-

-
புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
-
கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.
- Follow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com
-

அண்மையில் அதிகம் படிக்கப்பட்ட இடுகைகள் –
- 256 பேர் வரை கொள்ளும் - இவையும் "பஸ்" தானாம் …😊😊😊
- சூரியன் வருவது யாராலே -
- பூனை கண்ணை மூடிக்கொண்டால் பூலோகமே இருண்டு போகுமா -மிஸ்டர் மியாவ் மியாவ் ?
- வித்தியாசமான - "கடி ஜோக்ஸ்…" குமுதம் ஆசிரியர் ரா.கி.ரங்கராஜன் …...
- - யார் சொல்லி இருப்பார்கள் இவற்றையெல்லாம் ....…. ????
- மோரீஸ் ஃப்ரீட்மனின் அனுபவங்கள் ...!!!
- பாட்டி, அம்மா, மனைவி, மகள், பேத்தி ...
- யட்சன் கேள்வி-பதில்கள் இன்றைய தினத்திற்குஎந்த அளவிற்கு பொருந்தும்…..?
- ஏன் தாத்தா-பாட்டி .....?
- அதுவரை, அன்வர் பாய் சாவி கொடுத்துக்கொண்டே இருப்பார்.
-
அண்மைய இடுகைகள்
- – யார் சொல்லி இருப்பார்கள் இவற்றையெல்லாம் ….…. ???? திசெம்பர் 19, 2025
- 256 பேர் வரை கொள்ளும் – இவையும் “பஸ்” தானாம் …😊😊😊 திசெம்பர் 18, 2025
- அதுவரை, அன்வர் பாய் சாவி கொடுத்துக்கொண்டே இருப்பார். திசெம்பர் 17, 2025
- மோரீஸ் ஃப்ரீட்மனின் அனுபவங்கள் …!!! திசெம்பர் 16, 2025
- வித்தியாசமான – “கடி ஜோக்ஸ்…” குமுதம் ஆசிரியர் ரா.கி.ரங்கராஜன் …… திசெம்பர் 15, 2025
- சிங்கப்பூர் – ஏற்கெனவே பார்த்தவர்களுக்கு கூடஇந்த காணொலி ரசிக்கிறது…..!!! திசெம்பர் 14, 2025
- சோவும்.. ஜெவும் …!!! விரிவாகப் பேசுகிறார் – “துக்ளக்” ரமேஷ் … திசெம்பர் 13, 2025
-
அண்மைய பின்னூட்டங்கள் -
அன்புள்ள திரு. இ.பு.ஞானப்பிரகாசன், இத்தனை நாட்கள் கழித்தும், நீங்கள் இன்னும்என்னை நினைவில் வைத்திருப்பதற்கும்,வாழ்த்துவதற்கும் மிக்க நன்றி. முதல் அட்டாக் வந்து, 24 ஆண்டுகள் கழிந்தும்நான் இன்னமும் இருப்பதே…
பல ஆண்டுகள் கழித்து உங்கள் தளத்துக்கு வருகிறேன். இத்தனை ஆண்டுகள் எழுதிக் கொண்டிருப்பதே பெரிது! அதை விடப் பெரிது அதே ஆற்றல், அதே முறுக்கு, அதே உறுதியான…
நல்லவேளை, காவிரி மைந்தன் சார், அம்பானி க்ரூப்பிலோ இல்லை அதானி க்ரூப்பிலோ வேலை செய்யவில்லை. செய்தால், அடுத்து என்னை பொதுமேலாளராகவோ இல்லை டைரக்டராகவோ நியமிக்கணும், பிறகு நான்…
நண்பரே, நான் தொடர்ந்து எழுதிக்கொண்டு தானேஎழுதிக்கொண்டிருக்கிறேன்…..இருந்தாலும், நலம் விசாரித்தற்கு மிகவும் நன்றி. வாழ்த்துகளுடன்,காவிரிமைந்தன்
-

Category Archives: அறிஞர் அண்ணா
சொந்த காசில் சூன்யம் வைத்துக்கொள்வது எப்படி ? இப்படித்தான் ……..
சொந்த காசில் சூன்யம் வைத்துக்கொள்வது எப்படி ? இப்படித்தான் …….. தேர்தல் முடிவுகள் வரும் முன்னர் (தேர்தல் கமிஷன் கொடுத்திருந்த கட்டாய விடுமுறை நாட்கள் ?) பொழுது போகாமல் காத்திருந்த கலைஞர் வழக்கம் போல் தானாகவே பத்திரிகைகளுக்கு ஒரு அறிக்கை அனுப்பினார். அதில் ஒரு வம்புக்கும் போகாமல்ஒதுங்கி இருந்த பழ.நெடுமாறன் அவர்களை தானாகவே வம்புக்கிழுத்து தெனாவட்டாக … Continue reading
திமுக வின் பேச்சாளர்கள் ….
திமுக வின் பேச்சாளர்கள் …. தங்கள் பேச்சுத் திறனாலேயே தாங்களும் வளர்ந்து, கட்சியையும் வளர்த்தவர்கள் அந்த காலத்து திராவிட முன்னேற்றக் கழகத்துத் தலைவர்கள். அறிஞர் அண்ணா, ஈவிகே சம்பத், நாவலர் நெடுஞ்செழியன், நாஞ்சில் மனோகரன், சிந்தனைச் சிற்பி சி.பி.சிற்றரசு, ஏவிபி ஆசைத்தம்பி, என்வி நடராசன், கேஏ மதியழகன் … என்று வரிசைப்படுத்திக்கொண்டே போகலாம். எனக்கு 12 … Continue reading
இந்திரா, காமராஜர், அண்ணா – மனதைக் கவர்ந்த பழைய புகைப்படம் !
இந்திரா, காமராஜர், அண்ணா – மனதைக் கவர்ந்த பழைய புகைப்படம் ! பழைய புகைப்படம் ஒன்றைப் பார்த்தேன். என் மனதுக்குப் பிடித்திருந்தது. இதோ உங்கள் பார்வைக்கு –
திராவிடர்களுக்காக இயங்கும் கட்சிகளுக்கு இனியும் இங்கே வேலை இல்லை ! வேண்டாமே இனி திராவிடப்பேச்சு !!
திராவிடர்களுக்காக இயங்கும் க்ட்சிகளுக்கு இனியும் இங்கே வேலை இல்லை ! வேண்டாமே இனி திராவிடப்பேச்சு !! வீழ்ந்து விட்டதா திராவிட இயக்கம் ? வீண் தானா பெரியாரின் உழைப்பு அத்தனையும் ? (பகுதி-9) – நிறைவுப் பகுதி. இன்றைய தினத்தில் மொழியின் அடிப்படையில் மட்டுமே மக்கள் ஒன்று பட முடியும் ! தமிழ் பேசும் அனைவரும், … Continue reading
ஜாதிகளை வளர்த்ததும் வாழ வைப்பதும் யார் ? பார்ப்பனர்களா ? திமுக வா ? அதிமுக வா ? இவர்களை மாற்றி மாற்றி ஆதரிக்கும் வீரமணியா ?
ஜாதிகளை வளர்த்ததும் வாழ வைப்பதும் யார் ? பார்ப்பனர்களா ? திமுக வா ? அதிமுக வா ? இவர்களை மாற்றி மாற்றி ஆதரிக்கும் வீரமணியா ? வீழ்ந்து விட்டதா திராவிட இயக்கம் ? வீண் தானா பெரியாரின் உழைப்பு அத்தனையும் ? (பகுதி-8) சென்ற பகுதியில்(பகுதி-7) பெரியாரின் உழைப்பு வீணாகவில்லை- அவர் உழைப்பிற்கு நிச்சயம் … Continue reading
குடும்பமே கழகமானது ! போதுமா பதவிகள் !! ஒரு குடும்பத்திற்கு 5 பேர் மட்டுமே !
குடும்பமே கழகமானது ! போதுமா பதவிகள் !! வீழ்ந்து விட்டதா திராவிட இயக்கம் ? வீண் தானா பெரியாரின் உழைப்பு அத்தனையும் ? (பகுதி-7 ) வைகோ அவர்களால் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கப்பட்டது. வைகோவை மதிமுக வையும் தலையெடுக்க விடாமல் கலஞர் தொடர்ந்து எடுத்த முயற்சிகளால் இந்த இயக்கமும் மிகவும் பலவீனப்பட்டு இருக்கிறது. … Continue reading
வீழ்ந்து விட்டதா திராவிட இயக்கம் ? வீண் தானா பெரியாரின் உழைப்பு அத்தனையும் ? (பகுதி-6 )
வீழ்ந்து விட்டதா திராவிட இயக்கம் ? வீண் தானா பெரியாரின் உழைப்பு அத்தனையும் ? (பகுதி-6 ) இரு பிரிவினரும் ஒருவரை ஒருவர் மிக மோசமான முறையில் ஏசிப்பேசியதால், திராவிட இயக்கம் தளர்வு அடைந்தது. கொள்கைகள் பின்னுக்குத் தள்ளப்பட்டன. தலைவர்களே முன்னிலைப்படுத்தப்பட்டனர். அடுத்து நிகழ்ந்த தேர்தலில் எம்ஜிஆர் மகத்தான வெற்றியைப் பெற்று தமிழ் நாட்டில் ஆட்சியைக் … Continue reading
நிஜமான சாமியாரா இல்லை ….