Category Archives: குடும்பம்

எது நடந்ததோ ……….

எது  நடந்ததோ ………. நடந்து முடிந்த தேர்தலும் அதன்  விளைவுகளும் ….. நீண்ட  காத்திருத்தலுக்குப் பிறகு ஒருவாறு வெளியான முடிவுகள் பெரும்பாலானோருக்கு மகிழ்ச்சியை அளித்திருக்கிறது. என்  பார்வைக்கு  தெரிவது – அதிமுக  ஆட்சிக்கு வருவது பற்றி பெரிய அளவில் மகிழ்ச்சியோ, எதிர்பார்ப்போ இல்லை என்றாலும்  – பூதாகாரமாக தலைவிரித்து ஆடிய ஒரு  ஊழல் பெருங் குடும்பத்தின் … Continue reading

Posted in அதிமுக, அம்மா, அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கருணாநிதி, குடும்பம், சோனியா காந்தி, தமிழீழம், தமிழ், தேர்தல், பொது, பொதுவானவை, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

தேர்தலும் ………… ஆறுதலும் !

தேர்தலும் …………  ஆறுதலும் ! 6000  ஆண்டுகளுக்கு முன்பே  சொல்லப்பட்டவை …. என்ன  அழகாகப்   பொருந்துகிறது பாருங்கள் !  – “எது  நடந்ததோ –   அது நன்றாகவே நடந்தது. எது  நடக்கிறதோ –  அது நன்றாகவே  நடக்கிறது. எது நடக்க  இருக்கிறதோ -அதுவும் நன்றாகவே  நடக்கும் ! நீ  உன்னுடையதை  எதை  இழந்தாய் – அழுவதற்கு … Continue reading

Posted in அம்மா, அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கருணாநிதி, குடும்பம், சரித்திர நிகழ்வுகள், ஜெயலலிதா, தமிழீழம், தமிழ், தேர்தல், பொது, பொதுவானவை, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

ஜெகத் கஸ்பர் – எப்படி இன்னும் “வெளியே” ? “அன்னை”யின் அருளா ?

ஜெகத் கஸ்பர் – எப்படி இன்னும்  “வெளியே” ? “அன்னை”யின்  அருளா ? ஏற்கெனவே  ஜெகத் கஸ்பர்   நடத்தும் தமிழ் மையத்திற்கு ராஜாவின்  கருணையால் கிடைத்த  சில “கொடை”களைப் பற்றிய விவரங்கள் வந்திருந்தன. இப்போது இன்னும் கொஞ்சம் விவரங்கள் வெளிவந்திருக்கின்றன. யார் யாரிடமிருந்து, எவ்வளவு   நன்கொடைகள் வந்திருக்கின்றன  பாருங்கள் – யுனிடெக் – 50 லட்சம் … Continue reading

Posted in அமைச்சர் ஆ.ராசா, அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கனிமொழி, கருணாநிதி, குடும்பம், சோனியா காந்தி, தமிழீழம், தமிழ், பொது, பொதுவானவை, ஸ்பெக்ட்ரம், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 6 பின்னூட்டங்கள்

ராம் ஜெத்மலானியும் …… கசாப்பு கடைக்காரரும் ……

ராம் ஜெத்மலானியும் …… கசாப்பு கடைக்காரரும் …… கொஞ்சம்  இருங்கள். முதலில்  சில புகழ்பெற்ற வார்த்தைகளை  ஞாபகப்படுத்திக் கொள்கிறேன் – 1)  சட்டம் ஒரு இருட்டறை – அதில் வக்கீல்களின்  வாதம் ஒரு விளக்கு. -அறிஞர் அண்ணா இன்று இருந்தால் இப்படிச் சொல்லி இருப்பாரோ ? சட்டம் ஒரு இருட்டறை- அதில் வக்கீல்களின் வாதம் ஒரு … Continue reading

Posted in அடுத்த வாரிசு, அமைச்சர் ஆ.ராசா, அரசியல், அரசியல்வாதிகள், அரசு, இணைய தளம், இன்றைய வரலாறு, கனிமொழி, கருணாநிதி, கலைஞர் வழிகாட்டுதல், குடும்பம், சோனியா காந்தி, தமிழீழம், தமிழ், பொது, பொதுவானவை, ஸ்பெக்ட்ரம், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 8 பின்னூட்டங்கள்

வெளிப்பட்டது – 63 சீட்டுகளின் பின்னணி !

வெளிப்பட்டது – 63 சீட்டுகளின் பின்னணி ! சனிக்கிழமை (02/04/2011) அன்று சிபிஐ – கோர்ட்டில் 2ஜி ஸ்பெக்ட்ரம் தொடர்பான முதல் குற்றச்சாட்டை (சார்ஜ் ஷீட்) பதிவு செய்தது. உலகக் கோப்பை கிரிக்கெட் மும்முரத்தில் இருந்த மீடியாக்களும், மக்களும் இதைத் தீவிரமாக கவனிக்காமல் விட்டனர். சம்பந்தப்பட்டவர்கள் விரும்பியதும் இதைத் தான் ! கோர்ட்டில் – சார்ஜ் … Continue reading

Posted in அமைச்சர், அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இன்றைய வரலாறு, கட்டுரை, கருணாநிதி, காமெடி, குடும்பம், தமிழீழம், தமிழ், தேர்தல், பொது, பொதுவானவை, மிரட்டல், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

ராகுல் காந்தியை இன்னமும் நம்பும் இளைஞர் காங்கிரஸ் நண்பர்களே – எல்லாம் முறைப்படி தான் நடந்துள்ளதாம் !

ராகுல் காந்தியை இன்னமும் நம்பும் இளைஞர் காங்கிரஸ் நண்பர்களே – எல்லாம் முறைப்படி தான் நடந்துள்ளதாம் ! தங்கபாலுவால் ஏற்கெனவே நொந்து போயிருக்கும் தமிழக இளைஞர் காங்கிரஸ் நண்பர்களை நான் ஏதும் எழுதி மேலும் நோகடிக்க விரும்பவில்லை. குலாம் நபி ஆசாதின் இந்த பேட்டியை மட்டும் அவர்களுக்கு சமர்ப்பணம் செய்கிறேன் – வியாழக்கிழமை, 31, மார்ச் … Continue reading

Posted in அடுத்த வாரிசு, அப்பாவி மீனவர்கள், அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, கருணாநிதி, காமெடி, குடும்பம், கோவணம், சின்ன வயசு, தமிழீழம், தமிழ், தேர்தல், நாளைய செய்தி, பொது, பொதுவானவை, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | ராகுல் காந்தியை இன்னமும் நம்பும் இளைஞர் காங்கிரஸ் நண்பர்களே – எல்லாம் முறைப்படி தான் நடந்துள்ளதாம் ! அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

“நிதானம்” தவற வேண்டாம் – நாஞ்சில் நாடன் அவர்களே!

“நிதானம்” தவற வேண்டாம் – நாஞ்சில் நாடன் அவர்களே! நேற்றைய நாளிதழ் ஒன்றில் படித்த உங்கள் பேட்டி ஒன்றின் விளைவாக  எழுந்த வேதனையும் கோபமும் தான் என்னை இதை எழுத வைக்கிறது. பின்னர் நிதானமாகக்கூட எழுதலாம் தான்.இருந்தாலும் என்னுள் எழுந்த இந்த சூடு தணிவதற்குள் எழுத வேண்டும் – அதை அப்படியே பதிவு செய்ய வேண்டும் … Continue reading

Posted in அமைச்சர், அரசியல், அரசியல்வாதிகள், அரசு, இணைய தளம், இந்தியன், கட்டுரை, கருணாநிதி, குடும்பம், தமிழீழம், தமிழ், தேர்தல், பேரழிவு, பொது, பொதுவானவை, பொருளாதாரம், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 20 பின்னூட்டங்கள்