………………………………………………………..

………………………………………………………….
ரோடு போடாமலே துட்டு அடித்து சிக்கிய குற்ற வழக்கில் –
வெள்ளிக்கிழமை இன்று மாட்டினால், குறைந்த பட்சம் -சனி, ஞாயிறு ஆகிய இரண்டு நாட்களுக்கும் ஜெயில் களி தின்றே ஆக வேண்டிய கட்டாயத்திலிருந்து தப்பிக்க ஓட்டமோ ஓட்டம்…..
சரி – சிங்கப்பூரில் புகல் தர யார் இருக்கிறார்கள் என்ற கேள்வி உதிக்கிறதா ….??? தானைத்தலைவரின் மைத்துனர் தான் அங்கு நிரந்தர குடிமகன் ஆயிற்றே … !!!
…………………………………………………………………………………………………………………………………………



எனக்கு நம்பிக்கை இல்லை... பின்னணியில் இருப்பவர்கள் எல்லாரும் விஹெச்பி, ஆர்.எஸ்.எஸ்., பாஜக பிரமுகர்கள்.... எனவே, சில பலிகடாக்கள் மட்டுமே வெளிக்கொண்டு வரப்படுவார்கள்.... பின்னால் ஒளிந்திருக்கும் பெரிய மனிதர்களையெல்லாம்…