This gallery contains 2 photos.
………………………………………………………………….. ……………………………………………………………………………………………………………………… ……………………………………………………………………………………………………………………………………………………………………………
This gallery contains 2 photos.
………………………………………………………………….. ……………………………………………………………………………………………………………………… ……………………………………………………………………………………………………………………………………………………………………………
This gallery contains 1 photo.
……………………………………………… ………………………………………………. டீன்ஏஜ் பெண்களே…!… (கோவை, சென்னை சம்பவங்களுக்குப் பிறகு, இந்த செய்தி, அவசியமாகிறது … ) எந்த ஆணும் தவறான வழிகளால் வந்து உங்கள் இதயக்கதவுகளை தட்ட அனுமதிக்காதீர்கள். நாகரீகமான எந்த ஆணும் தவறான வாசல்களால் வந்து உங்களை அணுக மாட்டார்கள் என்பதையும், அனுமதிக்கப்பட்ட வழிகளால் மாத்திரமே உங்களை அணுகுவான் என்பதையும் நீங்கள் அறிந்து … Continue reading
This gallery contains 1 photo.
…………………………………………… ……………………………………………… பஞ்சவர்ணம், போளூர்.நிறைய எழுதுவது – அதிகமாகப் படிப்பது இதில் தங்களுக்கு எதில் ஈடுபாடு அதிகம் ? நிறைய எழுத அதிகமாகப் படிக்க வேண்டும். ***** செந்தில் வேலவன், திண்டிவனம்.கண்டதை எழுதிப் புகழ் சம்பாதிப்பது தான் எழுத்தாளர்கள் வேலையா ? ஆமாம். தாங்கள் நேரில் கண்டதைத்தானே எழுத முடியும் ? ……………. மைதிலி வேணுகோபால், … Continue reading
This gallery contains 2 photos.
………………………………………………………………………….. ……………………………………… ஒவ்வொரு சம்பவத்தின் போதும், கற்பழித்த கூட்டுக் கயவர்களின் பின்னணியைப் பார்த்தால் – ஒவ்வொரு தறுதலையின் மீதும் ஏகப்பட்ட கொலை, கற்பழிப்பு, கொள்ளை, வழிப்பறி வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன…. எல்லா மிருகங்களும் மீண்டும் மீண்டும் ஜாமீனில் வெளியே வந்து – குற்றச்செயல்களை தொடர்ந்து கொண்டே இருக்கிறார்கள்… இவர்கள் மீது நிலுவையில் இருக்கும் வழக்குகள் உரிய … Continue reading
This gallery contains 1 photo.
……………………………… ……………………………… அப்பாவை என்னால் மறக்க முடியாது. ரொம்பவும் டிசிப்ளின். அப்பா 17 வயதில் கடை ஆரம்பிச்சு, அவரே பெண் தேடி எங்க அம்மா வீட்டுக்கு வர்றாங்க. அம்மாவுக்கு படிக்கிறதில் ரொம்ப ஆசை. கல்யாணமாகி வந்ததும், பட்டுக்கோட்டை நூலகத்தில் உறுப்பினராகச் சேர்ந்ததுதான் முதல் வேலை. அப்பாவின் மேன்மையும் சதா எங்களுக்காக உழைத்துக்கொண்டே இருந்ததும் கூட ஒரு … Continue reading
This gallery contains 2 photos.
……………………………………………. …………………………………………………………… …………………………………………………………… ……………………………………………………………………………………………………………………………………………………………………………….
This gallery contains 1 photo.
……………………………………………. ……………………………………………. …………………………………………………………………………………………………………………………………………………………………………
நோபல் கமிட்டி எப்போதுதான் ஒழுங்காக அரசியலில் ஈடுபடாமல் உலக சமாதானப் பரிசுகளை வழங்கும்? நோபல் பரிசு பெற்றவர்கள் அவர்களுடைய தேசத்துக்கு துரோகிகளாகும் நிலையைத்தான் பார்த்துவருகிறோம். இதுதான் நோபல்…