This gallery contains 1 photo.
இன்றைய தலைமுறையினர் யாருக்கும் இந்தமாதிரி வீடுகள் பரிச்சயம் இருக்காது…. எனது சின்ன வயதில், 12-13 வயதுகளில்,ஒரு பத்துமாதத்திற்கு, கோவையை அடுத்த சூலூரில்எங்கள் குடும்பம் தங்கவேண்டிய அவசியம் வந்தபோது,அந்த கிராமத்தில் இந்த மாதிரி வீடுகளைபார்த்திருக்கிறேன்….ஆனால், வசித்து அனுபவமில்லை; அந்தக் காலத்தில், எவ்வளவு யோசித்து யோசித்துவீடுகளில் வசதிகளையும், பாதுகாப்பையும்ஏற்படுத்தி இருக்கிறார்கள்…!!! திண்ணை, ரேழி, முற்றம், மாடம், தாழ்வாரம், கூடம், … Continue reading









எத்தனை வருடங்களுக்கு முன்னால் எழுதியிருக்கிறார்... இப்போதும் அப்படியே பொருந்திப் போகிறதே... மிக நல்ல பகிர்வு. கல்கி அவர்கள் எழுதியிருந்ததுபோலவே, எனக்குத் தெரிந்த ஒரு ஜோசியருக்கும் நடந்தது. தன்…