This gallery contains 1 photo.
……………….. …………………… யூ-ட்யூபிலிருந்து ஒரு பேட்டி – Modi வைத்த ஆப்பு , திண்டாடும் Edappadi,கொண்டாடும் OPS | EPS |Journalist Mani Latest Interview | …………. . யாரிந்த செய்யாத்துரை? ……………… ……………………………………………..
This gallery contains 1 photo.
……………….. …………………… யூ-ட்யூபிலிருந்து ஒரு பேட்டி – Modi வைத்த ஆப்பு , திண்டாடும் Edappadi,கொண்டாடும் OPS | EPS |Journalist Mani Latest Interview | …………. . யாரிந்த செய்யாத்துரை? ……………… ……………………………………………..
This gallery contains 1 photo.
………………………… நேற்று நள்ளிரவு வெளியான செய்தி இது – மிகவும் சுவாரஸ்யமான ” சமாச்சாரம் ” என்பதால் வாசகநண்பர்களுடன் அப்படியே பகிர்ந்து கொள்கிறேன். ……………………………. பூதாகரமான ஆடியோ By Noorul Ahamed Jahaber Ali Published: Tuesday, July 12, 2022, 23:35 [IST]சென்னை: அதிமுகவின் உட்கட்சி விவகாரங்கள் குறித்தும் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இடையிலான … Continue reading
This gallery contains 3 photos.
……………. …………. அநேகமாக 50-55 வயதுக்கு மேற்பட்டவர்கள்எல்லாருமே இத்தகைய உணர்வுகளைகொண்டிருப்போம் … வெளியே சொல்லக்கூடியவாய்ப்புகள் கிடைக்காததால் வெளிப்படுத்திஇருக்க மாடோம்… இன்றைய தலைமுறைஇதையெல்லாம் கேட்கக்கூடிய மனநிலையில்இருக்காது…. முடிந்தால் அவர்களை இந்த காணொளியைகாணச் செய்யலாம் – மாறா விட்டாலும், குறைந்தபட்சம் அவர்களுக்கு புரியவாவது வைக்கலாம். …… .…………………………………………………
This gallery contains 1 photo.
……………. …………….மேலே புகைப்படம் – புரட்சித்தலைவி ஜெயலலிதா (நிரந்தர)பொதுச் செயலாளர் பதவியிலிருந்து தூக்கி எறியப்பட்டுஅவமதிக்கப்படுகிறார்….. பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர். மாளிகையின்(அவர் குடியிருந்த சொந்த வீடு அது …)கதவுகள் இழுத்து மூடப்பட்டு – பூட்டி,சீல் வைக்கப்படுகின்றன… ……………………………. எதிர்காலத்தில் – இவற்றிற்குகாரணமாக இருந்த – எந்த நாயாவது –இரட்டை இலை என்று சொல்லிஓட்டு கேட்டு வந்தால் –செருப்பால் அடிக்கலாம் … Continue reading
This gallery contains 1 photo.
………. ஒரு சின்ன நிஜக்கதை – உத்தரப்பிரதேசத்தில் உள்ள முஜாபர்நகர் மாவட்டத்தைசேர்ந்தவர் ராம் ரதன். விவசாய கூலி வேலை செய்துதனது குடும்பத்தை நடத்திக்கொண்டிருந்தார். கடந்த 1996-ம் ஆண்டு நவம்பர் 2-ம் தேதி ரதனுக்கு44 வயதாக இருந்த போது காலையில் தோட்டத்தில்வேலை செய்து கொண்டிருந்தவரை போலீஸார் பிடித்துசென்றனர். ரதன் வீட்டில் நாட்டுத்துப்பாக்கி இருப்பதாக தங்களுக்குரகசிய தகவல் கிடைத்திருப்பதாக … Continue reading
This gallery contains 5 photos.
…………………… ” மோகமுள் ” மறக்க முடியாத ஒரு நாவல்….தி.ஜானகிராமனின் மிகச்சிறந்த படைப்பு… மிகவும் வித்தியாசமான கதாபாத்திரங்கள் அதில் உண்டு. தன்னை விட மூத்த வயதுடைய ஒரு பெண்ணின் மீதுதீராத மோகம் கொண்டு அலையும் கதாநாயகனின் பாத்திரம்….தி.ஜா.வின் சொந்த அனுபவமா…? மோகமுள் கதையை தன்னை எழுதத்தூண்டியசம்பவங்கள் பற்றி தி.ஜா. அவர்களே இங்கே விவரிக்கிறார்…. ……………………. (நன்றி … Continue reading
This gallery contains 1 photo.
……………………. தெய்வம் நின்று கொல்லும் ….தன் சொந்த மக்களாலேயே துரத்தப்படும் கோத்தபபயல் …. வினை விதைத்தவன் விளைவைக் கண்டஞ்சி ஓடும் காட்சி – …………. .…………………………………………..
கிருஷ்ணகிரி பகுதில நிறைய தொழிற்சாலைகள் உண்டு. பொதுவா இவங்களுக்குக் கிடைக்கும் மாம்பழம் (காய்) கிலோ பத்து ரூபாய்க்கும் குறைவு. கிளிமூக்கு மாம்பழம்தான் உள்ளதிலேயே விலை குறைவானது. இது…