
கடும் குளிர் மற்றும் பனிப்பொழிவு காரணமாக
ஆண்டுதோறும் கேதார்நாத் சிவபெருமான் ஆலயம்
அக்டோபர்/நவம்பர் மாதம் மூடப்பட்டு, மீண்டும்
கோடைக்காலம் துவங்கியதும், மே மாதம் திறக்கப்படுவது
வழக்கம்.
இரண்டுமே படு விமரிசையாக, பக்தர்களால்
உற்சாகமாக கொண்டாடப்படுவது வழக்கம்.
நவம்பர் 2021-ல் மூடும்போது
ராணுவத்தினரின் மேளதாளத்துடன் வழியனுப்பும் நிகழ்ச்சி
நடைபெற்ற வைபவம் காணொளி வடிவில் கீழே –
………………………
.
………………………………………………



இது நீங்க முதலமைச்சர் விஜய்க்குக் கொடுக்கும் மெசேஜ் போலல்லவா இருக்கிறது? சும்மா ஒண்ணுமில்லாததுக்கெல்லாம் ஊழல் உதயநிதி மற்றும் மற்றவர்கள் த.வெ.க அரசைக் குற்றம் சாட்டுவதைப் பற்றி இப்படிச்…