…………………………………………..

………………………………………….

…………………………………………………………………………………………
இந்தியாவில் முதன் முதலாக 1951-52-ல்
பாராளுமன்றத்திற்கும், சட்டசபைகளுக்கும் சேர்ந்து நடந்த
பொது தேர்தல் சம்பந்தமான சில அரிய காட்சிகளை சேகரித்து,
தொகுத்து, சில கூடுதல் தகவல்களுடன், அண்மையில், ஒரு காணொலியாக
வெளியிட்டுள்ளது பிபிசி.
வாசக நண்பர்களின் பார்வைக்காக – கீழே ….
…………………………
.
……………………………………………………………………………………………………..….



நீயா தமிழக கடனைக் கட்டப்போற என்று எகத்தாளமாகக் கேட்ட பொருளாதாரப் புளி ஜெயரஞ்சனைத்தான் கேட்கணும். வெறும்ன விமர்சனம் பண்ணிய ஜெயரஞ்சனுக்கு ஒரு இழவும் தெரியாது என்பது அவர்…