This gallery contains 1 photo.
மஹாபாரதத்தில் வரும் ஒரு பகுதி -யட்சப் பிரஸ்னம்… பாண்டவர்களின் 12 ஆண்டுகால வனவாசம் கிட்டத்தட்டமுடிந்து ஓராண்டு மறைந்து வாசம் செய்ய வேண்டியகாலம் நெருங்குகிறது…. காட்டில் அனைவரும் அலைந்து கொண்டிருந்த சமயம்ஒரு நாள் எல்லோருக்கும் தாகம் ஏற்பட, தருமர்,நகுலனை – அருகில் ஏதேனும் நீர்நிலை தென்படுகிறதாஎன்பதைப் பார்த்து வரும்படி சொல்கிறார். நகுலனும்அவ்வாறே செல்ல ஒரு பொய்கையைப் பார்க்கிறான். … Continue reading









எத்தனை வருடங்களுக்கு முன்னால் எழுதியிருக்கிறார்... இப்போதும் அப்படியே பொருந்திப் போகிறதே... மிக நல்ல பகிர்வு. கல்கி அவர்கள் எழுதியிருந்ததுபோலவே, எனக்குத் தெரிந்த ஒரு ஜோசியருக்கும் நடந்தது. தன்…