
..
எங்கும், எதிலும் – முன்னேற்றம் …அப்டேடிங் ….!!!
காலத்தோடு ஒட்டிப் போனால் தான்
கல்யாண சாப்பாடு கூட கிடைக்கும்…!!!
கல்யாண சாப்பாட்டுக்கு கூட – ஓடிபி….!!!


..
எங்கும், எதிலும் – முன்னேற்றம் …அப்டேடிங் ….!!!
காலத்தோடு ஒட்டிப் போனால் தான்
கல்யாண சாப்பாடு கூட கிடைக்கும்…!!!
கல்யாண சாப்பாட்டுக்கு கூட – ஓடிபி….!!!

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.

கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.

இது நீங்க முதலமைச்சர் விஜய்க்குக் கொடுக்கும் மெசேஜ் போலல்லவா இருக்கிறது? சும்மா ஒண்ணுமில்லாததுக்கெல்லாம் ஊழல் உதயநிதி மற்றும் மற்றவர்கள் த.வெ.க அரசைக் குற்றம் சாட்டுவதைப் பற்றி இப்படிச்…
மிக அருமையான பகிர்வு. நல்ல சிறுகதை.
கா.மை. சார்... "தலை" 3000 ஏக்கர் நிலங்களை காஞ்சீபுரம் சுற்றியுள்ள பகுதியில் வாங்கியிருக்கிறது பினாமி பெயரில். அதற்கு ஒருவர் விளக்கம் சொன்னார், 5 கோடி கிடைத்தால், மகன்,…
இவருக்கு நடந்தது வருத்தம்தான். ஆனால் சார்... ஏகப்பட்ட பேர்கள் வங்கதேசத்திலிருந்து நம் நாட்டின் ஊடுருவி, போலி ஆவணங்கள் வாங்கிக் குடியேறியிருக்கின்றனர். இது ஏதோ விதிவிலக்குகள் என்று கடந்துசெல்லக்…
சாவர்கரைப் பற்றி எனக்குத் தெரியாது, எழுதி ஒன்றும் ஆகப்போவதில்லை. தமிழ் காட்டுமிராண்டி பாஷை, இந்தியாவிற்கு சுதந்திரம் கூடாது என்று பல்வேறு விஷயங்களை விடுதலை பத்திரிகையில் எழுதியதால், மகளை…


புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
கீழே " Following விமரிசனம் - காவிரிமைந்தன் "
பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.
இடுகைக்கு சம்பந்தம் இல்லாத
ஒரு வீடியோ –
லண்டனில் நடந்த – பிரிட்டிஷ் பிரதமர்
ரிஷி சுனக்- அக்ஷதா மூர்த்தி தம்பதிகளின்
மகள் பங்கேற்ற குச்சிப்புடி நடன நிகழ்ச்சி…
………..
.
………………………
//காலத்தோடு ஒட்டிப் போனால் தான் கல்யாண சாப்பாடு கூட கிடைக்கும்…!!!// – இது என்ன 1980களா… இப்போ திருமணத்துக்குப் போய் வருவதே பெரிய செலவு. நாம் தங்குவதற்கு ஹோட்டல் செலவு, போய்வரும் செலவு என்று மிகவும் அதிகமாகிறது. பேசாமல், ஆன்லைனில் திருமணத்தைப் பார்த்துக்கொண்டால் போதும் என்ற நிலைமை வந்தால், பேசாமல் கூகுள்பே மூலம் நம்மால் முடிந்த பணத்தை அனுப்பிவிடலாம். இரண்டு பக்கத்துக்கும் நல்ல முடிவாக இது இருக்கும். என்ன சொல்றீங்க?
திருமண நிகழ்வில் ஒரே ஒரு நன்மை (என்னைப் பொறுத்தவரையில்), எல்லா உறவினர்களையும் (பெரும்பாலானவர்கள்) பார்த்துவிடலாம். அதைத் தவிர ஒரு உபயோகமும், திருமணம் செய்துகொடுப்பவர்களுக்கும், திருமணம் செய்துகொள்பவர்களுக்கும், அதைப் பார்க்க வரும் உறவினர்களுக்கும் இல்லவே இல்லை, பணத்தை வீணாக்குவதைத் தவிர.
(என்னடா புதியவன் எப்போதும் ஏடா கூடமாகவே கருத்து பதியறார்னு நினைக்காதீங்க. எதுக்கு 20 லட்சம்+ செலவழிக்கணும், யாருக்கும் உபயோகமில்லாமல்)