-

-
புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
-
கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.
- Follow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com
-

அண்மையில் அதிகம் படிக்கப்பட்ட இடுகைகள் –
- சூரியன் வருவது யாராலே -
- 256 பேர் வரை கொள்ளும் - இவையும் "பஸ்" தானாம் …😊😊😊
- பூனை கண்ணை மூடிக்கொண்டால் பூலோகமே இருண்டு போகுமா -மிஸ்டர் மியாவ் மியாவ் ?
- வித்தியாசமான - "கடி ஜோக்ஸ்…" குமுதம் ஆசிரியர் ரா.கி.ரங்கராஜன் …...
- - யார் சொல்லி இருப்பார்கள் இவற்றையெல்லாம் ....…. ????
- பாட்டி, அம்மா, மனைவி, மகள், பேத்தி ...
- சிங்கப்பூர் - ஏற்கெனவே பார்த்தவர்களுக்கு கூடஇந்த காணொலி ரசிக்கிறது…..!!!
- யட்சன் கேள்வி-பதில்கள் இன்றைய தினத்திற்குஎந்த அளவிற்கு பொருந்தும்…..?
- மோரீஸ் ஃப்ரீட்மனின் அனுபவங்கள் ...!!!
- வஞ்சனை செய்வோரை ....
-
அண்மைய இடுகைகள்
- – யார் சொல்லி இருப்பார்கள் இவற்றையெல்லாம் ….…. ???? திசெம்பர் 19, 2025
- 256 பேர் வரை கொள்ளும் – இவையும் “பஸ்” தானாம் …😊😊😊 திசெம்பர் 18, 2025
- அதுவரை, அன்வர் பாய் சாவி கொடுத்துக்கொண்டே இருப்பார். திசெம்பர் 17, 2025
- மோரீஸ் ஃப்ரீட்மனின் அனுபவங்கள் …!!! திசெம்பர் 16, 2025
- வித்தியாசமான – “கடி ஜோக்ஸ்…” குமுதம் ஆசிரியர் ரா.கி.ரங்கராஜன் …… திசெம்பர் 15, 2025
- சிங்கப்பூர் – ஏற்கெனவே பார்த்தவர்களுக்கு கூடஇந்த காணொலி ரசிக்கிறது…..!!! திசெம்பர் 14, 2025
- சோவும்.. ஜெவும் …!!! விரிவாகப் பேசுகிறார் – “துக்ளக்” ரமேஷ் … திசெம்பர் 13, 2025
-
அண்மைய பின்னூட்டங்கள் -
அன்புள்ள திரு. இ.பு.ஞானப்பிரகாசன், இத்தனை நாட்கள் கழித்தும், நீங்கள் இன்னும்என்னை நினைவில் வைத்திருப்பதற்கும்,வாழ்த்துவதற்கும் மிக்க நன்றி. முதல் அட்டாக் வந்து, 24 ஆண்டுகள் கழிந்தும்நான் இன்னமும் இருப்பதே…
பல ஆண்டுகள் கழித்து உங்கள் தளத்துக்கு வருகிறேன். இத்தனை ஆண்டுகள் எழுதிக் கொண்டிருப்பதே பெரிது! அதை விடப் பெரிது அதே ஆற்றல், அதே முறுக்கு, அதே உறுதியான…
நல்லவேளை, காவிரி மைந்தன் சார், அம்பானி க்ரூப்பிலோ இல்லை அதானி க்ரூப்பிலோ வேலை செய்யவில்லை. செய்தால், அடுத்து என்னை பொதுமேலாளராகவோ இல்லை டைரக்டராகவோ நியமிக்கணும், பிறகு நான்…
நண்பரே, நான் தொடர்ந்து எழுதிக்கொண்டு தானேஎழுதிக்கொண்டிருக்கிறேன்…..இருந்தாலும், நலம் விசாரித்தற்கு மிகவும் நன்றி. வாழ்த்துகளுடன்,காவிரிமைந்தன்
-

Category Archives: அரசு
சூயிங் கம் சாப்பிட்ட பிரனாப் முகர்ஜி !
சூயிங் கம் சாப்பிட்ட பிரனாப் முகர்ஜி ! சில தினங்களுக்கு முன் திடீரென்று ஒரு நிகழ்வு வெளிச்சத்திற்கு வந்தது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடந்த ரகசியமான நிகழ்வு இப்போது திடீரென்று எப்படி வெளி வந்தது – யாருக்கும் தெரியவில்லை ! விஷயம் இது தான். தன் அலுவலகத்தில் ஏதோ உளவு வேலை நடப்பதாக, மத்திய … Continue reading
கலைஞர் – கலைஞர் தான் !
கலைஞர் – கலைஞர் தான் ! தமிழக சட்ட மன்ற தேர்தலில் படுதோல்வி. எதிர்க்கட்சி அந்தஸ்து கூட கிடைக்காத நிலை. கடந்த ஆட்சியில் நடைபெற்றுள்ள ஊழல்கள் வரிசையாக, ஒவ்வொன்றாக வெளிச்சத்திற்கு வரும் நிலை. காங்கிரஸ் தலைமை பாராமுகம். சோனியா காந்தி இவருக்கு பிறந்த நாள் வாழ்த்து கூட தெரிவிக்கவில்லை ! வேண்டாவெறுப்பாக உறவு நீடிக்கும் நிலை. … Continue reading
புயலைக்கிளப்பிய தயாநிதி மாறன் மீதான டெஹெல்கா குற்றச்சாட்டு ஆவணங்கள் !
புயலைக்கிளப்பிய தயாநிதி மாறன் மீதான டெஹெல்கா குற்றச்சாட்டு ஆவணங்கள் ! கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளைக்கு – என்று கிராமப்புறங்களில் சொல்வார்கள். சிலரை பல நாள் ஏமாற்றலாம் – பலரை சில நாள் ஏமாற்றலாம் – எல்லாரையும் எப்போதுமே ஏமாற்றிக்கொண்டே இருக்க முடியாது – என்று ஆப்ரகாம் லிங்கன் யாரை நினைத்து சொன்னாரோ – நம்ம … Continue reading
“அம்மா” இப்படி செய்யலாமா ?
“அம்மா” இப்படி செய்யலாமா ? கலைஞரின் கவிதை இருந்திருக்கும் – எரிச்சலூட்டும் அவர் படம் இருந்திருக்கும் – பத்தாம் வகுப்பு பாட புத்தகங்களில் ! சரி – அவைகளை மட்டும் அகற்றி விட்டு – தொடர்ந்திருக்கலாம் அல்லவா ? கிட்டத்தட்ட 7 லட்சம் பிள்ளைகள் படிக்கிறார்கள் இந்த வருடம் பத்தாம் வகுப்பில். பாதி புத்தகத்தை ஏற்கெனவே … Continue reading
சொந்த காசில் சூன்யம் வைத்துக்கொள்வது எப்படி ? இப்படித்தான் ……..
சொந்த காசில் சூன்யம் வைத்துக்கொள்வது எப்படி ? இப்படித்தான் …….. தேர்தல் முடிவுகள் வரும் முன்னர் (தேர்தல் கமிஷன் கொடுத்திருந்த கட்டாய விடுமுறை நாட்கள் ?) பொழுது போகாமல் காத்திருந்த கலைஞர் வழக்கம் போல் தானாகவே பத்திரிகைகளுக்கு ஒரு அறிக்கை அனுப்பினார். அதில் ஒரு வம்புக்கும் போகாமல்ஒதுங்கி இருந்த பழ.நெடுமாறன் அவர்களை தானாகவே வம்புக்கிழுத்து தெனாவட்டாக … Continue reading
ராம் ஜெத்மலானியும் …… கசாப்பு கடைக்காரரும் ……
ராம் ஜெத்மலானியும் …… கசாப்பு கடைக்காரரும் …… கொஞ்சம் இருங்கள். முதலில் சில புகழ்பெற்ற வார்த்தைகளை ஞாபகப்படுத்திக் கொள்கிறேன் – 1) சட்டம் ஒரு இருட்டறை – அதில் வக்கீல்களின் வாதம் ஒரு விளக்கு. -அறிஞர் அண்ணா இன்று இருந்தால் இப்படிச் சொல்லி இருப்பாரோ ? சட்டம் ஒரு இருட்டறை- அதில் வக்கீல்களின் வாதம் ஒரு … Continue reading
நல்ல ஜோக் -2
நல்ல ஜோக் -2 நண்பர் கண்பத் சொன்னது போல், நானும் 10-15 நாட்களுக்கு அரசியல் இடுகைகள் எழுத வேண்டாமே என்று தான் நினைதேன். ஆனால், நல்ல ஜோக்குகளைப் பார்த்ததும், நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று தோன்றியது. அரசியல் என்பதற்காக – இவற்றை ஒதுக்கி விட்டால் பிறகு இந்த ப்ளாக் பிறவி எடுத்ததன் பயனே போய் … Continue reading
நிஜமான சாமியாரா இல்லை ….