-

-
புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
-
கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.
- Follow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com
-

அண்மையில் அதிகம் படிக்கப்பட்ட இடுகைகள் –
- --- சுஜாதா ஸ்டைலில் ஒரு படைப்பு ...... !!!
- விஜயின் பேச்சு எப்படி இருந்தது …??? | Badri Seshadri
- திருவாளர் உதயநிதி அவர்கள் அவசியம் படிக்கவேண்டிய ஒரு கட்டுரை ...
- அப்படிப் போடு, போடு - போடு .... !!! கீழே விழுந்த குதிரை தனக்குத் தானே குழியும் தோண்டிக் கொள்கிற கதை ... !!!
- ஒரு ஆக் ஷன் பண்ணலாமா ...??? சட்டமன்றத்தில் சூப்பர் சீன்'ஸ் ...!!!
- "நான் இந்த பெண் குழந்தையின் தந்தை அல்ல " - பதவிக்காக - தந்தை ஸ்தானத்தையே உதறிய ஒரு தலைவர்....!!!
- கவிஞர் கண்ணதாசனின் அண்ணன் மகன் .....!!!
- திமுக-வும், அண்ணா திமுக-வும் கூட்டு சேர்ந்தால் அதிலென்ன தப்பு ...??? நாங்கள் பங்காளிகள் தானே ..??? (எதில் என்று கேட்காதீர்கள்....!!!) ஆர்.எஸ்.பாரதி ஒப்புதல் வாக்குமூலம் ...!!!
- கவிஞர் கண்ணதாசன் - " எது பாவம், எது புண்ணியம்….???"
- வைக்கம் பஷீர் அவர்களின் கதை …..
-
அண்மைய இடுகைகள்
- — சுஜாதா ஸ்டைலில் ஒரு படைப்பு …… !!! ஜூன் 24, 2026
- விஜயின் பேச்சு எப்படி இருந்தது …??? | Badri Seshadri ஜூன் 23, 2026
- ஒரு ஆக் ஷன் பண்ணலாமா …??? சட்டமன்றத்தில் சூப்பர் சீன்’ஸ் …!!! ஜூன் 23, 2026
- அப்படிப் போடு, போடு – போடு …. !!! கீழே விழுந்த குதிரை தனக்குத் தானே குழியும் தோண்டிக் கொள்கிற கதை … !!! ஜூன் 22, 2026
- திமுக-வும், அண்ணா திமுக-வும் கூட்டு சேர்ந்தால் அதிலென்ன தப்பு …??? நாங்கள் பங்காளிகள் தானே ..??? (எதில் என்று கேட்காதீர்கள்….!!!) ஆர்.எஸ்.பாரதி ஒப்புதல் வாக்குமூலம் …!!! ஜூன் 22, 2026
- — UN Kannan Latest Interview – ” எம்.ஜி.ஆர். + ஜெயலலிதா = விஜய் …..!!! திமுக-வுக்கு இந்த தோல்வி அவசியம் தேவை ” … !!! ஜூன் 21, 2026
- பேரவையில் மோதல் / பரபரப்பு காட்சிகள் -அழிக்கப்பட்ட 10 கோடி 50 லட்சம் போதைப்பொருள்,பிடிபட்ட குற்றவாளிகள் ….. ஜூன் 20, 2026
-
அண்மைய பின்னூட்டங்கள் -
இந்தியாவில் இருந்துகொண்டு இந்த மாதிரி நினைப்பதே தவறு என்பது என் எண்ணம். கண் முன்னால் (அதுவும் 10 வருடஙக்ளுக்கு முன்பு) பணம் வாங்கிக்கொண்டு, வேலையைக் கொடுத்த செந்தில்…
அதிமுகவின் அடித்தளமே திமுக எதிர்ப்புதான்.திமுக தீய சக்தி என்று சொல்லித்தான் எம்ஜிஆர் மற்றும் ஜெ அதிமுகவை நடத்தினார்கள், மக்களும் அதனை ஏற்றுக்கொண்டு அதிமுகவுக்கே ஆதரவைத் தெரிவித்தனர். இரண்டு…
If TVK is sure of corruption why does not file case. Both are culprits. The case should filed if there…
தவெக போகும் பாதை சரியாக இருக்கிறது. கொஞ்சம் ஆலோசித்து அஃபீஷியலாக சிறிது கட்டணம் வாங்கி அதனை அரசுப் பள்ளிகளுக்கு உபயோகப்படுத்திக்கொண்டிருக்கலாம். கடந்த அறுபது வருடங்களில் முதல் முறையாக…
-

Category Archives: கருணாநிதி
முதிர்ச்சி … என்பது இது தானா !!
அப்பப்பா எவ்வளவு முதிர்ச்சி … தோற்றத்தில் இந்த முதிர்ந்த வயதில் இவருக்கு ஏன் இத்தனை சுமை ? இந்த தள்ளாத வயதில் யாருக்காக இப்படி உழைக்கிறார் இவர் ? தமிழ் மக்களுக்காகவா ? ஈழத்தமிழ் மக்களுக்காகவா ? உலகத்தமிழ் மக்களுக்காகவா ? தன் மக்களுக்காகவா ? (ஸ்டாலின், அழகிரி, கனிமொழி …. ) … Continue reading
Posted in கருணாநிதி, புரட்சி, Uncategorized
Tagged அரசியல், இதழியல், இளிச்சவாய் தமிழர்கள், சந்தர்ப்பவாதம், சமூகம், சுயநலம், தமிழ், தமிழ் ஈழம், தமிழ் சினிமா, தமிழ்ப் பண்பாடு, நகைச்சுவை, பகுத்தறிவு, பண்பாடு, பொதுவானவை, Uncategorized
முதிர்ச்சி … என்பது இது தானா !! அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது
கலைஞரின் காப்பீடு – ஒரு மதிப்பீடு !
கலைஞரின் காப்பீடு – ஒரு மதிப்பீடு ! முதலில் -கலைஞரின் காப்பீட்டுத் திட்டத்தைப் பற்றி வெளிவந்துள்ள சில செய்திகள் (செய்திகள் மட்டுமே !) – குறிக்கோள் – காலம் (ன்) வீசும் கயிற்றைத் தடுப்பது 51 வகை நோய்களுக்கு இலவச சிகிச்சை அளிப்பது துணைக்குறிக்கோள் – ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்பது பயன்பெற்றோர் – இந்த … Continue reading
Posted in கருணாநிதி, Uncategorized
Tagged அரசியல், இதழியல், இளிச்சவாய் தமிழர்கள், சமூகம், தமிழ், தமிழ்ப் பண்பாடு, நகைச்சுவை, பகுத்தறிவு, பண்பாடு, பொதுவானவை, Uncategorized
2 பின்னூட்டங்கள்
இன்னமுமா திராவிடம் ?
இன்னமுமா திராவிடம் ? சரித்திரப் பேராசிரியர்களின் கூற்றுப்படி – தமிழ் தான் திராவிடர்களின் முது மொழி . தமிழிலிருந்து தோன்றியவை தான் – தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற தென்னிந்திய மொழிகள். திராவிடம் – திராவிடம் என்று இன்னமும் பேசிகொண்டிருப்பவர்கள் – ஒரே ஒரு தெலுங்கரையாவது, கன்னடியரையாவது, மலையாளியையாவது – தமிழ் தான் … Continue reading
Posted in கருணாநிதி, நாகரிகம், Uncategorized
Tagged அரசியல், இதழியல், இளிச்சவாய் தமிழர்கள், சந்தர்ப்பவாதம், சமூகம், சுயநலம், தமிழ், தமிழ்ப் பண்பாடு, பண்பாடு, பொதுவானவை, Uncategorized
1 பின்னூட்டம்
உலக மகா கலைப் படைப்பாளி !
உலக மகா கலைப் படைப்பாளி ! உளியின் ஓசை தமிழ்ப்படம் கலைஞர் அவர்களால் முழுப் பொறுப்பு ஏற்கப்பட்டு உருவாக்கப்பட்டது. அந்தப் படத்திற்கு அவர் எழுதிய கதை, உரையாடலுக்காக சென்ற வ்ருடத்தின் சிறந்த கதை, உரையாடல் ஆசிரியராக அவரால் நியமிக்கப்பட்ட குழு அவரையே தேர்ந்தெடுத்து விட்டது. நடைபெறவிருக்கும் பரிசளிப்பு விழாவில் கமல், ரஜினி, வைரமுத்து, வாலி, குஷ்பு, … Continue reading
Posted in கருணாநிதி, சினிமா, நாகரிகம்
Tagged அரசியல், ஆன்மிகம், இளிச்சவாய் தமிழர்கள், சந்தர்ப்பவாதம், சமூகம், சுயநலம், தமிழ், தமிழ்ப் பண்பாடு, நகைச்சுவை, பகுத்தறிவு, பண்பாடு, பொதுவானவை, வடிகட்டிய சுயநலம்
உலக மகா கலைப் படைப்பாளி ! அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது
நான்காவது தூண் – விளம்பரத்திற்கு விலை போகலாமா ?
நான்காவது தூண் – விளம்பரத்திற்கு விலை போகலாமா ? இன்றைய தினம் “இந்து” ஆங்கில நாளிதழில் வெளிவந்திருக்கும் இரண்டு அரை பக்க வண்ண விளம்பரங்களைத்தான் மேலே பார்க்கிறீர்கள் ! ஒரே நாளில், ஒரே நிகழ்ச்சிக்காக, ஒரே நாளிதழில், இரண்டு அரை பக்க வண்ண விளம்பரங்கள் ! ஆங்கில நாளிதழில் முழுக்க முழுக்க தமிழ் மொழியில் அரசு … Continue reading
Posted in கருணாநிதி, நாகரிகம், புரட்சி, Uncategorized
Tagged அரசியல், இதழியல், இளிச்சவாய் தமிழர்கள், சந்தர்ப்பவாதம், சமூகம், சுயநலம், தமிழ், தமிழ்ப் பண்பாடு, நகைச்சுவை, பகுத்தறிவு, பண்பாடு, வடிகட்டிய சுயநலம், Uncategorized
நான்காவது தூண் – விளம்பரத்திற்கு விலை போகலாமா ? அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது
பகுத்தறிவுச்சிங்கத்தின் விளம்பரம் !
பகுத்தறிவுச்சிங்கத்தின் விளம்பரம் !! மேலே காணப்படுவது – இன்றைய தினம் (22/10/2009) தினமலர் பத்திரிகையில் வெளியிடப்பட்டு இருக்கும் முழு பக்க வண்ண விளம்பரம் ! இந்த விளம்பரத்தின் மூலம் அனைவரும் தெரிந்துக்கொள்ள வேண்டியது – 1) காலன் என்பதற்கு பதில் காலம் என்று போட்டு விட்டால் போதும். பிறகு தாராளமாக … Continue reading
Posted in கருணாநிதி, புரட்சி
Tagged அரசியல், இதழியல், இளிச்சவாய் தமிழர்கள், சந்தர்ப்பவாதம், சமூகம், சுயநலம், தமிழ், நகைச்சுவை, பகுத்தறிவு, பொதுவானவை, வடிகட்டிய சுயநலம்
பகுத்தறிவுச்சிங்கத்தின் விளம்பரம் ! அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது
உதயநிதி போன்ற ஊழல்வாதிகள், மக்கள் பணத்தைக் கொள்ளையடித்தவர்கள் தேர்தலில் நின்று மக்களின் ஆதரவைப் பெறுவது போன்ற கேவலம் உண்டா? அவருக்கு வாக்களித்த மக்களுக்கு வாக்களிக்கும் உரிமை கொடுத்தது…