This gallery contains 1 photo.
………………………………………………….. …………………………………………………….. ……………………………………………………………………………………………………………………………………………………………………………………….
This gallery contains 1 photo.
………………………………………………….. …………………………………………………….. ……………………………………………………………………………………………………………………………………………………………………………………….
This gallery contains 2 photos.
……………………………………. …………………………………. கும்பிடும் வரை கடவுள்; திருட்டுப் போனால் சிலை ! அப்பா 50 ரூபா மிச்சப்படுத்த 30 நிமிஷம் நடந்ததுக்கும், நான் 30 நிமிஷம் மிச்சப்படுத்த 50 ரூபா ஆட்டோக்கு தர்றதுக்கும் பேரு தான் ஜெனரேஷன் கேப்! எந்த பூச்சிகள் இறந்தாலும் எறும்புகளே அதை இறுதி ஊர்வலமாய் எடுத்து செல்கிறது..!!! தெருவில் குப்பை போடுகிறவனை … Continue reading
This gallery contains 8 photos.
பழைய வார இதழ் ஒன்று கிடைத்தது…. பாலகுமாரன் அவர்களின் கதையொன்றை பார்த்தேன் …. ரொம்ப நாட்களாகி விட்டனவே பாலகுமாரன் எழுத்தை வாசித்து….. நண்பர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்…இரண்டு பகுதிகளாக…. கீழே முதல் பகுதி …..!!! .
This gallery contains 1 photo.
………………………………………….. ……………………………………………. அவனைப் பற்றிய புள்ளிவிவரம் பின்வருமாறு : பெயர் – ராஜன். வயது 34. ஆராய்ச்சிப் பொருள் – ஃப்ரான்ஸின் வெளிநாட்டுக் கொள்கை, ஆராய்ச்சி செய்த வருஷங்கள் – 10. ஆராய்ச்சியின் முன்னேற்றம் – முன்னேறுகிறது.நிதி நிலைமை – பரிதாபம். வேலை –ஆராய்ச்சி எதிர்காலத்திட்டம் – எதிர்காலம்?ஆரோக்கியம் – ஒரு முறை ஷஹாத்ரா போனதுண்டு. … Continue reading
This gallery contains 1 photo.
…………………………………. …………………………………….. மெக்சிகோ நாட்டில் உள்ள பியூப்லோ சுரங்கம் … இது….!!! சுமார் பத்து கிலோமீட்டர் நீளமுள்ள இந்த சுரங்க வழியாக ஒருவர் குதிரையேறி செல்ல முடியும் அளவுக்கு இது உயர அகலம் உடையது… !! ஏறத்தாழ ஐநூறு ஆண்டுகளுக்கு முற்பட்டது இந்த சுரங்க வழி!!! நான் டிவி சீரியல்களில் அந்தக்கால மெக்சிகோவை பார்த்திருக்கிறேன்… தனியே … Continue reading
This gallery contains 2 photos.
……………………………… ………………………………. ………………………………… வழக்கம்போல், ஸ்ரீராம் அவர்களின் இன்னொரு அருமையான உருவாக்கம் ….. திருச்சி மலைக்கோட்டை யின் சிறப்புகள் ….. …………………………………. ………………………………………………………………………………………………………………………………………………………….. ……………………………………………………………………………………………………………………………………………………………………………………….
This gallery contains 2 photos.
…………………………………….. ………………………………………. அவ்வை டி.கே.ஷண்முகம் …. என் முதல் மனைவி மீனாட்சி ஈரோட்டில் காசநோயால் காலமானாள்; அவள் என்னை விட்டுப் பிரிந்தபின் நாடகத் தயாரிப்பிலேயே முழுக்கவனத்தையும் செலுத்தியதால் திருமணத்தைப் பற்றி நான் சிந்திக்கவேயில்லை. அக்கா, நான் விரைவில் திருமணம் செய்து கொள்ள வேண்டுமென்று அடிக்கடி வற்புறுத்தி வந்தார். திருச்சியிலிருந்து பெரியண்ணா அவர்கள் நாகர்கோவில் சென்று ஒய்வெடுத்துக் … Continue reading
நிஜமான சாமியாரா இல்லை ….