Tag Archives: விசாரணை

நீதிபதியின் மனைவி வெளிநாடு சுற்றுப்பயணம் – யார் பணத்தில் ?

நீதிபதியின் மனைவி வெளிநாடு சுற்றுப்பயணம் – யார்  பணத்தில் ? அண்மையில் தகவல் அறியும் சட்டத்தின் மூலம் ஒரு உண்மை வெளியாகி உள்ளது. உச்சநீதிமன்றத்தின்  தலைமை நீதிபதி தன் மனைவியுடன் வெளிநாடுகளுக்குச் சுற்றுப்பயணம் சென்றிருக்கிறார். அவருக்கான முழுச்செலவையும்  அனுமதித்தாலும் – அவரது  மனைவிக்கு விமானப்பயண்ச்செலவிற்கான தொகை மட்டும்  மத்திய அரசால் அனுமதிக்கப்பட்டு இருக்கிறது. தினப்படி (டெய்லி … Continue reading

Posted in அரசு, அறிவியல், இந்தியன், ஊரான் வீட்டு நெய்யே, கடைத்தேங்காய், நாகரிகம், நீதிபதிகள், நீதிபதியின் மனைவி, நீதிமன்றங்கள், பயணப்படி, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | நீதிபதியின் மனைவி வெளிநாடு சுற்றுப்பயணம் – யார் பணத்தில் ? அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

சினிமா டிக்கெட்டும் பொருளாதாரக் குற்றங்களும்

சினிமா டிக்கெட்டும்  பொருளாதாரக் குற்றங்களும் தமிழில் பெயர் வைத்தால்  படங்களுக்கு கேளிக்கை வரியிலிருந்து முழு விலக்கு என்று  ஒரு நாள் திரைப்பட நடிகைகளும், நடிகர்களும் சூழ்ந்திருந்த வேளையில் திடீரென்று  கலைஞர்  அறிவித்தாலும் அறிவித்தார் – யார் யாரெல்லாருமோ (பண ) வேட்டைக்காரர்கள்  ஆகி விட்டார்கள் ! அவரது திரைமோகம்  எத்தகைய பொருளாதாரக் குற்றங்களுக்கு  எல்லாம் வழி … Continue reading

Posted in அரசு, இந்தியன், ஊரான் வீட்டு நெய்யே, கடைத்தேங்காய், கருட புராணம், கருணாநிதி, சினிமா, தியேட்டர்கள், திருட்டு வி.சி.டி., திரைஅரங்குகள், திரைப்படம், வரி ஏய்ப்பு, வருமான வரி, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

எப்படி ? திருமா ?

எப்படி  திருமாவளவன் ? ஒரு மாதத்திற்குள்ளாக   இரண்டு  தடவை  இலங்கை/கொழும்பு சென்று திரும்பியுள்ளார்   தொல்.திருமாவளவன். (அதிகாரபூர்வமான MP க்கள் குழுவுடன் சென்று வந்த  பிறகு ! ) ஒவ்வொரு முறையும்  தனித்தனியே விசா பெற்று ! வெளிப்படையாக  இலங்கை அரசுக்கு  கடுமையான  சொற்களால் எதிர்ப்பு தெரிவித்து  எழுதியும் பேசியும் வருபவர் திருமா. இவருக்கு எப்படி அவ்வளவு  … Continue reading

Posted in அந்நியன், அரசு, இந்தியன், உலக நாயகன், கருணாநிதி, திமிரி எழு, திருப்பி அடி, திருமா, நாகரிகம், புயல், புரட்சி, பேரழிவு, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | எப்படி ? திருமா ? அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

வைரமுத்துவின் அதிகாலைத் தொலைபேசி அழைப்பு !

வைரமுத்துவின்  அதிகாலைத் தொலைபேசி அழைப்பு ! கடந்த  2 வருடங்களாக  நிறையத் தடவை வைரமுத்து கூறி விட்டார் – தொலைகாட்சி நேர்காணல்களிலும், வார இதழ்களில் கட்டுரைகளிலும், பொது நிகழ்ச்சிகளிலும் கூட – தான் உலகில் எந்த மூலையில் இருந்தாலும், நாள்தோறும்  அதிகாலை 5 மணிக்கு கலைஞருடன் தொலைபேசியில்  உரையாடுவது தவறாது என்று. கடந்த சில வருடங்களாகவே … Continue reading

Posted in அதிகாலை அழைப்பு, அரசு, இந்தியன், ஊரான் வீட்டு நெய்யே, கடைத்தேங்காய், கருணாநிதி, புரட்சி, வைரமுத்து, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , | வைரமுத்துவின் அதிகாலைத் தொலைபேசி அழைப்பு ! அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

கமல ஹாசனும் கறுப்புப் பணமும் !

கமல ஹாசனும்  கறுப்புப்  பணமும் ! ” திருட்டு வி.சி.டி. மூலம் சம்பாதிப்பவர்கள், அந்தக் கருப்புப் பணத்தை என்ன செய்வார்கள்? கடவுள் நம்பிக்கை இருப்பவர்கள் கோயில் உண்டியலில் போடுவார்கள். அதையடுத்து..? எங்கெங்கோ  குண்டு வெடிக்கிறது. மும்பையில், தாஜ்  ஹோட்டலில்  குண்டு  வெடித்தது. இது போன்ற காரியங்களைச் செய்வதற்கு  யாரும்  செக் மூலம் பணம் கொடுப்பதில்லை. இந்த … Continue reading

Posted in அரசு, உலக நாயகன், கமலஹாசன், சினிமா, டிக்கெய் விலை, திருட்டு, திருட்டு வி.சி.டி., திரைஅரங்குகள், திரைப்படம், நாகரிகம், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

குமுதத்தின் குற்றச்சாட்டு

குமுதத்தின்  குற்றச்சாட்டு … கடந்த  வியாழன் அன்று (10/12/2009) வெளிவந்த (16/12/2009 தேதியிட்டது )  குமுதம்  வார இதழில் அரசு  கேபிள்  டிவி  பற்றி   சரமாரியாக  பல குற்றச்சாட்டுகள்  கூறப்பட்டுள்ளன ! தன் அரசைப்பற்றி யார்  குறை  கூறினாலும் உடனுக்குடன் சூடாக  பதில்  கூறும்  கலைஞர் – யாரும் கேட்காவிட்டாலும் கேள்வியும்  நானே -பதிலும் நானே … Continue reading

Posted in இந்தியன், இரக்கம், கருணாநிதி, குமுதம், சினிமா, புரட்சி, மீண்டும் துக்ளக், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

பெண்கள் செயின்களை காப்பாற்றிக்கொள்ள ….

பெண்கள் செயின்களை காப்பாற்றிக்கொள்ள .. மேலே உள்ள செய்தியில் இருப்பது போல் பெண்கள் லட்சத்தில் ஒருவர் இருக்கலாம். அவருக்கு நம்  பாராட்டுக்கள் ! அவரைப்போல் துணிச்சல் இல்லாத சராசரிப் பெண்கள் செயின்களை  பறி கொடுக்கும் நிகழ்வு நாள்தோறும் நடந்து கொண்டு தான் இருக்கிறது.  கடந்த 10 நாட்களில்  மட்டும் சென்னையிலும் அதன் சுற்றுப்புறங்களிலுமாக 17 பெண்கள் … Continue reading

Posted in செயின் பறிப்பு, திருட்டு, நாகரிகம், புரட்சி, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , | பெண்கள் செயின்களை காப்பாற்றிக்கொள்ள …. அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது