This gallery contains 1 photo.
……………………….. ……………………….. கூட்டு குடும்பம்…… இடம் பத்தலை … தலையணை இல்லை… போர்வை எனக்கு… என்ற சண்டைகளை மீறி தூங்கிய பிறகு தலையணை எல்லாத்தையும் வீட்டு பெரியவங்க ஆட்டய போட … தலையணை பறி போனாலும்…. ஆளுக்கொரு டைரக்ஷனில் … உருண்டு..புரண்டு.. ரண தூக்கம் தூங்கி… காலையிலேயே…. அத்தை…சித்தியோட கைக்குழந்தை… பூபாளம் பாட… நை நைன்னு … Continue reading










உதயநிதி போன்ற ஊழல்வாதிகள், மக்கள் பணத்தைக் கொள்ளையடித்தவர்கள் தேர்தலில் நின்று மக்களின் ஆதரவைப் பெறுவது போன்ற கேவலம் உண்டா? அவருக்கு வாக்களித்த மக்களுக்கு வாக்களிக்கும் உரிமை கொடுத்தது…