This gallery contains 1 photo.
……………………………………….. …………………………………….
This gallery contains 2 photos.
………………………………………………………… ……………………………………………………………………….. எஸ்.ரா. அவர்களைப்பற்றி ஒரு வரி – வாசகன் அவரின் கதைவழி தன்னை இட்டு நிரப்பிக்கொள்வதற்கான வெற்றிடத்தை விட்டுச் சென்று, வாசகனை கதைக்குள் ஆழமாகப்பயணம் செய்ய வைக்கிறார், எஸ்ராவின் மிக சிறந்த கதைகளில்ஒன்று வகுப்பறைக்குள் ஒரு திமிங்கலம். ………………………… வகுப்பறையில் ஒரு திமிங்கலம் – எஸ்.ராமகிருஷ்ணன் சிறுகதை …. ………………………………………. பவித்ரா தனது இடது … Continue reading
This gallery contains 3 photos.
…………………………………… …………………………………… விழுப்புரம் மாவட்ட நீதிமன்றத்தில், ஏற்கெனவே நடந்து வந்த,இரண்டு முக்கிய வழக்குகளில் சமீபத்தில் தான் பொன்முடிவிடுதலை செய்யப்பட்டார். தமிழ்நாட்டின் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி1996 – 2001 காலகட்டத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சராகஇருந்தார். இந்த காலகட்டத்தில் அவர் முறைகேடாக நிலம்வாங்கியதாக கூறப்பட்டது. தன்னுடைய மாமியார் சரஸ்வதி பெயரில் போலி ஆவணங்களைத்தயார் செய்து நிலம் வாங்கியதாக கூறப்பட்டது. … Continue reading
This gallery contains 1 photo.
………………………………………………………. ……………………………………………………….. ஜி-20 மாநாடு இந்தியாவில் நடத்தப்படுவதையோட்டி,அதனை பிரபலப்படுத்த – மத்திய அரசு நாடு முழுவதும் பல முக்கிய இடங்களில், கலை, இலக்கிய, இசை – விழாக்களை நடத்தி வருகிறது. சென்ற மாதம், சென்னையை ஒட்டிய மாமல்லபுரத்தில்,“வசுதைவ குடும்பகம்” ( உலகம் முழுவதும் ஒரே குடும்பம் தான்…)(யாதும் ஊரே – யாவரும் கேளிர் – நினைவுக்கு … Continue reading
This gallery contains 2 photos.
………………………………………… …………………………………………. ( கட்டுரை ஆசிரியர் வீர் சிங்வி ) …………………………………………… 2014 பாராளுமன்ற தேர்தலின்போது, -பாஜக, தாங்கள்தேர்தலில் வென்று மத்தியில் ஆட்சியில் அமர்ந்தால்,ஊழலை அடியோடு ஒழித்து விடுவோம் என்று கூறியது…. ஊழல் அரசியல்வாதிகள் அத்தனை பேரின் மீதும் வழக்குகள்போடப்பட்டு, தண்டிக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்படுவார்கள்.எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விரைவாகவிசாரித்து தீர்ப்பு கூற விசேஷ நீதிமன்றங்கள் … Continue reading
This gallery contains 2 photos.
…………………………………….. …………………………………….. இயற்கை மதங்கள் எப்படி உருவாகின்றன என்பதற்குஉலகளாவிய ஆய்வுமுடிவுகள் உள்ளன. ஜோசப் கேம்பெல் முதல்குளோட் லெவிஸ்ட்ராஸ் வரை ஏராளமான அறிஞர்கள் விளக்கியிருக்கிறார்கள். ஒட்டுமொத்தச் சித்திரத்தை மிகச்சுருக்கமாகஇப்படி விளக்குகிறேன். இயற்கை மதங்கள் தோன்றுவது பழங்குடி (அதாவது ஆதிவாசி) வாழ்க்கையில்தான். அவர்களை காட்டுமிராண்டிகள் என்று சொல்வதுநம் தந்தை முகத்தில் நாமே சேறுவீசுவதைப் போல. இன்று உலகத்தில்எங்கும் எந்த … Continue reading
This gallery contains 1 photo.
………………………………….. …………………………………. மற்றுமோர் மிகப்பெரிய ஊழலை அறப்போர் இயக்கம்வெளிக்கொண்டு வந்திருக்கிறது…. தமிழ்நாடு மின்சார வாரியத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளில்397 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதாக குற்றச்சாட்டை எழுப்பிபரபரப்பை கிளப்பி உள்ளது அறப்போர் இயக்கம். ஏற்கனவே சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் சிக்கிஅமலாக்கத்துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி கைதுசெய்யப்பட்டிருக்கும் சூழலில், அவர் வகித்த துறை மீது எழுந்துள்ளபுதிய ஊழல் … Continue reading
//இதற்கு காரணமாக இருந்த /இருக்கும் அரசியல்வாதிகளை நினைக்க நினைக்க நெஞ்சு கொதிக்கிறது // - ஏன் அரசியல்வாதிகளைக் குறை சொல்ல வேண்டும்? டாஸ்மாக் தமிழர்களுக்கு அவர்களது குடும்பத்திற்கு அறிவு…