This gallery contains 3 photos.
…………………………………………….. ……………………………………………… …………………………………………….
This gallery contains 1 photo.
………………………………….. …………………………………… கடந்த சில நாட்களாக தவித்துக் கொண்டிருக்கும் சென்னை வாழ்மக்களின் நிலை குறித்தும், வீண் வாக்குறுதிகளை அள்ளி வீசி விட்டு,நடைமுறையில் எதையும் செய்யாத தமிழகத் தலைவர்களைப் பற்றியும்வெளுத்து வாங்கி இருக்கிறது விகடன் இதழின் இந்த கட்டுரை – ‘சென்னையில் மழைவெள்ள பாதிப்புகள் ஏற்படாமலிருக்க நிறைய பணிகளைச் செய்துள்ளோம். எனவே, இந்த ஆண்டு மழைநீர் தேங்காதுஎன்று … Continue reading
This gallery contains 1 photo.
……………………………. ……………………………… ”இச்சாமதி என்றால் நினைத்ததை அருள்பவள்” என்று படகோட்டி சொன்னான். “இச்சாமதி” என்று ரமா சொல்லிக்கொண்டாள். “நல்ல பெயர், எந்த பெண்ணுக்கும் இப்படி ஒரு பெயரை எவரும் போட்டு நான் கேட்டதில்லை” “இது ஆற்றின் பெயர், மனிதர்களுக்கு எப்படி போடமுடியும்” என்றான் படகோட்டி. ”இச்சாமதி என்றால் நினைத்தபடி வாழ்பவள் என்றும் பொருள் கொள்ளலாம். விருப்பம் … Continue reading
This gallery contains 4 photos.
…………………………………… ………………………………………………………………………. தலைப்பை பார்த்து குழப்பம் வேண்டாம். நான் சொல்வதுஇன்றைக்கு 300 ஆண்டுகளுக்கு முந்தைய கவர்னர் ஒருவரைப்பற்றி….புகைப்படத்தை பார்த்தவுடனேயே குழப்பம் தீர்ந்திருக்குமே….!!! ராபர்ட் க்ளைவ் -1725 ஆண்டு, இங்கிலாந்தின் ஷ்ராப்ஷையரில் உள்ளஒரு சிறிய நகரமான ஸ்டைச்சியில் பிறந்தார். பள்ளி வயதிலேயே சண்டைகளில் ஈடுபடுவதும், பிரச்சினைகளில்சிக்குவதாகவும் இருந்தவர், கொஞ்சம் வளர்ந்ததும், பேட்டை ரவுடியாகமாறி, சந்தையில் கடைக்காரர்களை மிரட்டி … Continue reading
This gallery contains 1 photo.
……………………………………………. …………………………………………… …………….. ………………………………….. ………………. ………………. ………………. ………………. ……………….. ……………….. இது மட்டும் – மணி அவர்களின் சிக்சர் ..!!! .……………………………………………………………………………………………………………………………………
This gallery contains 1 photo.
…………………………………………. ………………………………………….. அறப்போர் இயக்க ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன்விவரமாகப் பேசும் ஒரு காணொளி கீழே – கேட்க கேட்க – நமது இயலாமையை குறித்து வெட்கமாகவும்.வேதனையாகவும் இருக்கிறது…. நமது கண்ணெதிரேயே தொடர்ந்து அக்கிரமங்கள், ஊழல்கள்நடந்து கொண்டே இருக்கின்றன… புலம்புவதைத் தவிர,கொதிப்பதைத்தவிர – வேறு என்ன செய்ய முடிகிறது நம்மால்…??? ஓரு பக்கம் அரசியல்வாதிகளின் கொள்ளைகள்…இன்னொரு பக்கம் அரசு … Continue reading
This gallery contains 2 photos.
…………………………………. ………………………………… …………………………………………………………………. துக்ளக் இதழுக்கு சோ அவர்கள் ஆசிரியராக இருந்தபோது,கலைஞர் கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது,அவரிடம் கேட்கப்பட்ட கேள்வி இது – சோ கேள்வி : ‘’வருமானத்திற்கு மீறிய சொத்துக்கள் வைத்திருப்பதாக சேடப்பட்டி முத்தையா, ஜெயலலிதா போன்றவர்கள் மீது வழக்குகள்பதிவாகி இருக்கின்றன. இதே மாதிரி பார்த்தால், நீங்கள் உட்பட பல அரசியல்வாதிகள் மீதும் வழக்குகள் வர … Continue reading
Thank you KM sir for sharing this :)