……………………………………

……………………………………………………
இந்த வீடியோவை நான் பார்த்து 3 நாட்கள்
கடந்து சென்று விட்டன… இருந்தாலும்,
அந்தப் பெண் ரேணுகாவின் கையறு நிலையும்,
பரிதாபமான அந்தப் பார்வையும் என் நெஞ்சை விட்டு
அகல மறுக்கின்றன….
……………………………………..
………………………………………………………………………………………………………………………………………………………………………………….



//ஆன்மா ஒன்றாக இருந்தாலும், பல்வேறு உயிரினங்களில் அந்தந்த வடிவத்தில் விளங்குகிறது// அப்படியா சொல்லியிருக்கிறார்? இல்லை எழுதினவருடைய கருத்தா? ஆன்மா ஒரே மாதிரியானது. அது அதன் பிறப்புக்கு ஏற்றபடி…