……………….

……………….
ஜி ஸ்கொயர், பி.டி.ஆர். ஆடியோ, அதிமுக-பாஜக நிலை,
தமிழக முதல்வர் நழுவல் – உட்பட
பல விஷயங்களை இந்த பேட்டியில் -அலசுகிறார் துக்ளக் ரமேஷ் அவர்கள்.
.
………………………………………………
……………….

……………….
ஜி ஸ்கொயர், பி.டி.ஆர். ஆடியோ, அதிமுக-பாஜக நிலை,
தமிழக முதல்வர் நழுவல் – உட்பட
பல விஷயங்களை இந்த பேட்டியில் -அலசுகிறார் துக்ளக் ரமேஷ் அவர்கள்.
.
………………………………………………
பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.

கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.

//ஆன்மா ஒன்றாக இருந்தாலும், பல்வேறு உயிரினங்களில் அந்தந்த வடிவத்தில் விளங்குகிறது// அப்படியா சொல்லியிருக்கிறார்? இல்லை எழுதினவருடைய கருத்தா? ஆன்மா ஒரே மாதிரியானது. அது அதன் பிறப்புக்கு ஏற்றபடி…
நேற்றுத்தான் ஜீவா அவர்களைப் பற்றிப் படித்துக்கொண்டிருந்தேன். ஆனானப்பட்ட காங்கிரஸே சீரழிந்து கிடக்கும்போது (இந்திராவிலிருந்து ஆரம்பித்தது இந்தச் சீரழிவு), இந்த கம்யூனிஸ்டுகள் சீரழியாமல் இருப்பார்களா? இப்போது இருப்பவர்கள் வியாபாரிகள்.…
ATMக்கும் இது போல சுவாரசியமான வரலாறு உண்டு. படிக்கையில் எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. இது மாதிரி ஒவ்வொரு பெரிய நிறுவனத்திற்கும் சிறிய விதை எண்ணம் காரணமாக இருக்கும்.…
ஆளும் கட்சிக்கு அள்ளித் தருவார்கள் என்றாலும், இதெல்லாம் லஞ்சம் கிடையாதா? எதிர்பார்ப்பு இல்லாமல் எதற்கு அவர்கள் பார்ட்டி ஃபண்ட், தேர்தல் நிதி தரவேண்டும்? இப்படித்தான் அமெரிக்காவில் கொஞ்சம்…
கொள்ளைக் கூட்டமான ஸ்டாலின் குடும்பத்துக்கு தமிழகத்தைப் பற்றிப் பேச என்ன உரிமை இருக்கிறது? தன் குடும்பம், தன் மருமகன் குடும்பம், தன் மகன் குடும்பம் என்று எப்படிக்…


புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
கீழே " Following விமரிசனம் - காவிரிமைந்தன் "
பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.
இந்த மாதிரி பேட்டிகளையெல்லாம் nullify பண்ணணும்னா, இன்னும் கொஞ்சம் அதிகமாக வெட்டி, தராசு, குபீர் இந்திரன், மணியாட்டி, புளி என்று பலரை வெளில விட்டு பேசச் சொன்னா போதும். இணையப் பத்திரிகைகள், ஊடகங்கள் பற்றிப் பிரச்சனை இல்லை. உலக விஷயங்கள், கர்நாடகா தேர்தல், மணிப்பூர் பிரச்சனை என்று ஏகப்பட்டது இருக்கிறது. அதனால் தமிழகத்தைப் பற்றி, திமுகவைப் பற்றிப் பேசவேண்டிய அவசியமே இல்லை. அப்படிப் பேசினால், அவர்களை நெருக்கடிக்கு உள்ளாக்கி சுலபமா பணிய வச்சுடறாங்க. ஆதரவா போடும் ஒவ்வொரு செய்திக்கும் காசு வருதுன்னா, அவங்க ஏன் தேவையில்லாமல் எதிர்கட்சிச் செய்திகளைப் போடப்போறாங்க?