
………………………………………………………………….
எத்தனையெத்தனை வித அகோரிகள் ….!!!!
….
….
……………………
………………………
…………………….
.
……………………………………………………………………………….………..

………………………………………………………………….
எத்தனையெத்தனை வித அகோரிகள் ….!!!!
….
….
……………………
………………………
…………………….
.
……………………………………………………………………………….………..
பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.

கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.

//ஆன்மா ஒன்றாக இருந்தாலும், பல்வேறு உயிரினங்களில் அந்தந்த வடிவத்தில் விளங்குகிறது// அப்படியா சொல்லியிருக்கிறார்? இல்லை எழுதினவருடைய கருத்தா? ஆன்மா ஒரே மாதிரியானது. அது அதன் பிறப்புக்கு ஏற்றபடி…
நேற்றுத்தான் ஜீவா அவர்களைப் பற்றிப் படித்துக்கொண்டிருந்தேன். ஆனானப்பட்ட காங்கிரஸே சீரழிந்து கிடக்கும்போது (இந்திராவிலிருந்து ஆரம்பித்தது இந்தச் சீரழிவு), இந்த கம்யூனிஸ்டுகள் சீரழியாமல் இருப்பார்களா? இப்போது இருப்பவர்கள் வியாபாரிகள்.…
ATMக்கும் இது போல சுவாரசியமான வரலாறு உண்டு. படிக்கையில் எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. இது மாதிரி ஒவ்வொரு பெரிய நிறுவனத்திற்கும் சிறிய விதை எண்ணம் காரணமாக இருக்கும்.…
ஆளும் கட்சிக்கு அள்ளித் தருவார்கள் என்றாலும், இதெல்லாம் லஞ்சம் கிடையாதா? எதிர்பார்ப்பு இல்லாமல் எதற்கு அவர்கள் பார்ட்டி ஃபண்ட், தேர்தல் நிதி தரவேண்டும்? இப்படித்தான் அமெரிக்காவில் கொஞ்சம்…
கொள்ளைக் கூட்டமான ஸ்டாலின் குடும்பத்துக்கு தமிழகத்தைப் பற்றிப் பேச என்ன உரிமை இருக்கிறது? தன் குடும்பம், தன் மருமகன் குடும்பம், தன் மகன் குடும்பம் என்று எப்படிக்…


புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
கீழே " Following விமரிசனம் - காவிரிமைந்தன் "
பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.
இந்த சப்ஜெக்டுகள் பற்றிப் படித்துமிருக்கிறேன். பொதுவாக ‘சாமியார்கள்’ கேட்டகரியில் வருபவர்களில் போலிகள்தாம் மிக அதிகம். உண்மையான பக்தியுடன் இருப்பவர்களுக்கு சித்து விளையாட்டுகள் தேவையில்லை, படாடோபம் மற்றும் பிறரை, தான் சக்தி மிக்கவன் என்று நம்பவைக்கப் பாடுபடும் தன்மை, உண்மையான பக்தி/சித்து கொண்டவர்களுக்கு அவசியமில்லை.
பொதுமக்கள் மனதிலும் சில பிம்பங்கள் கட்டமைக்கப்பட்டுள்ளன. அப்படி இருந்தால், அவர்கள் சாமியார்கள், சக்தி மிக்கவர்கள் என்று நம்புகின்றனர். ஆன்மீகத்தில் உயர்நிலை எய்தியவர்கள் இப்படித்தான் இருக்கணும் என்று நாம் நம்புகிறோம். அப்படிப்பட்டவர், பேண்ட் ஷர்ட் அணிந்து, மாடர்ன் ஹேர் கட்டுடன் வந்தால் நாமே ஒத்துக்கொள்ள மாட்டோம், வணங்க மாட்டோம். அதனால்தான் ஷோ காட்டுபவர்கள் அதிகரித்துவிட்டார்கள்.