This gallery contains 1 photo.
…………………… …………………… வீட்டில நிம்மதியே இல்லப்பா. என் ஆசையை, கனவை புரிஞ்சிக்கறதே இல்லப்பா . ஒரு எந்திரம் போல என் லைப் ஏன் பொறந்தோம்னு இருக்குனு சொல்லிட்டு, முகநூல் வந்த பிறகு தான் தனக்கு ஆறுதலாய் பலரது போஸ்ட் இருப்பதாக சொன்னார். அதன் பிறகு முகநூல் மூலம் அவருக்கு சில நட்பூக்கள் கிடைத்ததாம். அவர்களிடம் தன் … Continue reading










கடவுள் மண்டைல தட்டி வச்சாலும் இவங்களுக்கெல்லாம் புத்தி வருவதில்லை. ஊழல் பணத்தில் சம்பாதித்த சொத்துக்கள்தானே. சொந்தமா இவங்களுக்கெல்லாம் என்ன குவாலிஃபிகேஷன் இருக்கு, ஒரு கிளார்க் வேலைக்குக்கூட லாயக்கில்லாதவர்கள்.…