…
…

…
…
…

…
பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.

கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.

கொள்ளைக் கூட்டமான ஸ்டாலின் குடும்பத்துக்கு தமிழகத்தைப் பற்றிப் பேச என்ன உரிமை இருக்கிறது? தன் குடும்பம், தன் மருமகன் குடும்பம், தன் மகன் குடும்பம் என்று எப்படிக்…
சொன்னால் 'ஆணாதிக்க மனப்பான்மை' என்று நினைப்பார்கள். முள்ளில் சேலை பட்டாலும் சேலையில் முள் பட்டாலும் பாதிப்படைவது பெண். அதுவும் தவிர, பொதுவாக, ஆண், வயது கூடக் கூட…
உங்களுக்கு என்ன சார்.. சுலபமாகச் சொல்லிட்டீங்க. விமான நிலையம் அமைப்பதில் அவங்களுக்கு ஆர்வம் வந்ததே ஏகப்பட்ட நிலங்களை வளைத்துப் போட்ட பிறகுதானே. அவங்களைப் பார்த்து ஐ.ஏ.எஸ் மற்றும்…
சார்... உங்கள் கருத்திலிருந்து நான் மாறுபடுகிறேன். அவருக்குத் தெரிந்தது எழுதும் தொழில். துரதிருஷ்டவசமாக எழுத்தை மாத்திரமே வாழ்க்கையை ஓட்ட உதவும் சாதனமாக வைத்துக்கொள்ள இயலாது. அதனால் சாரு…
பிரச்சனை என்னன்னா..... உதவாநிதி, ஸ்டாலின் பற்றி செய்திகள் வராமல், விஜய் புகழ் அதிகரிப்பது திமுகவிற்கு எரிச்சலாத்தானே இருக்கும்? அதைவிட, சட்டமன்ற நிகழ்வுகளை நேரலை செய்வது இன்னும் கடுப்பா…


புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
கீழே " Following விமரிசனம் - காவிரிமைந்தன் "
பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.
B.J.P. Elavu(silk cotton)kathha kili(parrot)
திரு.சந்திரமௌலி,
அது கிளி இல்லை சார். கழுகு.
இது நேற்று(17/08/2017) வந்த செய்தி.
// ஆர்பிஐ இன்னமும் நோட்டுகளை எண்ணிக் கொண்டிருக்கிறது.. மோடிக்கு மட்டும் எங்கிருந்து தரவுகள்? – காங். கேள்வி
http://tamil.thehindu.com/india/article19509028.ece //
இதற்கு பிரதமர் சார்பாகவோ ஆர்பிஐ சார்பாகவோ இதுவறையில் மறுப்போ விளக்கமோ கொடுக்கப் படவில்லை.
இதற்கு என்ன பொருள், ஒரு முக்கிய எதிர் கட்சி, இந்த நாட்டின் அதி முக்கிய நிகழ்வான சுதந்திர தின பிரதமர் உறையின் மீது எழுப்பட்ட, கேட்கப்பட்ட கேள்விக்கும் கூட மெளனமே பதிலா?
திருடனை தேள் கொட்டியது போல் என்று தமிழில் உள்ள ஒரு சொலவடை தான் ஞாபகம் வருகிறது
Arun Jeitley had the press and explained that the PM sourced information from IT dept and not from RBI. I personally feel that it was not convincing though.
“இன்று உன்னுடையது நாளை மற்றொருவருடையதாகிறது”
இப்ப பாருங்க… இரட்டைஇலை எம்ஜியாருடைய சொத்து… அது மறந்தே போய் ஜெயலலிதாவுதுங்கறீங்க… நாளைக்கு அது எவன் கைக்கு போவுதே…. யாருக்கு தெரியும்?
1980-களில் பிஜேபி 2 எம்பியோட லெட்டர் பேடு கட்சியாகத்தான் இருந்தது. மெஜாரிட்டியாக ஆட்சிக்கு வரும், பிரதமரையும் ஜனாதிபதியையும் தேர்தெடுக்கும், காங்கிரஸை எதிர்கட்சியாக்கூட விடாமல் தோற்கடிக்கும், அதிமுகவை ஆட்டிப்படைக்கும்ன்னு அப்ப யாராவது சொல்லியிருந்தால் வாயால மட்டும் சிரித்திருக்க மாட்டீர்கள்.
வாழ்வு விசித்திரமானது… நம் கற்பனைக்கு எட்டாதது!