-

-
புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
-
கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.
- Follow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com
-

அண்மையில் அதிகம் படிக்கப்பட்ட இடுகைகள் –
- 256 பேர் வரை கொள்ளும் - இவையும் "பஸ்" தானாம் …😊😊😊
- சூரியன் வருவது யாராலே -
- பூனை கண்ணை மூடிக்கொண்டால் பூலோகமே இருண்டு போகுமா -மிஸ்டர் மியாவ் மியாவ் ?
- வித்தியாசமான - "கடி ஜோக்ஸ்…" குமுதம் ஆசிரியர் ரா.கி.ரங்கராஜன் …...
- - யார் சொல்லி இருப்பார்கள் இவற்றையெல்லாம் ....…. ????
- பாட்டி, அம்மா, மனைவி, மகள், பேத்தி ...
- யட்சன் கேள்வி-பதில்கள் இன்றைய தினத்திற்குஎந்த அளவிற்கு பொருந்தும்…..?
- சிங்கப்பூர் - ஏற்கெனவே பார்த்தவர்களுக்கு கூடஇந்த காணொலி ரசிக்கிறது…..!!!
- வஞ்சனை செய்வோரை ....
- ஏன் தாத்தா-பாட்டி .....?
-
அண்மைய இடுகைகள்
- – யார் சொல்லி இருப்பார்கள் இவற்றையெல்லாம் ….…. ???? திசெம்பர் 19, 2025
- 256 பேர் வரை கொள்ளும் – இவையும் “பஸ்” தானாம் …😊😊😊 திசெம்பர் 18, 2025
- அதுவரை, அன்வர் பாய் சாவி கொடுத்துக்கொண்டே இருப்பார். திசெம்பர் 17, 2025
- மோரீஸ் ஃப்ரீட்மனின் அனுபவங்கள் …!!! திசெம்பர் 16, 2025
- வித்தியாசமான – “கடி ஜோக்ஸ்…” குமுதம் ஆசிரியர் ரா.கி.ரங்கராஜன் …… திசெம்பர் 15, 2025
- சிங்கப்பூர் – ஏற்கெனவே பார்த்தவர்களுக்கு கூடஇந்த காணொலி ரசிக்கிறது…..!!! திசெம்பர் 14, 2025
- சோவும்.. ஜெவும் …!!! விரிவாகப் பேசுகிறார் – “துக்ளக்” ரமேஷ் … திசெம்பர் 13, 2025
-
அண்மைய பின்னூட்டங்கள் -
அன்புள்ள திரு. இ.பு.ஞானப்பிரகாசன், இத்தனை நாட்கள் கழித்தும், நீங்கள் இன்னும்என்னை நினைவில் வைத்திருப்பதற்கும்,வாழ்த்துவதற்கும் மிக்க நன்றி. முதல் அட்டாக் வந்து, 24 ஆண்டுகள் கழிந்தும்நான் இன்னமும் இருப்பதே…
பல ஆண்டுகள் கழித்து உங்கள் தளத்துக்கு வருகிறேன். இத்தனை ஆண்டுகள் எழுதிக் கொண்டிருப்பதே பெரிது! அதை விடப் பெரிது அதே ஆற்றல், அதே முறுக்கு, அதே உறுதியான…
நல்லவேளை, காவிரி மைந்தன் சார், அம்பானி க்ரூப்பிலோ இல்லை அதானி க்ரூப்பிலோ வேலை செய்யவில்லை. செய்தால், அடுத்து என்னை பொதுமேலாளராகவோ இல்லை டைரக்டராகவோ நியமிக்கணும், பிறகு நான்…
நண்பரே, நான் தொடர்ந்து எழுதிக்கொண்டு தானேஎழுதிக்கொண்டிருக்கிறேன்…..இருந்தாலும், நலம் விசாரித்தற்கு மிகவும் நன்றி. வாழ்த்துகளுடன்,காவிரிமைந்தன்
-

Category Archives: அடுத்த வாரிசு
இத்தனைக்கும் காரணம் சோனியா காந்தி இல்லாததே -ஒப்புதல் வாக்குமூலம்
இத்தனைக்கும் காரணம் சோனியா காந்தி இல்லாததே -ஒப்புதல் வாக்குமூலம் அன்னா ஹஜாரே ஆதரவாளர்களின் போராட்டம் இவ்வளவு தீவிரம் ஆனதற்கும், மத்திய அரசு இக்கட்டான சூழ்நிலையில் தவிப்பதற்கும் காரணம் – தங்களுக்கு வழிகாட்டவும், உத்திரவு இடவும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இல்லாமல் போனதே என்றும், அவர் இல்லாமல் தாங்கள் எல்லாரும் தவிப்பதாகவும் மத்திய சட்ட அமைச்சர் … Continue reading
ராகுல் காந்தியும் – புகைப்படம் சொல்லும் செய்தியும் !
ராகுல் காந்தியும் – புகைப்படம் சொல்லும் செய்தியும் ! என்ன தான் கவனித்துக்கொண்டே இருந்தாலும், சில விஷயங்கள் நம் பார்வையில் படுவதே இல்லை. சில நாட்களுக்கு முன்னர், மஹாராஷ்டிரா மாநிலத்தில், புனா அருகே விவசாயிகள் நடத்திய போராட்டத்தில் போலீஸ் துப்பாக்கிச் சூட்டின் விளைவாக 3 ஆண்களும், 1 பெண்ணும் இறந்தது செய்திகளில் வந்தது. தேவையே … Continue reading
அம்பானியும் அரசியல்வாதிகளும் .. கண்ணில்லாத கபோதிகள் ..
அம்பானியும் அரசியல்வாதிகளும் .. கண்ணில்லாத கபோதிகள் .. இந்திய தேசம் தனது 65வது சுதந்திர தின பிறப்பினை கொண்டாடிக் கொண்டிருக்கும் வேளையில் இதை எழுதுகிறேன். வாராத மாமணி போல் வந்த சுதந்திரம் – நம் முன்னோர்கள்,தடியடி பட்டும், செக்கிழுத்தும், பட்டினிப்போர் செய்தும் மேனி குலைந்தும் -மீண்டும் கிடைக்கவொண்ணா இளமையையும் இழந்தும் வெஞ்சிறையில் வெந்து கிடந்தும் போராடிப் … Continue reading
ஏன் இந்த ரகசியம் ?
ஏன் இந்த ரகசியம் ? இன்று(வியாழக்கிழமை) பகலில் டெல்லி தொலைக்காட்சிகளில் சிறியதாக ஒரு செய்தி வந்தது. மருத்துவ சிகிச்சைக்காக காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி அமெரிக்காவில் இருக்கும்போது காங்கிரஸ் கட்சி தொடர்பான விஷயங்களை ராகுல் காந்தி உள்ளடங்கிய 4 பேர் கொண்ட ஒரு குழு கவனிக்கும் என்றும் அவர் திரும்ப வர 2-3 வாரங்கள் … Continue reading
செத்துப்போனவர் கையெழுத்தை போட்டவன், அடுத்தவர் சொத்தை அபகரித்தவன், அடுத்தவர் வீட்டுப் பெண்ணை தூக்கிப் போனவன்,பொறுக்கி, பொம்பளை பொறுக்கி, கொலைகாரன், தீ வைத்து எரித்து அப்பாவிகளை உயிருடன் கொன்றவன் ….
செத்துப்போனவர் கையெழுத்தை போட்டவன், அடுத்தவர் சொத்தை அபகரித்தவன், அடுத்தவர் வீட்டுப் பெண்ணை தூக்கிப் போனவன்,பொறுக்கி, பொம்பளை பொறுக்கி, கொலைகாரன், தீ வைத்து எரித்து அப்பாவிகளை உயிருடன் கொன்றவன் …. அய்யகோ -இத்தனை அப்பாவிகளையும் அநியாயமாகப் பழி வாங்குகிறது அம்மையாரின் அரசு. இத்தனை நல்லவரை, எம் உடன்பிறப்புகளை சிறையில் தள்ளி வதைக்கிறது இந்த அரசு. இந்த அநியாயத்தை, … Continue reading
இன்று படித்த சுவையான கட்டுரை …
இன்று படித்த சுவையான கட்டுரை … இன்றைய ஜுனியர் விகடன் இதழில் வெளிவந்த சுவையான கட்டுரை ஒன்று உங்கள் பார்வைக்கு கீழே – கட்டுரையை எழுதிய இளம் எழுத்தாளர் பிரமாதமான விவரிப்புடன், ஒரு விருவிருப்பான திரைப்படம் பார்ப்பது போன்ற உணர்ச்சியை தன் எழுத்தின் மூலம் ஏற்படுத்துகிறார். விகடன் நிறுவனம் மிகத்துணிச்சலாக பொதுப் பிரச்சினைகளைப்பற்றி எழுதி வருகிறது. … Continue reading
கேட்ரினாவும் – ராகுல் காந்தியும் …
கேட்ரினாவும் ராகுல் காந்தியும் … காங்கிரஸ் கட்சியின் அதிகாரபூர்வ பேச்சாளர் (official spokesperson) ஆத்திரப்படுவதற்கு பதில் சிறிது அறிவுபூர்வமாக யோசித்து பேசி இருக்கலாம் !இப்போது அநாவசியமாக நம்மை யோசிக்க வைத்து விட்டார் ! கேட்ரினா கைப், ராகுல் காந்தியைப் பற்றி சொன்னாரே – அதைப் பற்றி – நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்று ஒரு செய்தியாளர் … Continue reading
நிஜமான சாமியாரா இல்லை ….