This gallery contains 1 photo.
உலகமெங்கும் வியாதிக் கிருமிகள் மயம், இலேசாகச்சொல்லி விடலாம், நாலைந்து ஆண்டுகள் இதைப் பற்றிஆராய்ச்சி செய்து பட்டம் பெற்ற செங்கமலத்திற்கு அல்லவாஅதன் பயங்கர விளையாட்டுகள் தெரியும், வியாதிக் கிருமிகளைப்பூதக்கண்ணாடி வழி சோதனை செய்து. எண்ணிக் கணக்கிடுவதுஅவள் வேலை. ரோகாணுக்களின் சம்காரத் திருவிளையாடல்களைப் பற்றிஎத்தனை தடவை கௌரிக்குட்டியிடம் சொன்னாலும் அலுக்காதுசெங்கமலத்திற்கு, அரைமணி நேரம் மூச்சு விடாமல் சொற்பொழிவுஆற்றிவிட்டுக் கேள்விகள் … Continue reading










உதயநிதி போன்ற ஊழல்வாதிகள், மக்கள் பணத்தைக் கொள்ளையடித்தவர்கள் தேர்தலில் நின்று மக்களின் ஆதரவைப் பெறுவது போன்ற கேவலம் உண்டா? அவருக்கு வாக்களித்த மக்களுக்கு வாக்களிக்கும் உரிமை கொடுத்தது…