This gallery contains 1 photo.
………………………………………….. ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, …………………………………………………………………………………………………………..
This gallery contains 1 photo.
………………………………………….. ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, …………………………………………………………………………………………………………..
This gallery contains 2 photos.
…………………………………………………………. ………………………………………………………… நான் இந்த நிகழ்ச்சியை நேரடி ஒளிபரப்பில் பார்த்தேன். சசி தரூர் பேசப்பேச தர்மசங்கடத்தில் திளைத்தார் திரு.குருமூர்த்தி…. சசி தரூரைப்பற்றி நன்கு தெரிந்தே தான் அவரை அழைத்திருக்கிறார்கள் - அவர், தன் வழக்கம்போல், பாஜகவுக்கு ஆதரவாக எதையாவது ரெண்டுங்கெட்டானாக பேசி விட மாட்டாரா என்கிற நப்பாசையில் தான் அழைத்திருக்கிறார்கள் …. சசி தரூர் ஏமாற்றி விட்டார் - எக்கச்சக்கமாக…!!! குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால் -கடைசி 4-5 நிமிடங்களில்…!!! ………………………………………………………. . …………………………………………………………………………………………………………………………………………………..
This gallery contains 1 photo.
………………………………………….. …………………………………………… பொதுவாக கல்வி என்பதை மாநிலங்களின் பொறுப்பில் விடுவது தான் சரி. மாநில பட்டியலில் இருந்த கல்வியை எமெர்ஜென்சி காலத்தில் எதிர்த்துகேட்க ஆளில்லாத நிலையில் வலுக்கட்டாயமாக பொதுப் பட்டியலில் சேர்த்தார் இந்திரா காந்தி…. அந்த நிலையை மாற்றுவதற்கு இதுவரை எந்த அரசும்/கட்சியும் - தீவிரமாக முயற்சி எடுக்கவில்லை; இருந்தாலும், கல்வி மாநிலங்களின் பொறுப்பில் இருப்பது தான் நியாயம். தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வரவேண்டுமென்று அண்ணாமலை அவர்கள் விரும்பினால், மொழிப்பிரச்சினையை அவர் தொடாமல் இருப்பதே நல்லது. பிடிஆருடன் தேவை இல்லாமல் இந்த விஷயத்தில் பிரச்சினையை கிளப்பி, தனது பாப்புலாரிடியை குறைத்துக் கொள்கிறார் திரு. … Continue reading
This gallery contains 2 photos.
……………………………………………….. …………………………………………………. ………………………………………………….. கனவிலும் நான் நினைத்துப் பார்த்ததில்லை – காஞ்சி மஹாபெரியவரின் அரிய தரிசனம் இவ்வளவு எளிமையாக எனக்குகிடைக்கும் என்று …! இதற்கெல்லாம் காரணமாக இருந்தது – ‘தி இந்து’ ! அது 1990. ‘ஹிந்து’. பத்திரிகையில் ஆர்ட்டிஸ்ட் வேலைக்கு ஆட்கள் தேவை.எப்படியாவது அந்த வேலையை எனக்கு வாங்கித் தந்துவிட வேண்டும்என்பதில் உறுதியாக இருந்தார் … Continue reading
This gallery contains 1 photo.
…………………………………………….. ……………………………………………… நண்பர்கள் அனைவருக்கும், அவர்களது இல்லத்தினர்அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகளைதெரிவித்துக் கொள்கிறேன். .-அன்புடன்,காவிரிமைந்தன் ……………………………………………………………………………………………………………………………….
This gallery contains 1 photo.
………………………………………………. ………………………………………………. ஒரு சிறுவனின் ஜாதகத்தை பார்த்து விட்டு, ஒரு ஜோதிடர் கணித்தகணிப்பு இது. “நான் சொல்வதை நீங்கள் எழுதி வைத்துக் கொள்ளுங்கள்.இவன் ஜாதகப்படி, திரை உலகத்துக்கும் இவனுக்கும் கொஞ்சம் கூடசம்பந்தமே கிடையாது.” இப்படி அந்த ஜோதிடர் சொன்னதைக் கேட்டு, அந்த சிறுவனின் தாய்கவலை அடைந்தார். ஏனென்றால் சினிமாவுக்கு போய் ஜெயித்துக் காட்டுவேன்என்று ஒற்றைக் காலில் … Continue reading
This gallery contains 1 photo.
…………………………………………. …………………………………………. மறைந்த துக்ளக் ஆசிரியர் சோ அவர்களின் ஒரு கேள்வி-பதில் பதிவு – ……………………………… …. திரையுலகில், அதனாலே தான் பூஜைபோடாமல் ஒரு படம் ஆரம்பிக்கமாட்டார்கள். எடுத்த உடனே முதல் காட்சி “ஆண்டவன் காப்பாத்துவான்”இந்த மாதிரி எல்லாம் வார்த்தை வரும். இந்த பகுத்தறிவாளர்கள் எல்லாம் படம் எடுப்பாங்க. அவங்க படத்துலயெல்லாம் ஆண்டவன்னு சொன்னா தப்பாச்சே.. ‘வெற்றி! வெற்றி!” … Continue reading
Thank you KM sir for sharing this :)