Tag Archives: வித்தியாசமானவர்கள்

ஒரு அபூர்வமான புகைப்படம் ! “ஜெ”யும், “கே”யும் !!

ஒரு  அபூர்வமான புகைப்படம் ! “ஜெ”யும்,  “கே”யும் !! நான் ரசித்த ஒரு புகைப்படம் உங்கள் பார்வைக்கு – ஆண்டு  – 1965 இடம்  – சாரதா ஸ்டூடியோஸ் நிகழ்ச்சி – “மணிமகுடம்”படத்துவக்க விழா வசனம் –   கலைஞர் கருணாநிதி கதாநாயகி –  ஜெயலலிதா புகைப்படம் மூலம் – குமுதம்

Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, கருணாநிதி, சரித்திர நிகழ்வுகள், தமிழ், பொது, Uncategorized | Tagged , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

M.P.யாக முயற்சிக்கும் காமெடியன் M.P. (மகா பொய்யர்) ஆனார் !!

M.P.யாக முயற்சிக்கும் காமெடியன் M.P. (மகா பொய்யர்)  ஆனார் !! சட்டநாதபுரம் வெங்கட்ராமன் சேகர் அல்லது எஸ். வி. சேகர், தமிழ்நாட்டைச் சேர்ந்த மேடை நாடக மற்றும் திரைப்பட, நடிகர் ஆவார். இவர் நடித்த முதல்  நாடகம் -அவன் ஒரு  தனி மரம் – அரங்கேற்ற தேதி  – 27 April 1974. இதுவரை இவர் … Continue reading

Posted in 86 வயது, அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், உலகத்தமிழ், எஸ்.வி.சேகர், கட்டுரை, கருணாநிதி, சரித்திர நிகழ்வுகள், தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , | M.P.யாக முயற்சிக்கும் காமெடியன் M.P. (மகா பொய்யர்) ஆனார் !! அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

இரண்டு டாக்டர்கள் ! வர வர தொல்லை தாங்க முடியல்லைப்பா !!

இரண்டு  டாக்டர்கள் ! வர வர தொல்லை தாங்க முடியல்லைப்பா !! இது நக்கீரனில் வந்துள்ள இன்றைய செய்தி – “அமெரிக்காவில் உள்ள உலகத் தமிழ்ப் பல்லைக்கழகம் நடிகர் எஸ்.வி. சேகருக்கு நாடகம் மற்றும் சமூகசேவைக்காக கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது. அதற்கான சான்றிதழை அவர் முதல்வர் கருணாநிதியிடம் இன்று நேரில் காண்பித்து வாழ்த்துப் பெற்றார்.” … Continue reading

Posted in 86 வயது, அமெரிக்க தமிழர்கள், அரசியல், அரசியல்வாதிகள், அரசு, இணைய தளம், இன்றைய வரலாறு, இரண்டு டாக்டர்கள், உலகத்தமிழ், எஸ்.வி.சேகர், கட்டுரை, கருணாநிதி, கலைஞர் வழிகாட்டுதல், காமெடி, சினிமா, தமிழ், நாளைய செய்தி, பொது, பொதுவானவை, மஞ்சள் சட்டை, மட்டமான விளம்பரம், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , | இரண்டு டாக்டர்கள் ! வர வர தொல்லை தாங்க முடியல்லைப்பா !! அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

அவர்கள் இரவில் வருகிறார்கள் – வேற்று கிரக வாசிகள் ! விசேஷமானவர்கள். கும்பல் கும்பலாக தான் வருகிறார்கள் !

அவர்கள் இரவில் வருகிறார்கள் – வேற்று கிரக வாசிகள் ! விசேஷமானவர்கள். கும்பல் கும்பலாக தான் வருகிறார்கள் ! 20,000 கோடிக்கு அதிபதி …. (பகுதி-3) சம்போ -சிவ சம்போ கட்டுரையிலிருந்து சில பகுதிகளைக் கீழே தந்திருக்கிறேன் – அவற்றை நேரிடையாகப் பார்த்தால் தான்  சில விஷயங்களின் கனபரிமாணம்  புரியும் – கைலாச யாத்திரை ஏன் … Continue reading

Posted in அரசியல், அரசு, அறிவியல், ஆத்திகன், இணைய தளம், இன்றைய வரலாறு, இரவில் வருகிறார்கள், கட்டுரை, கைலாஷ் யாத்திரை, சற்குரு, ஜக்கி வாசுதேவ், தமிழ், நாளைய செய்தி, நித்யானந்தா, பொது, பொதுவானவை, போலிச் சாமியார்கள், லாபம், வசூல், வெள்ளியங்கிரி, வேற்று கிரக வாசிகள், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்