This gallery contains 6 photos.
இவற்றைப்பற்றி நான் விவரமாக சொல்ல வேண்டியஅவசியம் இல்லாமல், அந்தந்த புகைப்படங்களிலேயேஅதைப்பற்றிய செய்திகள் அடங்கியுள்ளன…. ( இதன் முதல் பகுதி அக்டோபர் 20,2022 அன்றுஇதே தளத்தில் வெளியானது…)………….
This gallery contains 6 photos.
இவற்றைப்பற்றி நான் விவரமாக சொல்ல வேண்டியஅவசியம் இல்லாமல், அந்தந்த புகைப்படங்களிலேயேஅதைப்பற்றிய செய்திகள் அடங்கியுள்ளன…. ( இதன் முதல் பகுதி அக்டோபர் 20,2022 அன்றுஇதே தளத்தில் வெளியானது…)………….
This gallery contains 2 photos.
ஆனால், 1927-ல் முதல் முதலாக ஒரு படம் பேசுவதைக் கேட்டதும்,பார்த்ததும் – உலகமே பிரமித்துப் போனது. Silent film என அழைப்பட்ட பேசாத திரைப்படங்கள்அதற்கு அப்புறம் Talkies -பேசும்படம் என்று அழைக்கப்படத்துவங்கியது. “ஒரு நிமிடம் பொறுங்கள்… ஒரு நிமிடம் பொறுங்கள்…நீங்கள் இன்னும் எதையும் கேட்கவில்லை…!” 1927 அக்டோபர் 6-ல் வெளிவந்த உலகின் முதல் முழுநீளப் பேசும் … Continue reading
This gallery contains 1 photo.
அழகிய தமிழில் வர்ணனை….தீவை, ஒரு ரவுண்டு சுற்றிப் பார்த்தது போலவும் ஆயிற்று . – பட்ஜெட் சுற்றுலா பயண விவரங்களைதெரிந்து கொண்டது போலவும் ஆயிற்று…. …………… …………… .………………………………………………………………………………………………………………….…………
This gallery contains 6 photos.
நினைத்தாலே முக்தி தரும் தலம்.இறைவிக்கு இடபாகம் அளித்த தலம்.ஈசன் நெருப்பாக நின்ற தலம்; மலையாகக் குளிர்ந்த தலம்.லிங்கோத்பவர் எழுந்த தலம்; மால், அயனுக்கு அருளிய தலம்.மன்மதனை உயிர்ப்பித்த தலம்;அட்ட லிங்கங்கள் ஆட்சி செய்யும் தலம்…திருவண்ணாமலை குறித்து நாமறிந்த தகவல்கள் இவை.நாம் அறியாத இன்னும்பல அற்புதங்களும் உண்டுஅண்ணாமலையில். மகா தீபத் திருநாளில் நம் சிந்தையில் நிறுத்தி போற்றிட … Continue reading
This gallery contains 1 photo.
“வழக்கறிஞராக பிராக்டிஸ் செய்ய ஆரம்பித்தபோது நான்என் கணவரின் அலுவலகத்தில்தான் சேர்ந்தேன். அவரதுஅலுவலகத்தில் சிவில் வழக்குகளும் அரசமைப்பு வழக்குகளும்தான் அதிகம் வரும். கிரிமினல் வழக்குகள் பெரும் பாலும் வராது.அதனால் எனக்கும் அத்தகைய வழக்குகளில் வாதாடிய அனுபவம்இல்லை. நீதிபதியாகப் பொறுப்பேற்ற பிறகுதான் நான்முதல் கிரிமினல் வழக்கையே எதிர் கொண்டேன். தூக்குத்தண்டனையின் மீதான தீர்ப்பு குறித்த வழக்கு அது. நீதிமன்றத்தில்அதை … Continue reading
This gallery contains 2 photos.
“எனக்கு எத்தனை நண்பர்கள் … !! ” – என் மறு அவதாரத்துக்கு முக்கிய காரணம், அப்பல்லோமருத்துவர்கள். ‘யவனிகா’ 13-ம் அத்தியாயம் எழுதிக்கொண்டிருந்த சமயம், நாகேஸ்வரராவ் பார்க்கில் வாக்போகும்போது நெஞ்சு வலித்தாற்போல் இருந்தது.‘அன்ஜைனா’ வகை நெஞ்சுவலி என் சிநேகிதன்.எனக்கு‘பைபாஸ்’ ஆபரேஷன் ஆகி எட்டு வருஷமாச்சு. எட்டிலிருந்துபத்து வருஷம்தான் அதற்கு உத்தரவாதம் என்பது தெரியும்.[பைபாஸ் என்பது இதயத்துக்கு … Continue reading
This gallery contains 2 photos.
.. எங்கும், எதிலும் – முன்னேற்றம் …அப்டேடிங் ….!!! காலத்தோடு ஒட்டிப் போனால் தான்கல்யாண சாப்பாடு கூட கிடைக்கும்…!!! கல்யாண சாப்பாட்டுக்கு கூட – ஓடிபி….!!!
Thank you KM sir for sharing this :)