-

-
புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
-
கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.
- Follow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com
-

அண்மையில் அதிகம் படிக்கப்பட்ட இடுகைகள் –
- --- சுஜாதா ஸ்டைலில் ஒரு படைப்பு ...... !!!
- விஜயின் பேச்சு எப்படி இருந்தது …??? | Badri Seshadri
- திருவாளர் உதயநிதி அவர்கள் அவசியம் படிக்கவேண்டிய ஒரு கட்டுரை ...
- அப்படிப் போடு, போடு - போடு .... !!! கீழே விழுந்த குதிரை தனக்குத் தானே குழியும் தோண்டிக் கொள்கிற கதை ... !!!
- ஒரு ஆக் ஷன் பண்ணலாமா ...??? சட்டமன்றத்தில் சூப்பர் சீன்'ஸ் ...!!!
- "நான் இந்த பெண் குழந்தையின் தந்தை அல்ல " - பதவிக்காக - தந்தை ஸ்தானத்தையே உதறிய ஒரு தலைவர்....!!!
- கவிஞர் கண்ணதாசனின் அண்ணன் மகன் .....!!!
- திமுக-வும், அண்ணா திமுக-வும் கூட்டு சேர்ந்தால் அதிலென்ன தப்பு ...??? நாங்கள் பங்காளிகள் தானே ..??? (எதில் என்று கேட்காதீர்கள்....!!!) ஆர்.எஸ்.பாரதி ஒப்புதல் வாக்குமூலம் ...!!!
- கவிஞர் கண்ணதாசன் - " எது பாவம், எது புண்ணியம்….???"
- வைக்கம் பஷீர் அவர்களின் கதை …..
-
அண்மைய இடுகைகள்
- — சுஜாதா ஸ்டைலில் ஒரு படைப்பு …… !!! ஜூன் 24, 2026
- விஜயின் பேச்சு எப்படி இருந்தது …??? | Badri Seshadri ஜூன் 23, 2026
- ஒரு ஆக் ஷன் பண்ணலாமா …??? சட்டமன்றத்தில் சூப்பர் சீன்’ஸ் …!!! ஜூன் 23, 2026
- அப்படிப் போடு, போடு – போடு …. !!! கீழே விழுந்த குதிரை தனக்குத் தானே குழியும் தோண்டிக் கொள்கிற கதை … !!! ஜூன் 22, 2026
- திமுக-வும், அண்ணா திமுக-வும் கூட்டு சேர்ந்தால் அதிலென்ன தப்பு …??? நாங்கள் பங்காளிகள் தானே ..??? (எதில் என்று கேட்காதீர்கள்….!!!) ஆர்.எஸ்.பாரதி ஒப்புதல் வாக்குமூலம் …!!! ஜூன் 22, 2026
- — UN Kannan Latest Interview – ” எம்.ஜி.ஆர். + ஜெயலலிதா = விஜய் …..!!! திமுக-வுக்கு இந்த தோல்வி அவசியம் தேவை ” … !!! ஜூன் 21, 2026
- பேரவையில் மோதல் / பரபரப்பு காட்சிகள் -அழிக்கப்பட்ட 10 கோடி 50 லட்சம் போதைப்பொருள்,பிடிபட்ட குற்றவாளிகள் ….. ஜூன் 20, 2026
-
அண்மைய பின்னூட்டங்கள் -
இந்தியாவில் இருந்துகொண்டு இந்த மாதிரி நினைப்பதே தவறு என்பது என் எண்ணம். கண் முன்னால் (அதுவும் 10 வருடஙக்ளுக்கு முன்பு) பணம் வாங்கிக்கொண்டு, வேலையைக் கொடுத்த செந்தில்…
அதிமுகவின் அடித்தளமே திமுக எதிர்ப்புதான்.திமுக தீய சக்தி என்று சொல்லித்தான் எம்ஜிஆர் மற்றும் ஜெ அதிமுகவை நடத்தினார்கள், மக்களும் அதனை ஏற்றுக்கொண்டு அதிமுகவுக்கே ஆதரவைத் தெரிவித்தனர். இரண்டு…
If TVK is sure of corruption why does not file case. Both are culprits. The case should filed if there…
தவெக போகும் பாதை சரியாக இருக்கிறது. கொஞ்சம் ஆலோசித்து அஃபீஷியலாக சிறிது கட்டணம் வாங்கி அதனை அரசுப் பள்ளிகளுக்கு உபயோகப்படுத்திக்கொண்டிருக்கலாம். கடந்த அறுபது வருடங்களில் முதல் முறையாக…
-

Tag Archives: வித்தியாசமானவர்கள்
கனிமொழியின் கணவருக்கு இடமில்லை !
கனிமொழியின் கணவருக்கு இடமில்லை ! கலைஞரின் கடைசி மகன் மு.க.தமிழரசு தயாரிப்பில், அவரது மகன் அருள்நிதி கதாநாயகனாக நடிக்கும்”வம்சம்” பட இசை வெளியீட்டு விழாவிற்கு வருகை தந்த கவிஞர் கனிமொழியின் கணவர் அரவிந்தன் அவர்கள் உட்கார இடம் இல்லாமல் தவிக்கும் காட்சி ! இந்த புகைப்படத்தையும், செய்தியையும் வெளியிட்டுள்ள ஆனந்த விகடன் இதழ் குறும்பாகக் கூறுவது … Continue reading
Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இன்றைய வரலாறு, கட்டுரை, கனிமொழி, கருணாநிதி, கலை நிகழ்ச்சி, சரித்திர நிகழ்வுகள், சினிமா, தமிழ், பெண்ணியம், பொது, பொதுவானவை, மனைவி, Uncategorized
Tagged அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், ஏமாளிகள், தமிழர், தமிழர் இயக்கம், தமிழர் நல்வாழ்வு, தமிழ், தமிழ் நாடு, நம்ம ஊர், பயனுள்ள தகவல்கள், பொது, பொதுவானவை, வித்தியாசமானவர்கள், Uncategorized
2 பின்னூட்டங்கள்
கலைஞர் பழ.கருப்பையாவை அடித்தது குறித்தும்,அப்தும் கலாம் அவர்களை அழைக்காதது குறித்தும்….
கலைஞர் பழ.கருப்பையாவை அடித்தது குறித்தும்,அப்தும் கலாம் அவர்களை அழைக்காதது குறித்தும்…. யார் என்ன குறை சொன்னாலும் டாண் டாண் என்று உடனடியாக பதில் சொல்லும் கலைஞர் இரண்டு விஷயங்களைப்பற்றி மட்டும் வாயே திறக்க மாட்டேன் என்கிறார். தமிழ் இலக்கியவாதி பழ.கருப்பையாவை குண்டர்கள் வீடு புகுந்து அடித்தது குறித்து இன்னும் கலைஞர் எதுவுமே சொல்லாமல் மௌனம் சாதிக்கின்றார். … Continue reading
Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இன்றைய வரலாறு, கட்டுரை, கருணாநிதி, கலைஞர் வழிகாட்டுதல், செம்மொழித் தமிழ் மாநாடு, தமிழீழம், தமிழ், திமுக, நிர்வாணம், பொது, பொதுவானவை, Uncategorized
Tagged அரசாங்கம், அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், ஏமாற்று வேலை, கேள்விகள், சட்டம், ஜனநாயகம், தமிழர், தமிழர் நல்வாழ்வு, தமிழ், தமிழ் நாடு, பொது, பொதுவானவை, மறைக்கப்பட்டவை, வித்தியாசமானவர்கள், Uncategorized
கலைஞர் பழ.கருப்பையாவை அடித்தது குறித்தும்,அப்தும் கலாம் அவர்களை அழைக்காதது குறித்தும்…. அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது
தந்தையை அவமதிக்கும் வகையில் கவிஞர் கனிமொழி பேசலாமா ?
தந்தையை அவமதிக்கும் வகையில் கவிஞர் கனிமொழி பேசலாமா ? இன்றைய செய்தியில் வெளியாகியுள்ள கனிமொழி அவர்களின் பேச்சு – ————————————– “இலக்கியவாதி முதல் சினிமா ஆண் எழுத்தாளர்கள் வரை : கனிமொழி பேச்சு கோவையில் கடந்த 23ம் தேதி முதல் உலகத்தமிழ் செம்மொழி மாநாடு நடந்துவருகிறது.இன்றுடன் மாநாடு நிறைவுபெருகிறது. மாநாட்டில் 21 ஆய்வரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள … Continue reading
Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இலக்கிய அமர்வு, உலகத்தமிழ், கட்டுரை, கனிமொழி, கருணாநிதி, சரித்திர நிகழ்வுகள், சினிமா, சிலப்பதிகாரம், செம்மொழித் தமிழ் மாநாடு, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized
Tagged அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கேள்விகள், தமிழர், தமிழர் இயக்கம், தமிழர் நல்வாழ்வு, தமிழ், தமிழ் நாடு, பொது, பொதுவானவை, வித்தியாசமானவர்கள், Uncategorized
தந்தையை அவமதிக்கும் வகையில் கவிஞர் கனிமொழி பேசலாமா ? அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது
ஒன்றும் எழுத வேண்டாம் என்று தான் நினைத்தேன் …தமிழச்சி எழுத வைத்து விட்டார் !
ஒன்றும் எழுத வேண்டாம் என்று தான் நினைத்தேன் …தமிழச்சி எழுத வைத்து விட்டார் ! கோவையில் நடந்து கொண்டிருக்கும், உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டில், “தாய்த்தமிழ் வளர்க்க” என்ற தலைப்பில் திமுக மகளிரணி முன்னணி பேச்சாளரும் முனைவருமான தமிழச்சி தங்கபாண்டியன் கவிதை ஒன்றினைப் படித்தார். இந்த மாநாட்டைப் பற்றி ஒன்றும் எழுதக்கூடாது என்று கையைக் கட்டிப்போட்டு இருந்த … Continue reading
Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இலக்கிய அமர்வு, உலகத்தமிழ், கட்டுரை, கருணாநிதி, செம்மொழி, செம்மொழித் தமிழ் மாநாடு, தமிழச்சி, தமிழ், திமுக, பொது, பொதுவானவை, Uncategorized
Tagged அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கேள்விகள், தமிழர், தமிழர் இயக்கம், தமிழ், தமிழ் நாடு, பொது, பொதுவானவை, வித்தியாசமானவர்கள், Uncategorized
9 பின்னூட்டங்கள்
மணிரத்னம் ….
மணிரத்னம் …. சினிமா பற்றிய நல்ல பின்புலம் இருந்தாலும், நான் இதுவரை சினிமா பற்றி எழுத நினைத்ததில்லை ! சினிமா பற்றி அங்குலம் அங்குலமாக ஆராய்ந்து அருமையாக விமரிசனம் எழுதும் பல வலைஞர்கள் ஏற்கெனவே இருக்கிறார்கள் ! இருந்தாலும் இப்போது எழுத வேண்டும் என்று தோன்றியது – எழுதுகிறேன். காரணம் நான் இன்று பார்த்த ராவணன் … Continue reading
Posted in அழகு, ஆபாசம், இணைய தளம், இந்தியன், கட்டுரை, சரித்திரம், சினிமா, தமிழ், தியேட்டர்கள், திரைஅரங்குகள், திரைப்படம், பொது, பொதுவானவை, மணிரத்னம், ராவணன், Uncategorized
Tagged இணைய தளம், தமிழர், தமிழ், தமிழ் நாடு, நம்ம ஊர், பொது, பொதுவானவை, வித்தியாசமானவர்கள், Uncategorized
1 பின்னூட்டம்
கொலைகாரனுக்கு “டோஸ்ட்” கொடுக்கும் உள்துறை அமைச்சர் (புகைப்படம்) !
கொலைகாரனுக்கு “டோஸ்ட்” கொடுக்கும் உள்துறை அமைச்சர் (புகைப்படம்) ! தேடப்பட்டு வரும், அறிவிக்கப்பட்ட, தலைமறைவு கொலைக்குற்றவாளி (declared criminal ) டக்ளஸ் தேவானந்தாவுடன் விருந்தில் கலந்துகொண்டு “டோஸ்ட்” கொடுக்கும் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் அவர்களின் புகைப்படம் கீழே – இதுபற்றி வினவியபோது, ப.சி.அவர்கள் கூறிய பதில் “அவர் பின்னணி பற்றி எனக்கு எதுவும் தெரியாது” என்பது … Continue reading
Posted in அந்நியன், அமைச்சர், அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இன்றைய வரலாறு, ஈழம், கட்டுரை, காமெடி, சிதம்பரம், தமிழீழம், தமிழ், தேடப்பட்டு வரும் கொலைகாரன், பொது, பொதுவானவை, Uncategorized
Tagged அரசாங்கம், அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், ஏமாற்று வேலை, ஏமாளிகள், கேள்விகள், கொலைகாரர்கள், சந்தேகங்கள், தமிழர், தமிழர் நல்வாழ்வு, தமிழ், தமிழ் நாடு, பொது, பொதுவானவை, மறைக்கப்பட்டவை, வித்தியாசமானவர்கள், Uncategorized
1 பின்னூட்டம்
எங்கும் கலைஞர் – எதிலும் கலைஞர் !
எங்கும் கலைஞர் – எதிலும் கலைஞர் ! பத்தாம் வகுப்பு பொது தேர்வில் நல்ல மதிப்பெண்களைப் பெற்ற மாணவர்களுக்கு அரசாங்க செலவில் – கணிணி பரிசளிக்கப்பட்டது – விடுவாரா கலைஞர் ? அதிலும் அவர் முகமே !! (அதற்கும் ஒரு சாமர்த்தியம் தேவை அல்லவா ? ) தரிசித்து மகிழுங்கள் ! யாம் பெற்ற இன்பம் … Continue reading
Posted in அரசியல், அரசியல்வாதிகள், அரசு, இணைய தளம், கடைத்தேங்காய், கட்டுரை, கருணாநிதி, தமிழ், பொது, பொதுவானவை, முதலமைச்சர், Uncategorized
Tagged அரசாங்கம், அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், ஏமாளிகள், தமிழர், தமிழர் நல்வாழ்வு, தமிழ், தமிழ் நாடு, பொது, பொதுவானவை, வித்தியாசமானவர்கள், Uncategorized
எங்கும் கலைஞர் – எதிலும் கலைஞர் ! அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது
உதயநிதி போன்ற ஊழல்வாதிகள், மக்கள் பணத்தைக் கொள்ளையடித்தவர்கள் தேர்தலில் நின்று மக்களின் ஆதரவைப் பெறுவது போன்ற கேவலம் உண்டா? அவருக்கு வாக்களித்த மக்களுக்கு வாக்களிக்கும் உரிமை கொடுத்தது…