-

-
புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
-
கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.
- Follow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com
-

அண்மையில் அதிகம் படிக்கப்பட்ட இடுகைகள் –
- அர்த்தமற்ற கொள்கை அரசியல் .....!!!
- அயோக்கியர்களின் கூடாரமான அரசியல் ….!!!!
- திமுகவும், அதிமுகவும் கூட்டு ... ரஜினி சொன்னா எப்புடி இருக்கும் ... ???
- புதிய முதல்வர் விஜய் அவர்களுக்கு உளமார்ந்த வாழ்த்துகள் ...!!!
- ....போலி மனிதர்கள் ..… !!!
- சூரியன் வருவது யாராலே -
- அண்ணாவின் புரட்சிப் படைப்பு - "வேலைக்காரி" ...!!! ( பகுதி -14 ) .. நினைக்கத் தெரிந்த மனமே...
- பாட்டி, அம்மா, மனைவி, மகள், பேத்தி ...
- ஆசிரியர் சோ எழுதிய " தர்மத்தின் சாரம் " ....
- திருவாளர்கள் வைகோ, கி.வீரமணி - இரண்டு பேரில் யார் பெரிய ....
-
அண்மைய இடுகைகள்
- புதிய முதல்வர் விஜய் அவர்களுக்கு உளமார்ந்த வாழ்த்துகள் …!!! மே 10, 2026
- அயோக்கியர்களின் கூடாரமான அரசியல் ….!!!! மே 9, 2026
- அர்த்தமற்ற கொள்கை அரசியல் …..!!! மே 8, 2026
- திமுகவும், அதிமுகவும் கூட்டு … ரஜினி சொன்னா எப்புடி இருக்கும் … ??? மே 8, 2026
- ….போலி மனிதர்கள் ..… !!! மே 8, 2026
- ” வீட்டின் மூலையில் ஒரு சமையலறை ” அம்பை’யின் சிறுகதை……, மே 7, 2026
- காண்டிராக்டு புதிப்பிக்கப்பட்ட சின்ன சொம்பு, பெரிய சொம்புகள் – அண்டாக்கள் வகையறா …..!!! மே 6, 2026
-
அண்மைய பின்னூட்டங்கள் -

[…] ← அர்த்தமற்ற கொள்கை அரசியல் …..!!! […]

[…] ← அர்த்தமற்ற கொள்கை அரசியல் …..!!! […]
தென்மாவட்டங்கள்ல அவருக்கு இன்னமுமே ஆதரவு கிடைத்திருக்கும். சதியால் அது நடக்கலை. விஜய் ரொம்ப நல்லவர்னு நான் நம்பலை. இருந்தாலும் அவருடைய செயல்ல, அரசியல்தனம் இல்லை. அதாவது சேருகின்ற…

[…] ← அர்த்தமற்ற கொள்கை அரசியல் …..!!! […]
-

Category Archives: கருணாநிதி
கலைஞரும் குஷ்புவும்
கலைஞரும், குஷ்புவும், சினிமாவும், தமிழர்களும் ! 85 வயது இளைஞர் கருணாநிதி தலைமையில் குத்தாட்டம் அதென்னவோ தெரியவில்லை – சினிமாக்காரர்களும் முதல்வரும் இப்படி பசை போட்டு ஒட்டிக்கொண்டிருக்கிறார்கள் ! பொழுது விடிந்தால், பொழுது போனால் சினிமாக்காரர்களுடன் கொஞ்சிக் குலவிக்கொண்டிருப்பதே முதல்வருக்கு முதல் வேலையாகி விட்டது.தொடர்ந்து துணைக்கு ஒரு பக்கம் ராமநாராயணன் இன்னொரு பக்கம் வைரமுத்து ! … Continue reading
Posted in அந்நியன், அரசு, இந்தியன், ஊரான் வீட்டு நெய்யே, கடைத்தேங்காய், கருணாநிதி, குஷ்பு, சினிமா, நல வாரியம், நாகரிகம், புரட்சி, Uncategorized
Tagged அம்மணம், அரசியல், அரசியல்வாதிகள், இன்றைய செய்தி, இளிச்சவாய் தமிழர்கள், குமுறல் குறிப்புகள், கேளிக்கை, சந்தர்ப்பவாதம், சமூகம், சுயநலம், டிவி, தமிழ், தமிழ் சினிமா, தமிழ்ப் பண்பாடு, நகைச்சுவை, பகுத்தறிவு, பண்பாடு, பொதுவானவை, வடிகட்டிய சுயநலம், விமரிசனம், விமர்சனம், Uncategorized
கலைஞரும் குஷ்புவும் அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது
குமுதத்தின் குற்றச்சாட்டு
குமுதத்தின் குற்றச்சாட்டு … கடந்த வியாழன் அன்று (10/12/2009) வெளிவந்த (16/12/2009 தேதியிட்டது ) குமுதம் வார இதழில் அரசு கேபிள் டிவி பற்றி சரமாரியாக பல குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளன ! தன் அரசைப்பற்றி யார் குறை கூறினாலும் உடனுக்குடன் சூடாக பதில் கூறும் கலைஞர் – யாரும் கேட்காவிட்டாலும் கேள்வியும் நானே -பதிலும் நானே … Continue reading
Posted in இந்தியன், இரக்கம், கருணாநிதி, குமுதம், சினிமா, புரட்சி, மீண்டும் துக்ளக், Uncategorized
Tagged அம்மணம், அரசியல், அரசியல்வாதிகள், இதழியல், இன்றைய செய்தி, இளிச்சவாய் தமிழர்கள், குமுறல் குறிப்புகள், சந்தர்ப்பவாதம், சமூகம், சுயநலம், டிவி, தமிழ், தமிழ்ப் பண்பாடு, நகைச்சுவை, நிர்வாணம், பகுத்தறிவு, பண்பாடு, பொதுவானவை, வடிகட்டிய சுயநலம், விசாரணை, விமரிசனம், விமர்சனம், Uncategorized
1 பின்னூட்டம்
மீண்டும் மீண்டும் – துக்ளக் !
மீண்டும் மீண்டும் – துக்ளக் ! கடந்த சனிக்கிழமை இரவு தமிழகத்தையே (சந்தோஷத்தால் – ? ) அதிர வைத்த செய்தி – கலைஞர் அறிவிப்பு – நான் எனது மிக முக்கியமான பணிகளான புதிய சட்டசபை வளாகத் திறப்பு விழாவையும், ( மார்ச்சில் எதிர்பார்க்கப்படுகிறது ) அறிஞர் அண்ணா நினைவு நூலகத்திறப்பு விழாவையும், (ஏப்ரலில் … Continue reading
Posted in இந்தியன், உலக நாயகன், கருணாநிதி, நாகரிகம், புரட்சி, மீண்டும் துக்ளக், Uncategorized
Tagged அம்மணம், அரசியல், அரசியல்வாதிகள், இன்றைய செய்தி, இளிச்சவாய் தமிழர்கள், குமுறல் குறிப்புகள், சந்தர்ப்பவாதம், சமூகம், சுயநலம், தமிழ், தமிழ்ப் பண்பாடு, நகைச்சுவை, நிர்வாணம், பகுத்தறிவு, பண்பாடு, பொதுவானவை, வடிகட்டிய சுயநலம், விமரிசனம், விமர்சனம், Uncategorized
1 பின்னூட்டம்
பெயரில் என்ன இருக்கிறது ? !!!
பெயரில் என்ன இருக்கிறது ?!!! பெயரை வைத்தே ஒரு கட்டுரை எழுதி விட முடியும் என்று நான் நினைத்ததே இல்லை ! என் அனுபவத்தில், என் சிற்றறிவுக்கு எட்டிய வரையில், தமிழ்நாட்டு வழக்கத்தின்படி, சாதாரணமாக ஒருவர் தன் பெயருடன், தந்தையின் பெயரைச் சேர்த்துக் கொள்வார்கள். முன்பெல்லாம் தந்தையின் பெயரை தன் பெயருக்கு முன்னால் போடுவார்கள்.இப்போது அது … Continue reading
Posted in அந்நியன், இந்தியன், கருணாநிதி, சிதம்பரம், சினிமா, நாகரிகம், புரட்சி, Uncategorized
Tagged அரசியல், அரசியல்வாதிகள், இதழியல், இன்றைய செய்தி, இளிச்சவாய் தமிழர்கள், சந்தர்ப்பவாதம், சமூகம், சுயநலம், டிவி, தமிழ், தமிழ்ப் பண்பாடு, நகைச்சுவை, பகுத்தறிவு, பண்பாடு, பொதுவானவை, வடிகட்டிய சுயநலம், விமரிசனம், Uncategorized
பெயரில் என்ன இருக்கிறது ? !!! அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது
மானமிகு வீரமணி அவர்களுக்கு சமர்ப்பணம் !
மானமிகு வீரமணி அவர்களுக்கு சமர்ப்பணம் ! இன்றைய தினம் (23/11/2009) தினமலர் நாளிதழில் 5-ம் பக்கத்தில், ஒரு மூலையில், ஒற்றைப்பத்தியில், முக்கியத்துவம் இல்லாமல் வெளியிடப்பட்டிருக்கும் ஒரு செய்தி கீழே – அதான் முக்கியத்துவம் இல்லாத செய்தி என்று நீங்களே சொல்லி விட்டீர்களே – பின் அதைப்பற்றி என்ன பேச்சு என்று கேட்பீர்கள் ! திருமதி ராஜாத்தி … Continue reading
Posted in ஆத்திகன், கருணாநிதி, சிதம்பரம், நடராஜர் கோவில், நாகரிகம், பக்திமான், புரட்சி, Uncategorized
Tagged அரசியல், ஆன்மிகம், இதழியல், இளிச்சவாய் தமிழர்கள், சந்தர்ப்பவாதம், சமூகம், தமிழ், தமிழ்ப் பண்பாடு, நகைச்சுவை, பகுத்தறிவு, பண்பாடு, பொதுவானவை, விமரிசனம், Uncategorized
1 பின்னூட்டம்
கண்களை மறைப்பது எது ? மானமிகு வீரமணி அவர்களின் நிலைப்பாடா ?
கண்களை மறைப்பது எது ? மானமிகு வீரமணி அவர்களின் நிலைப்பாடா ? சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக பதவி உயர்வு பெற்விருக்கும் நீதிபதிகளின் பட்டியலில், தமிழகத்தைச்சேர்ந்த , தற்போதைய கர்நாடக உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தினகரன் அவர்களின் பெயரும் பரிசீலனையில் இருந்தபோது நிறைய தரப்புகளிலிருந்து (தமிழ்நாடு, கர்நாடக பார் உட்பட ) அவரைப்பற்றிய ஊழல் புகார்கள் சுப்ரீம் … Continue reading
Posted in கருணாநிதி, நாகரிகம், Uncategorized
Tagged அரசியல், இதழியல், இளிச்சவாய் தமிழர்கள், சந்தர்ப்பவாதம், சமூகம், சுயநலம், தமிழ், தமிழ்ப் பண்பாடு, நகைச்சுவை, பகுத்தறிவு, பண்பாடு, பொதுவானவை, விசாரணை, Uncategorized
கண்களை மறைப்பது எது ? மானமிகு வீரமணி அவர்களின் நிலைப்பாடா ? அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது
க. கா. திட்டம் – கோடும் ரோடும் !
க்.கா.திட்டம் – கோடும் ரோடும் ! சில நாட்களுக்கு முன்னர் (நவம்பர் 1- ந்தேதி விமரிசனம் ) கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தைப் பற்றி குறிப்பிடுகையில், என்னால் கோடு மட்டும் தான் போட முடிகிறது – சக்தி உள்ளவர்கள் வேறு யாராவது ரோடு போட முன் வரட்டும் என்று எழுதி இருந்தேன். இதைத் தொடர்ந்து இது பற்றி … Continue reading
Posted in கருணாநிதி, நாகரிகம், Uncategorized
Tagged அரசியல், இதழியல், இளிச்சவாய் தமிழர்கள், சமூகம், சுயநலம், தமிழ், தமிழ்ப் பண்பாடு, நகைச்சுவை, பகுத்தறிவு, பண்பாடு, பொதுவானவை, விசாரணை, Uncategorized
1 பின்னூட்டம்
//லஞ்ச ஊழலை ஒழிப்பது, போதை கலாச்சாரத்தை அடியோடு ஒடுக்குவது, சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டுவது -பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வது போன்ற விஷயங்களில், திரு. விஜய் அவர்கள் உறுதியாகவும், விரைவாகவும்…