This gallery contains 1 photo.
….. மத நல்லிணக்கத்தையும், ஒற்றுமையையும்மீண்டும் மீண்டும் வலியுறுத்தி இங்கே நாம் எழுதி வருகிறோம்.அது எந்த மதத்தினராக இருந்தாலும் சரி – மத வெறிஎன்பது மிகக்கொடுமையான வெறியூட்டும் ஒரு “போதை” “மதவெறி” மனிதரை எங்கே கொண்டு செலுத்துகிறதுஎன்பதற்கு மிக மிக மோசமான ஒரு உதாரணத்தை தமிழகம்இப்போது பார்த்து வருகிறது. மதவெறி என்னும் போதை கொண்ட ஒரு பெண்மணி … Continue reading










எத்தனை வருடங்களுக்கு முன்னால் எழுதியிருக்கிறார்... இப்போதும் அப்படியே பொருந்திப் போகிறதே... மிக நல்ல பகிர்வு. கல்கி அவர்கள் எழுதியிருந்ததுபோலவே, எனக்குத் தெரிந்த ஒரு ஜோசியருக்கும் நடந்தது. தன்…