுக்கு சமர்ப்பணம் ! ——————————————————————- திருப்பதி, காளஹஸ்தி கோயில்களில் கருணாநிதி குடும்பத்தினர் தரிசனம், விசேஷ பூஜைகள் ! ஆந்திர மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற காளஹஸ்தி கோயிலில் திமுக தலைவர் கருணாநிதியின் மகள் செல்வி தரிசனம் செய்தார். முன்னதாக, செல்வி மற்றும் அவரது குடும்பத்தைச் … Continue reading
மு.க.வும் – ராஜினாமா நாடகமும் ! -ஒரு கேலிச்சித்திரம்.
மு.க.வும் – ராஜினாமா நாடகமும் ! -ஒரு கேலிச்சித்திரம். மத்தியில் இருக்கும் திமுக அமைச்சர்களுக்கு மு.க. தரும் உத்திரவு ! – எல்லாரும் வெள்ளை பேப்பரை எடுத்துக்குங்க. 1 லேந்து 100 வரைக்கும் எண்ணுவேன். கரெக்டா 102 வந்ததும் – எல்லாரும் ராஜினாமா கடிதம் எழுதணும் ! – ஆனந்த விகடன் இதழில் வந்த ஒரு … Continue reading
இரண்டாவது அசோகர் …ஒரு சந்தேகம் – வீரமணி பாராட்டுகிறாரா – பழி வாங்குகிறாரா
இரண்டாவது அசோகர் …ஒரு சந்தேகம் – வீரமணி பாராட்டுகிறாரா – பழி வாங்குகிறாரா ? (கொஞ்ச நாட்களாக சீரியஸாகவே எழுதிக் கொண்டிருக்கிறேன். இரத்த அழுத்தம் ஏறுகிறது. எனவே கொஞ்சம் வித்தியாசமாக -ஒன்றிரண்டு கட்டுரைகள் – சிரிக்கவும், சிந்திக்கவும் …. ) கடந்த 24ந்தேதி, சென்னை தியாகராயர் அரங்கில், ஸ்பெக்ட்ரம் புகழ் ராஜாவுக்கு வக்காலத்து வாங்கி “தமிழ் … Continue reading
தமிழ் நாட்டில் வெளிவராத புகைப்படம் !
தமிழ் நாட்டில் வெளிவராத புகைப்படம் ! என்ன தான் செய்கிறார்களோ ! எப்படித்தான் முடிகிறதோ தெரியவில்லை – இந்த புகைப்படம் தமிழ் நாட்டில் எந்த பத்திரிகையிலும் வெளிவராமல் பார்த்துக் கொண்டு விட்டார்கள் !! புட்டபர்த்தியில் சாயிபாபாவிடம் பிறந்த நாள் ஆசிவாங்கும் தமிழக துணை முதல்வர் ஸ்டாலின்
கலைஞர் சாமி கும்பிட்டதை நேரில் பார்த்த விஜய்காந்த் !
கலைஞர் சாமி கும்பிட்டதை நேரில் பார்த்த விஜய்காந்த் ! கலைஞர் கருணாநிதி கிருஷ்ணரைக் கும்பிட்டதை தான் நேரிலேயே பார்த்ததாகவும், அதனாலேயே தான் அவரை விட்டு விலகியதாகவும் கூறி இருக்கிறார் விஜய்காந்த் !! திண்டிவனத்தில் 27/08/2010 அன்று ஒரு திருமண மண்டபத்தில் விஜய்காந்த் பேசி இருப்பது – “கடவுள் நம்பிக்கை இல்லை என்பார். பிறகு ஏன் அந்த … Continue reading
திராவிடர்களுக்காக இயங்கும் கட்சிகளுக்கு இனியும் இங்கே வேலை இல்லை ! வேண்டாமே இனி திராவிடப்பேச்சு !!
திராவிடர்களுக்காக இயங்கும் க்ட்சிகளுக்கு இனியும் இங்கே வேலை இல்லை ! வேண்டாமே இனி திராவிடப்பேச்சு !! வீழ்ந்து விட்டதா திராவிட இயக்கம் ? வீண் தானா பெரியாரின் உழைப்பு அத்தனையும் ? (பகுதி-9) – நிறைவுப் பகுதி. இன்றைய தினத்தில் மொழியின் அடிப்படையில் மட்டுமே மக்கள் ஒன்று பட முடியும் ! தமிழ் பேசும் அனைவரும், … Continue reading
நிஜமான சாமியாரா இல்லை ….