-

-
புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
-
கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.
- Follow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com
-

அண்மையில் அதிகம் படிக்கப்பட்ட இடுகைகள் –
- " ....பாளையங்கோட்டை சிறையினிலே பாம்புகள் பல்லிகள் நடுவினிலே ...."
- வைரமுத்துவுக்கு - ஜெயமோகனின் பாராட்டு மழை ... !!!!!!!!!!!!!!!!!!!
- இது தான் எலெக்சன் கமிஷனின் பவர் ....!!!
- வை.மு....இன்றைய தினமலர் 4-ஆம் பக்கம் ...!!!
- அந்த ரகசியக் கொலைப்படை....!!!
- விமான விபத்தும் - அதன் பிறகு நடந்ததும்........(நேதாஜி -பகுதி-5 )
- ரமலான் வாழ்த்துகள்…..
- திமுக-வுக்கும், அ-திமுக -வுக்கும் - கூட்டணி …!!!
- ஜெயமோகன் இப்படி ..... வைரமுத்து எப்படி .....??
- யட்சன் கேள்வி-பதில்கள் இன்றைய தினத்திற்குஎந்த அளவிற்கு பொருந்தும்…..?
-
அண்மைய இடுகைகள்
- ரமலான் வாழ்த்துகள்….. மார்ச் 20, 2026
- வை.மு….இன்றைய தினமலர் 4-ஆம் பக்கம் …!!! மார்ச் 20, 2026
- விமான விபத்தும் – அதன் பிறகு நடந்ததும்……..(நேதாஜி -பகுதி-5 ) மார்ச் 20, 2026
- ” ….பாளையங்கோட்டை சிறையினிலே பாம்புகள் பல்லிகள் நடுவினிலே ….” மார்ச் 19, 2026
- வைரமுத்துவுக்கு – ஜெயமோகனின் பாராட்டு மழை … !!!!!!!!!!!!!!!!!!! மார்ச் 18, 2026
- இது தான் எலெக்சன் கமிஷனின் பவர் ….!!! மார்ச் 17, 2026
- அந்த ரகசியக் கொலைப்படை….!!! மார்ச் 16, 2026
-
அண்மைய பின்னூட்டங்கள் -
ஞானபீடப் பரிசை வழங்கும் குழு வெட்கப்படவேண்டும். நல்லவேளை ஆட்டோசங்கர் உயிருடன் இல்லை. இருந்திருந்தால் அவருடைய சுயசரிதை எழுதியதால் இலக்கியவாதிகளுடன் அவரை வைத்து அவருக்கும் ஞானபீடப் பரிசைக் கொடுத்திருப்பார்கள்.…
பாவம். நோபல் பரிசு தனக்குக் கிடைக்கும் வாய்ப்பு உண்டு என்று மதம் மாறினார் வைரமுத்து. அதன் பலன் ஞானபீடத்தில் வந்து முடிந்திருக்கிறது. நல்லவேளை, ஞானபீடப் பரிசுக்கு 'காமாந்தகனாக'…
https://www.thenewsminute.com/tamil-nadu/aiadmk-minister-dindigul-sreenivasan-says-amma-robbed-money-ttv-wants-him-sacked-83342 The difference bw ADMK/DMK
இரண்டு கட்சிகளுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. திமுக முழுக்க முழுக்க ஊழல் கட்சி. குடும்ப நலனுக்காகவே இருக்கும் கட்சி. ஊர் நாட்டாமைகளைத் தவிர மற்ற எல்லோரும் அங்கு…
-

Category Archives: அரசு
குற்றத்திற்கு துணை போனவர்கள் – தண்டனை பெற்றுத்தர முன்வருவார்களா ?
குற்றத்திற்கு துணை போனவர்கள் – தண்டனை பெற்றுத்தர முன்வருவார்களா ? ஈழம்தான் திமுகவின் குறிக்கோள் – இலங்கை போர்க்குற்ற செயல்களுக்கு நடவடிக்கை தேவை: திமுகஉயர்நிலை செயல்திட்டக் குழு தீர்மானம் ஈழம்தான் திமுகவின் குறிக்கோள் என்று கூறுவது யாரைஏமாற்றுவதற்கு? : விஜயகாந்த் ராஜபக்சேயை குற்றவாளி கூண்டில் ஏற்ற ஐ.நா. சபையை மத்தியஅரசு வற்புறுத்த வேண்டும்: ஜெயலலிதா இலங்கை … Continue reading
தேர்தலுக்கு பிறகும் தேர்தல் ஆணையம் மீது கலைஞர் மீண்டும் மீண்டும் புகார் கூறுவதன் மர்மம் என்ன ?
தேர்தலுக்கு பிறகும் தேர்தல் ஆணையம் மீது கலைஞர் மீண்டும் மீண்டும் புகார் கூறுவதன் மர்மம் என்ன ? இன்று கருணாநிதி வெளியிட்ட அறிக்கையில், ’’தேர்தல் நடந்த நாள் ஏப்ரல் 13. வாக்குகளை எண்ணப்படவுள்ள நாள் மே 13. வாக்குகள் எண்ணப்பட்டு வாக்கு எண்ணிக்கை முடிய ஒரு நாள் ஆகும். அதுவரை அரசின் சார்பில் எந்தவிதமான … Continue reading
உண்மையில் வெற்றி யாருக்கு ?
உண்மையில் வெற்றி யாருக்கு ? ஒரு வழியாக வாக்குப்பதிவு முடிந்து விட்டது. தமிழ்நாட்டில் குறைந்த பட்சம் 73% ஆகவும் அதிக பட்சம் 86 % ஆகவும் சராசரியாக 75 முதல் 80 % வரை வாக்குகள் பதிவாகி இருக்கலாம் என்று தேர்தல் அதிகாரி கூறுகிறார். வழக்கம் போல் – எல்லாரையும் முந்திக்கொண்டு வீரமணி கூறி விட்டார் … Continue reading
யாருக்கும் அநியாயம் செய்ய வேண்டாம் !
யாருக்கும் அநியாயம் செய்ய வேண்டாம் ! யாருக்கும் அநியாயம் செய்யப்படுவதை நான் விரும்பவில்லை ! இப்படி மொட்டையாகச் சொன்னால் எப்படி ? விவரமாகச் சொன்னால் தானே உங்களுக்கு தெரியும். இதோ சொல்கிறேன் – தமிழ் நாட்டின் தற்போதைய அமைச்சர்களில் சிலர் 2006 தேர்தலின் போது கொடுத்த சொத்து விவரங்களும், தற்போது 2011 தேர்தலின் போது கொடுத்துள்ள … Continue reading
விஜய்காந்த் “மொத்தும்” காட்சியும்… கலைஞரை கதற வைக்கும் “சிரிப்பு”வில்லனும் …
விஜய்காந்த் “மொத்தும்” காட்சியும்… கலைஞரை கதற வைக்கும் “சிரிப்பு”வில்லனும் … இந்த 2011, ஏப்ரல் 13ல் நடக்கவிருக்கும் தமிழ் நாடு சட்டமன்றத்திற்கான தேர்தல் நிறைய விஷயங்களில் வித்தியாசப்படுகிறது. யாரும் முயற்சி செய்யாமலே – தமிழ் நாட்டு மக்களுக்கு சில உண்மைகளை தானாகவே தெரியப்படுத்தி இருக்கிறது. அதில் ஒன்று- விஜயகாந்த் வேட்பாளரை “மொத்தும்”காட்சி. தான் பங்கேற்கும் காட்சி … Continue reading
“நிதானம்” தவற வேண்டாம் – நாஞ்சில் நாடன் அவர்களே!
“நிதானம்” தவற வேண்டாம் – நாஞ்சில் நாடன் அவர்களே! நேற்றைய நாளிதழ் ஒன்றில் படித்த உங்கள் பேட்டி ஒன்றின் விளைவாக எழுந்த வேதனையும் கோபமும் தான் என்னை இதை எழுத வைக்கிறது. பின்னர் நிதானமாகக்கூட எழுதலாம் தான்.இருந்தாலும் என்னுள் எழுந்த இந்த சூடு தணிவதற்குள் எழுத வேண்டும் – அதை அப்படியே பதிவு செய்ய வேண்டும் … Continue reading
சபலத்தில் சிக்காத விஜய்காந்த் !
சபலத்தில் சிக்காத விஜய்காந்த் ! கூட்டணி கட்சிகளை கலந்து ஆலோசிக்காமல், அவசர அவசரமாக, தன்னிச்சையாக அதிமுக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு, தன் முதிர்ச்சியின்மையை நிரூபித்தார் அம்மா. அதிமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த அத்தனை கட்சிகளும் கடும் கோபம் கொண்டு நேற்று மதியம் விஜய்காந்தை உடனடியாக மூன்றாம் அணியைத் துவக்கி தலைமையை ஏற்றுக்கொள்ளும்படி கேட்ட போது இருந்த … Continue reading
உங்களாலான காரியம்... சாக்கடையிலும், டாய்லெட் டேங்கரிலும் பாறாங்கற்களை எரியத் துவங்கியிருக்கிறீர்கள், ஏதேனும் விலையுயர்ந்த கற்கள், வாசனைப் பொருட்கள் கிடைக்குமா என்று. சாக்கடையிலும் பீக்கடையிலும் என்ன கிடைக்கும்? கருணாநிதியின்…