…………….


………….
அநேகமாக 50-55 வயதுக்கு மேற்பட்டவர்கள்
எல்லாருமே இத்தகைய உணர்வுகளை
கொண்டிருப்போம் … வெளியே சொல்லக்கூடிய
வாய்ப்புகள் கிடைக்காததால் வெளிப்படுத்தி
இருக்க மாடோம்… இன்றைய தலைமுறை
இதையெல்லாம் கேட்கக்கூடிய மனநிலையில்
இருக்காது….
முடிந்தால் அவர்களை இந்த காணொளியை
காணச் செய்யலாம் – மாறா விட்டாலும், குறைந்த
பட்சம் அவர்களுக்கு புரியவாவது வைக்கலாம்.
……
.
…………………………………………………



//ஆன்மா ஒன்றாக இருந்தாலும், பல்வேறு உயிரினங்களில் அந்தந்த வடிவத்தில் விளங்குகிறது// அப்படியா சொல்லியிருக்கிறார்? இல்லை எழுதினவருடைய கருத்தா? ஆன்மா ஒரே மாதிரியானது. அது அதன் பிறப்புக்கு ஏற்றபடி…