This gallery contains 1 photo.
……………………………………… ………………………………………. ”அப்ப எங்களுக்கு உத்தரவு கொடுக்கிறீங்களா?” என்று கண்ணுசாமி எழுந்ததும் கூடத்தை அடைத்து உட்கார்ந்திருந்த கூட்டமும் எழுந்துகொண்டது. ”நான் வரேன் சார்” ”சார். போய்ட்டு வரேன் சார்!” நடுவில் ஒரு பையன் அவர் காலைத்தொட்டுக் கண்களில்ஒற்றிக்கொண்டான். சட்டென்று காலை இழுத்துக்கொண்டார்அனுகூலசாமி. ”அட. இதென்னடா தம்பி” ”செய்யட்டும் சார். இந்த மாதிரி யார் கிடைக்கப் போறாங்கஅவங்களுக்கு?. … Continue reading






//6000 ரூபாய் கொடுக்க முற்பட்டவர்களை, விரட்டி விட்டு // இது மாத்திரம் தவறான அனுமானம். எல்லாப் பசங்களும் காசை இரண்டு கட்சியிடமும் வாங்கிக்கிட்டு, ஐந்து பேர் வீட்ல இருந்தால்,…