This gallery contains 1 photo.
விஞ்ஞான வளர்ச்சி நமக்கு மகிழ்ச்சியைத் தருகிறதா…?உண்மையான மகிழ்ச்சி எது…? கௌர் கோபால் தாஸ் அவர்கள் விளக்குகிறார்…. …………………………………………………………………………………………………………………………………… …………………………………………………………………………………………………………………………………..
This gallery contains 1 photo.
விஞ்ஞான வளர்ச்சி நமக்கு மகிழ்ச்சியைத் தருகிறதா…?உண்மையான மகிழ்ச்சி எது…? கௌர் கோபால் தாஸ் அவர்கள் விளக்குகிறார்…. …………………………………………………………………………………………………………………………………… …………………………………………………………………………………………………………………………………..
பகல் கொள்ளையைத் தடுக்க … நம் நாட்டில் எத்தனையோ விதங்களில் மக்கள் கொள்ளை அடிக்கப்படுகிறார்கள். சுரண்டப்படுகிறார்கள். ஏமாற்றப்படுகிறார்கள். விவரம் புரியாமல் – கேட்கும் வழி தெரியாமல் – வாய்மூடி, மௌனமாக தினம் தினம் செத்துக்கொண்டிருக்கும் பாமர மக்களைக் காக்க,அரசாங்கமோ, அர்சியல்வாதிகளோ எதுவுமே செய்வதில்லை. காரணம் – அவர்களுக்கும் இந்தக் கொள்ளையில் பங்கு இருக்கிறது என்பதைத் தவிர … Continue reading
மயிலே மயிலே .. மயிலே மயிலே இறகு போடு என்றால் எந்த மயிலாவது இறகு போடுமா ? தேவைக்கு மேல் … என்கிற கட்டுரையை படித்தவுடன் எனக்கு உடனே தோன்றியது இந்த புகழ் பெற்ற சொல் தான். நல்ல மனம் உடைய மிகச்சில செல்வந்தர்கள் ஏற்கெனவே இத்தகைய கொடைச்செயல்களில் ஈடுபட்டுக்கொண்டு தான் இருக்கிறார்கள்.அவர்களை யாரும் வற்புறுத்தவில்லை. … Continue reading
அய்யோ .. மனிதம் எங்கே ? இந்தப் படத்தைப் பார்க்கவே மனம் பதை பதைக்கிறதே – இன்னும் நேரடியாகக் கையாள வேண்டியவர் மனம் பேதலிக்காமல் என்ன செய்வர் ? இருபதே நொடிகள் குலுங்கியதில் – இரண்டு லட்சம் மக்கள் பலி. ஹைத்தி தீவில் நடந்தது எங்கு வேண்டுமானாலும் நிகழலாமே ! சந்திரனில் இறங்கி விட்டோம் – … Continue reading
நிஜமான சாமியாரா இல்லை ….