
இவர் ஹிந்து மதத்தை போற்றுகிறாரா –
அல்லது அசிங்கப்படுத்துகிறாரா…?

இவர் ஹிந்து மதத்தை போற்றுகிறாரா –
அல்லது அசிங்கப்படுத்துகிறாரா…?
பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.

கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.

தவெக போகும் பாதை சரியாக இருக்கிறது. கொஞ்சம் ஆலோசித்து அஃபீஷியலாக சிறிது கட்டணம் வாங்கி அதனை அரசுப் பள்ளிகளுக்கு உபயோகப்படுத்திக்கொண்டிருக்கலாம். கடந்த அறுபது வருடங்களில் முதல் முறையாக…
திமுக 200 சீட்டுகளுக்கு மேல் வெற்றி பெற்று திரும்ப இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வரப்போகிறது என்று ஸ்டாலின் குடும்பத்தினர் மிகத் தீவிரமாக நம்பினார்கள். அதற்கு ஏற்றவாறு, நம்…
ஸ்ரீமஹா பக்த விஜயம் என்ற நூலில் துக்காராமைப் போன்ற பல்வேறு பக்தர்களின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை எழுதியிருக்கிறார்கள் (ஜெயதேவரின் அஷ்டபதியை கிருஷ்ணன் திருத்தியது என்று பல). இந்த…
இந்த மாதிரித்தான் எஸ் வி சேகரும் குற்றம் சாட்டினார். எது உண்மை என்பதை காலம் மாத்திரமே சொல்லும். எனக்கு, அரசியலில் யாரையும் வெளிப்பார்வையை வைத்துக்கொண்டு ஆதரிக்க முடியாது…
இராஜாஜி காங்கிரஸை விட்டுச் சென்ற பிறகு திரும்பவில்லை. திருநாவுக்கரசரும் அப்படித்தான். இந்தக் கட்டுரை மூலம் மாலன் சொல்ல வருவது என்ன? பாவப்பட்ட வைகோ. என்ன பண்ணுவது என்று…


புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
கீழே " Following விமரிசனம் - காவிரிமைந்தன் "
பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.
இவர் சொல்வதையெல்லாம்
வாயைப்பிளந்து கொண்டு கேட்பதற்கு
என்று ஒரு பெருங்கூட்டம்
இருக்கிறதே.
பழனி முருகன் கதையையே
இவர் மாற்றிப்போடுகிறார்.
அதுவும் ஒரு கேவலமான நடையில்.
பணம் பண்ணுவதற்கென்றே
சாமியார் ஆனவர் இவர்.
இவர் போடும் வேடங்களையும்,
ஆடும் ஆட்டங்களையும் கண்டு
புளகாங்கிதமடையும் பக்த கோடிகள் !
இன்னொரு வகை நித்யானந்தா இவர்.
1. இதுக்கெல்லாம் எனக்கு நேரம் இல்லை. (அதாவது இந்த மாதிரி காணொளிக்கெல்லாம் நான் முக்கியத்துவம் கொடுத்து நேரம் செலவழிப்பதில்லை)
2. மனிதர்கள், தியாகம், தன்னலமில்லாத சேவை, சக மனிதர்களின் முன்னேற்றத்திற்கு உதவுவது, கருணைமயமாக இருப்பது, ஏதிலிகளின் வாழ்க்கைக்காக அர்ப்பணித்துக்கொள்வது மூலமாக மட்டும்தான் தெய்வ நிலைக்கு உயர முடியும். மற்றபடி ‘நான் கடவுள், தூதர், என்னிடம் கடவுள் பேசி இதனைச் சொன்னார்’ இதிலெல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை.
என் யோகா மாஸ்டர் என்னிடம் ஒரு முறை சொன்னது பசுமரத்தாணி போலப் பதிந்துள்ளது சாமியார்கள், யோகி என்று சொல்லிக்கொள்பவர்கள், ஐந்து பைசா கேட்டாலும், அவங்க உண்மையில்லாதவர்கள் என்பதைப் புரிந்துகொள் என்றார். நாமா போய், பழம் அல்லது ஏதேனும் கொடுப்பது வேறு. அவங்களாகவே, என்னைப் பார்க்க இவ்வளவு, இதைச் சொல்லிக்கொடுத்தால் இவ்வளவு என்று மெனு கார்டு வைத்துக்கொண்டால், நீ வேறு உருப்படியான வேலையைப் பார் என்றார்.