…………………………………………………..

…………………………………………………..
அரசியல் காரணமாக பலமுறை மோதிக்கொண்டபோதும் கூட
இருவரிடையே மேலோங்கி நின்றது –
நீண்டகால நட்புக்கும் மேலாக, ஒரு சகோதர பாசம்….!!!
உடல் நலம் குன்றி சீரியசாக மருத்துவமனையில் இருந்த
சோ’விடம் –
கவலைப்படாதீர்கள் – “நான் போன பின் தான்
நீங்கள் போவீர்கள்…” என்றார் ஜெ.
அவர் சொன்னது போலவே … ஜெ.மறைந்த 2 நட்கள் கழித்து தான் –
சோ மறைந்தார்….”
……………….
…………………………………………………………………………………………………………………………



//ஆன்மா ஒன்றாக இருந்தாலும், பல்வேறு உயிரினங்களில் அந்தந்த வடிவத்தில் விளங்குகிறது// அப்படியா சொல்லியிருக்கிறார்? இல்லை எழுதினவருடைய கருத்தா? ஆன்மா ஒரே மாதிரியானது. அது அதன் பிறப்புக்கு ஏற்றபடி…