…
…
கங்கைக் கரையில் ஒரு மந்திர ஜாலம்….!!!
– ஒளிர்ந்து மிதக்கும் மந்திர விளக்குகள்…..!!!
.
———————————————————————————————————————
…
…
கங்கைக் கரையில் ஒரு மந்திர ஜாலம்….!!!
– ஒளிர்ந்து மிதக்கும் மந்திர விளக்குகள்…..!!!
.
———————————————————————————————————————
பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.

கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.

ATMக்கும் இது போல சுவாரசியமான வரலாறு உண்டு. படிக்கையில் எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. இது மாதிரி ஒவ்வொரு பெரிய நிறுவனத்திற்கும் சிறிய விதை எண்ணம் காரணமாக இருக்கும்.…
ஆளும் கட்சிக்கு அள்ளித் தருவார்கள் என்றாலும், இதெல்லாம் லஞ்சம் கிடையாதா? எதிர்பார்ப்பு இல்லாமல் எதற்கு அவர்கள் பார்ட்டி ஃபண்ட், தேர்தல் நிதி தரவேண்டும்? இப்படித்தான் அமெரிக்காவில் கொஞ்சம்…
கொள்ளைக் கூட்டமான ஸ்டாலின் குடும்பத்துக்கு தமிழகத்தைப் பற்றிப் பேச என்ன உரிமை இருக்கிறது? தன் குடும்பம், தன் மருமகன் குடும்பம், தன் மகன் குடும்பம் என்று எப்படிக்…
சொன்னால் 'ஆணாதிக்க மனப்பான்மை' என்று நினைப்பார்கள். முள்ளில் சேலை பட்டாலும் சேலையில் முள் பட்டாலும் பாதிப்படைவது பெண். அதுவும் தவிர, பொதுவாக, ஆண், வயது கூடக் கூட…
உங்களுக்கு என்ன சார்.. சுலபமாகச் சொல்லிட்டீங்க. விமான நிலையம் அமைப்பதில் அவங்களுக்கு ஆர்வம் வந்ததே ஏகப்பட்ட நிலங்களை வளைத்துப் போட்ட பிறகுதானே. அவங்களைப் பார்த்து ஐ.ஏ.எஸ் மற்றும்…


புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
கீழே " Following விமரிசனம் - காவிரிமைந்தன் "
பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.
பிங்குபாக்: கங்கைக் கரையில் ஒரு மந்திர ஜாலம்….!!! – TamilBlogs
பார்க்க அழகாக இருக்கிறது.
மந்திர மாயாஜாலங்களை உடனடியாக விளக்கமுடியாது. நான் நிறைய மாயாஜால நிகழ்ச்சிகளை (தொலைகாட்சி வடிவம்) பார்த்து வியந்திருக்கிறேன். ஆனால் அவற்றின் பின்னணியில் நம்மை மதிமயக்கும் வித்தைதான் இருக்கும்.
7வது படிக்கும்போது, ஒருவரை படுக்கவைத்து, அவர்மேல் போர்வையை விரித்து (முழுவதும்) இன்னொருவர், கையை உயர்த்த உயர்த்த, அந்த மனிதர் போர்வையோடு தரையை விட்டு எழும்பினார். படுத்த வாக்கிலேயே 6 அடி உயரத்துக்கு மேல் அவரை எழுப்பி, சுற்றவைத்தார். இதையெல்லாம் எப்படிச் செய்கிறார்கள் என்று விளங்கிக்கொள்வது கடினம்.
Amazing!! Has anyone conducted a scientific study to understand such phenomenon? Are these magical illusions? David Copperfield’s performances come to my mind.
wonderful