This gallery contains 2 photos.
………………………………………… ……………………………………….. பக்தி மார்க்கத்தில் துவங்கி ஞான மார்க்கத்தில் முதிர்ந்த வள்ளலார் ….!!! …………………………………………. …………………………………………. “வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்” ………………………….. சென்னையில் நெரிசல் அதிகமான ஏழுகிணறு பகுதியில் வீராசாமி தெருவில் இருக்கிறது அந்த வீடு. ஒண்டிக் குடித்தனங்கள் நிறைந்த வீட்டின் மாடியில் வாழ்ந்திருக்கிறார் வள்ளலாரான இராமலிங்க அடிகள். உள்ளே போனதும் எளிமையான ஹால். … Continue reading




தவெக போகும் பாதை சரியாக இருக்கிறது. கொஞ்சம் ஆலோசித்து அஃபீஷியலாக சிறிது கட்டணம் வாங்கி அதனை அரசுப் பள்ளிகளுக்கு உபயோகப்படுத்திக்கொண்டிருக்கலாம். கடந்த அறுபது வருடங்களில் முதல் முறையாக…