விமரிசனத்தில் வெளிவரும்
ஒவ்வொரு இடுகையையும்,
உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற
மேலே உள்ள அதற்குரிய
follow விமரிசனம் -காவிரிமைந்தன்
widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
பலரும் ஆதவ் அர்ஜுனா இடைக்கால நீக்கம் செய்யப்பட்டது குறித்துப் பேசி வரும் நிலையில், தமிழ்நாடு பா.ஜ.க-வின் முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் இதுதொடர்பாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார்.
அதில், “ஆதவ் அர்ஜுன் ஆறு மாதத்திற்கு இடை நீக்கம்… அண்ணன் திருமா அறிவிப்பு…
ஆறு மாதத்திற்குள் ஆதவ் மனம் மாறுவாரா… அல்லது திருமா அணி மாறுவாரா..?
இந்த இடைநீக்கம் மிகவும் சந்தேகத்திற்குரியதாக இருக்கிறது. இந்த சஸ்பென்ஸை யார் உடைப்பார்கள்?” என்று பதிவிட்டிருக்கிறார்.
இதெல்லாம் (ஆதவ்) முன்னமே தீர்மானிக்கப்பட்டது. 100 கோடி ரூபாய் கொடுத்து கட்சியில் சேர்ந்து பதவி வாங்கியவருக்கும் கொள்கைகளுக்கும் ஏதேனும் சம்பந்தம் உண்டா? பணம் கொடுத்தால் கட்சியையே கபளீகரம் செய்துவிடலாம் என்று நினைத்தார் போலிருக்கிறது. இப்படித்தான் தயாநிதி மாறன் மாவட்டச் செயலாளர்களுக்கு வசதியான கார், பணம் என்று கொடுக்கலாம் என்று நினைத்தபோது, கருணாநிதி, நோக்கத்தைப் புரிந்துகொண்டு முதலிலேயே முட்டுக்கட்டை போட்டுவிட்டார்.
ஆதவ், தனக்குக் கொடுக்கப்பட்ட வேலையை (யார் கொடுத்திருப்பார் என்பதை நீங்களே ஊகித்துக்கொள்ளலாம்) அதற்கு ஏற்றபடி விஜய் ஜோசப்பிடம் சேர்ந்ததன் மூலம் நிறைவேற்றிவிட்டார்.
புதியவன், ......................... " நம் நாடு சில பணக்காரர்களை மாத்திரம் வளர்க்கக்கூடாது. அதாவது தனியார்மயமாக்குகிறேன் என்று யாருக்கு முதலீடு செய்யும் அளவு பணம் இருக்கிறதோ (அது எப்படி…
இந்தக் கடிதத்தை வாட்சப்பில் ஏற்கனவே பார்த்தேன். இவர்கள் முதன் முதலாக அமெரிக்கா சென்றிருக்கிறார்களா இல்லை இந்த முறை உடம்பு சரியில்லாததான் இதனை face செய்து, தெளிவு பெற்றார்களா…
ஆமாம்.. இந்த மானம் கெட்ட வைகோவைப் பற்றி நீங்கள் பதிவு போடுவதில்லையே.. எதற்கு செத்த பாம்பை அடிப்பது என்ற எண்ணமா? முதல்வர் விஜய்க்கு எதிராக வீசும் கணைகளுக்கு…
அரசியல்வாதிகளுக்கு சிவில் நீதிமன்ற நடைமுறைகள் கிடையாது, ஒன்லி இராணுவ கோர்ட் என்று சட்டம் இயற்ற முடியாதா? அல்லது இந்த மாதிரி எஃப் ஐ ஆர் போடுவதே, அவர்களிடமிருந்து…
எனக்கு நம்பிக்கை இல்லை... பின்னணியில் இருப்பவர்கள் எல்லாரும் விஹெச்பி, ஆர்.எஸ்.எஸ்., பாஜக பிரமுகர்கள்.... எனவே, சில பலிகடாக்கள் மட்டுமே வெளிக்கொண்டு வரப்படுவார்கள்.... பின்னால் ஒளிந்திருக்கும் பெரிய மனிதர்களையெல்லாம்…
பலரும் ஆதவ் அர்ஜுனா இடைக்கால நீக்கம் செய்யப்பட்டது குறித்துப் பேசி வரும் நிலையில், தமிழ்நாடு பா.ஜ.க-வின் முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் இதுதொடர்பாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார்.
அதில், “ஆதவ் அர்ஜுன் ஆறு மாதத்திற்கு இடை நீக்கம்… அண்ணன் திருமா அறிவிப்பு…
ஆறு மாதத்திற்குள் ஆதவ் மனம் மாறுவாரா… அல்லது திருமா அணி மாறுவாரா..?
இந்த இடைநீக்கம் மிகவும் சந்தேகத்திற்குரியதாக இருக்கிறது. இந்த சஸ்பென்ஸை யார் உடைப்பார்கள்?” என்று பதிவிட்டிருக்கிறார்.
இதெல்லாம் (ஆதவ்) முன்னமே தீர்மானிக்கப்பட்டது. 100 கோடி ரூபாய் கொடுத்து கட்சியில் சேர்ந்து பதவி வாங்கியவருக்கும் கொள்கைகளுக்கும் ஏதேனும் சம்பந்தம் உண்டா? பணம் கொடுத்தால் கட்சியையே கபளீகரம் செய்துவிடலாம் என்று நினைத்தார் போலிருக்கிறது. இப்படித்தான் தயாநிதி மாறன் மாவட்டச் செயலாளர்களுக்கு வசதியான கார், பணம் என்று கொடுக்கலாம் என்று நினைத்தபோது, கருணாநிதி, நோக்கத்தைப் புரிந்துகொண்டு முதலிலேயே முட்டுக்கட்டை போட்டுவிட்டார்.
ஆதவ், தனக்குக் கொடுக்கப்பட்ட வேலையை (யார் கொடுத்திருப்பார் என்பதை நீங்களே ஊகித்துக்கொள்ளலாம்) அதற்கு ஏற்றபடி விஜய் ஜோசப்பிடம் சேர்ந்ததன் மூலம் நிறைவேற்றிவிட்டார்.